Category: Tamil Worship Songs Lyrics

  • Yehovaa Devane யெகோவா தேவனே

    யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் அஞ்சிடாதுதஞ்சமாக நீர் வந்ததால் (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னைமேற்கொள்ள வந்த போது(2)என் கதறல் கேட்டீரைய்யாகன்மலை மேல் வைத்தீரையா (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)  3.இயேசுவின் இரத்தம் உண்டுஅவர் நாமத்தில் ஜெயம் உண்டு (2)அபிஷேகம் எனக்குள் உண்டுகிருபையின் மேல் கிருபை உண்டு (2) நம்பிக்கையே […]

  • Muzhu Ullathal Ummai Thuthipenமுழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்

    முழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2) 1) மகத்துவ தேவன் நீரேசர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரேவாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமேஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரேவாழ்நாளெல்லாம் நீர் போதுமே — முழு உள்ளதால் 2)இராஜாதி ராஜன் இயேசுஇம்மானுவேல் நம்முடனே (2)எல்ஷடாய் தேவன் நீரேஎன்னைக் