Author: admin

  • Forever And A Day

    I was afraid Your love set me free
    I was in debt You paid the price for me
    I was hurt You took away my pain
    I was alone until You called my name
    I was broken and You mended me
    Before I was You loved me
    You healed my body and You made me whole
    No matter what I do You don’t let go

    I will sing to the King
    I am the ransomed one
    How I love Your holy name
    Holy to the Lamb who was slain
    When I laugh and when I cry
    You are the reason why
    How I long to be with You
    forever and a day

    When I go to bed You are near
    When I wake up You are there
    When I play guitar You here
    When I walk in faith You’re everywhere
    You catch and save every tear I cry
    You journal everyday all about my life
    Your love for me reaches to the sky
    I am Yours You are mine

    I was ashamed,
    You called me beautiful [2x]
    Now I’m yours,
    You called me beautiful [2x]

  • One Thirst

    You say to us, “Seek My Face”
    Our hearts reply, “Your Face we seek”
    We seek

    Come teach us Lord, reveal Your ways,
    Anoint us for, the greater things
    Greater things

    We have gathered with one thirst and hunger
    Here to drink of (lift up) glory and wonder
    Here to cry out, “Come and fill this place!”

    Our single wish, our sole desire
    To gaze upon, Your beauty God

    We will not rest, nor will we cease
    Till with our eyes, Your face we see
    We see

    We wait for you to come and show
    Your glory here today

    We wait for You…
    Hallelujah, Come

  • ऐसा समय आएगा / Aisa samay aayega

    ऐसा समय आएगा
    ऐसा समय आएगा
    वो बादलों पे नज़र आएगा
    येशु अपनी महिमा के साथ
    अपने संग इनाम लाएगा

    स्वर्ग की सेना वो है घिरा
    सारा जग उसके क़दमों गिरा
    न्याय की पोथी को खोलेगा वो
    उसमें हमारा अंजाम लिखेगा
    जो उस पर ईमान लाएगा
    बस वही इनाम पायेगा


    Aisa samay aayega
    Vo baadlon pe nazar aayega
    Yeshu apni mahima ke saath
    Apne sang inaam laayega

    Swarg ki sena vo hai ghira
    Saara jag uske kadmon gira
    Nyaye ki pothi ko kholega vo
    Usmein hamara anjaam likha
    Jo us par imaan laayega
    Bas vahi inaam paayega

  • தேற்றிடும் என் ஆவியானவரே Thetridum En Aaviyaanavarae

    தேற்றிடும் என் ஆவியானவரே
    இறங்கிடும் எங்கள் உள்ளத்தில்-2
    அக்கினியை போன்ற நாவுகள்
    எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம்-2

    மாறுமே எல்லாம் மாறுமே
    இல்லை என்பது இனியும் இல்லையே-2

    அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும்

    கவலைப்படுவதினால்
    ஒன்றும் மாறாதே
    பாரங்களை இறக்கி வைத்தேன்
    உந்தன் பாதத்தில்-2-மாறுமே

    எந்தன் நங்கூரம்
    உமக்குள் இருக்கிறதே
    உறுதியுடன் என்னை பிடித்தீர்
    உந்தன் கரங்களினால்-2-மாறுமே

    செயல்களிலே வல்லவரே
    அதிசயங்கள் செய்பவரே-4

    அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும்


    Thetridum En Aaviyaanavarae
    Irangidum Engal Ullaththil-2
    Akkiniyai Pondra Navugal
    Engal Meethu Vanthamara Vendugirom-2

    Marume Ellam Marumae
    Illai Enbathu Iniyum Illaiyae-2

    Hallelujah Hallelujah-2-Thetridum

    Kavalaippaduvathinaal
    Ondrum Maaraathae
    Baarangalai Irakki Vaiththen
    Unthan Paathaththil-2-Marumae

    Enthan Nankooram
    Umakkul Irukkirathae
    Uruthiyudan Ennai Pidiththeer
    Unthan Karangalinaal-2-Marumae

    Seyalgalile Vallavarae
    Athisayangal Seibavarae-4

    Hallelujah Hallelujah-2-Thetridum


  • ஜெபம் கேட்டார் Jebam kaetar

    ஜெபம் கேட்டார் பதில் தந்தார்
    தம் கிருபையினால் காத்துக் கொண்டார்

    அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரே
    அவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே

    ஆராதிப்பேன் உம்மை என்றுமே
    நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை என்றுமே
    என் ஜீவன் பெலனும் ஆனவரே

    என் பாவங்களை அவர் நினையாமலும்
    என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும்
    என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே
    தம் கிருபையினால் உயர்த்தினாரே

    நான் பெலவீனனாய் இருந்தாலும்
    தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும்
    தம் தழும்புகளால் சுகமாக்கினார்
    என் நோய்களை குணமாக்கினார்

    என் தரிசனம் தாமதமானாலும்
    எனக்கு குறித்த காலமிருந்தாலும்
    தம் கிருபையினால் உயர்த்திடுவார்
    என் தரிசனம் நிறைவேற்றுவார்


    Jebam kaetar bathil thandhar
    Tham kirubaiyinal kaathu kondar – Yesu

    Avar erakamulavarae, manathurukam udaiyavarae
    Avar saandhamulavarae Avar kirubai niraindhavarae

    Aaradhipaen umai endrumae
    Naalelam thuthipaen umai maathiramae
    Aaradhipaen umai endrumae
    En jeevan belanum Aanavarae

    En paavangalai avar ninaiyamalum
    En akramangalai avar enaamalum
    En paavangal anaithumae manithaarae
    Tham kirubaiyinal uyarthinarae

    Naan belaveenanai erundhalum
    Theera vyathiyin padukaiyilirundhalum
    Tham thazhumbugalal sugamaakinar
    En noigalai gunamakinar

    En dharisanam thaamadhamanalum
    Enaku kuritha kaalamirundhalum
    Tham kirubaiyinal uyarthiduvaar
    En Dharisanam niraivaetruvaar


  • तू मेरा है मसीहा / Tu Hai Mera Maseeha

    तू मेरा है मसीहा, तू मेरा है ख़ुदा
    भेड़ हूँ मैं तेरी, तू मेरा चरवाहा
    तेरे ही पीछे चलूँगा मैं’
    तेरी आवाज़ पहचानूँगा
    तेरी आराधना मैं करूँ
    तेरे लिए हाथ उठाऊंगा

    सूखी बन्जर दिल की ज़मीन थी
    अंधियारा हर पल
    येशु तूने मुझे संभाला
    दिया है जीवन जल
    अब न डरूंगा, तेरे ही हाथों
    है मेरा आज और कल

    तू है दाखलता प्रभु जी
    मैं हूँ तेरी डाली
    फल मैं लाऊं तुझ में होकर
    रह न मैं जाऊँ खाली
    छांट दे मुझे, साफ़ कर दे
    तू है मेरा माली


    Tu Mera hai Masiha, Tum era hai Khuda
    Bhed hun main teri, Tum era charwaha
    Tere he peechey chalunga main
    Teri Aawaz pehchanunga
    Teri Aaradhna main karoon
    Terey Liye haath Uthaunga

    Sookhi banjar dil ki zameen thi
    Andhiyara har pal
    Yeshu tune mujhey sambhala
    Diya hai jeewan jal
    Aab na daroonga, tere he haathon
    hai mera Aaj aur kal

    Tu hai daakhlata prabhu ji
    Main hun teri daali
    Fal main laaun tujh mein hokar
    Reh na main jaaun khali
    Chaant de mujhey, saaf kar de
    Tu hai mera maali

  • அழகானவர் தூயவரே Azhaganavar Thooyavarae

    அழகானவர் தூயவரே
    உயர்ந்தவரே என் அன்பே-2
    ஆயிரங்களில் நீங்க அழகானவர்
    என் வாழ்வின் நேசர் நீரே
    சாரோனின் ரோஜாவும்
    பள்ளத்தாக்கின் புஷ்பமே
    உம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர்

    உங்களை பார்க்கணும்
    உம் பாசத்தில் மூழ்கணும்
    இது தான் என் ஆசை ஐயா
    உங்களை பார்க்கணும்
    உம் பாசத்தில் மூழ்கணும்
    இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர்

    இயேசுவே என் இயேசுவே
    உம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்


    Azhaganavar Thooyavarae
    Uyarnthavarae En Anbe-2
    Aayirangalil Neenga Azhaganavar
    En Vaazhvin Nesar Neerae
    Saronin Rojavum
    Pallaththaakkin Pushpamae
    Ummai Naan Arinthu Kondaen-2-Azhaganavar

    Ungalai Paarkkanum
    Um Paasaththil Moozhganum
    Ithu thaan En Aasai Aiya
    Ungalai Paarkkanum
    Um Paasaththil Moozhganum
    Ithu thaan En Vaanjai Aiyaa-2-Azhagaanavar

    Yesuvae En Yesuvae
    Ummai Pola Yarum illai-4-Azhagaanavar


  • வாழ்க்கையில் நீ இழந்து VALKAIYIL NEE EZHANTHU

    வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
    நீ தோற்று போனாயோ
    கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
    உன் மனதில் நீ திடன் கொண்டிரு

    நம்மை சுற்றிலும் நெருக்கம்
    வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
    கலக்கம் நாம் அடைந்தாலும்
    மனம் உடைவதில்லை (2)

    எல்லாவற்றிலும் இனி மேலும்
    என் இயேசு போதுமே
    எல்லாருக்கும் என் இயேசு போதுமே
    எந்நேரத்திலும் இப்போதும்
    எக்காலத்திலும் என் இயேசு போதுமே

    தனியாய் நீ புலம்புகின்றாயோ
    நீ அழுகின்றாயோ
    வேதனை துரத்திடுதோ
    உன் மனதில் நீ திடன் கொண்டிர
    துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
    கை விட படுவதில்லை
    கீழே நம்மை தள்ளினாலும்
    மடிந்து போவதில்லை– எல்லாவற்றிலும்


    VALKAIYIL NEE EZHANTHUPONAYO,
    NEE THOTTRUPONAYO
    KASHTATHIL SORNTHUPONAYO
    UN MANATHIL NEE DHIDAN KONDIRU

    NAMMAI SUTRILUM NERRUKUM
    VANTHALUM ODINGIPOVATHILLAI
    KALLAKAM NAAM ADAINTHALUM
    MANAM UDAIVATHILLAI

    ELLAVATRILUM YEN YESU PODHUME
    INIMAELUM YEN YESU PODHUME
    ELLORUKUM YEN YESU PODHUME
    ENERAETHILUM YEN YESU PODHUME
    IPPOTHUM YEN YESU PODHUME
    EKKALATHILUM YEN YESU PODHUME

    THANIYAI NEE PULAMBUGINRAYO,
    NEE ALZHUKINDRAYO,
    VEDANAI THURATHIDUTHO
    UN MANATHIL NEE DHIDAN KONDIRU
    THUNBAM NAMMAI SOOLZTHALUM
    KAI VIDA PADUVATHILLAI
    KEELAE NAMMAI THALLINALUM
    MADINTHU POVATHILLAI

    ELLAVATRILUM YEN YESU PODHUME
    INIMAELUM YEN YESU PODHUME
    ELLORUKUM YEN YESU PODHUME
    ENERAETHILUM YEN YESU PODHUME
    IPPOTHUM YEN YESU PODHUME

    EKKALATHILUM YEN YESU PODHUME


  • Yeshu Tere Kroos Se | येशु तेरे क्रूस से

    येशु तेरे क्रूस से, मैंने माफ़ी पायी है
    तेरे बलिदान से, ज़िन्दगी भी पायी है
    तेरे ही करम से येशु, मैंने मुक्ति पायी है

    तेरा प्यार कितना है, इतनी मार खायी है
    मेरे पाप की शर्म, येशु ने उठायी है
    सब कुछ लगता है नया, जब से दृष्टि पायी है

    तेरे जिंदा होने से, जिंदा आशा पायी है
    मेरे सर पे हाथ तेरा, जब भी निराशा आई है
    जीवन जीने के लिए तुझसे हिम्मत पायी है


    Yeshu tere kroos se, maine maafi paai hai
    Tere balidaan se, zindagi bhi paai hai
    Tere hi karam se Yeshu, mainey mukti paai hai

    Tera pyaar kitna hai, Itni maar khai hai
    Mere paap ki sharam, Yeshu ney uthai hai
    Sab kuch lagta hai naya, jab se drashti paai hai

    Tere Zinda honey se, Zinda aasha paai hai
    Mere sir pe haath tera, jab bhi nirasha aai hai
    Jeewan jeeney ke liye tujhsey himmat paai hai

  • உம் கை என் ஆத்துமாவை Um Kai En Aaththumavai

    உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
    உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்
    உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
    உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2

    பறந்து காக்கும் பட்சி போல
    என்னை காக்கும் தேவனே
    பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
    தஞ்சம் கொண்டேனே-2

    இயேசுவே
    உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
    இயேசுவே
    உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2

    மனம் திறந்து உணர்ந்து நான்
    என்னை உமக்கு தந்தேன்
    வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
    மீண்டும் நெருங்கினேன்-2
    உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
    என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்

    Um Kai En Aaththumavai Amara Seiyum
    Um Kai En Kaariyaththai Vaaikkappannum
    Um Kai En Sathuruvai Etti Pidikkum
    Um Kai Arputhangal Seithu Mudikkum-2

    Paranthu Kaakkum Patchi Pola
    Ennai Kakkum Devanae
    Parantha Nesam Ulla Settai Keezhae
    Thanjam Kondaene-2

    Yesuvae
    Ummai Vittu Naanum Engae Selluvaen
    Yesuvae
    Ummai Vittu Naanum Yaarai Theduvaen-2

    Manam Thiranthu Unarnthu Naan
    Ennai Umakku Thanthaen
    Vazhi Piranthu Magizhnthu Ummai
    Meendum Nerunginaen-2
    Um Siluvayai Ninaikka Seithitteer
    En Pulambalai Marakka Seithitteer -Paranthu kaakkum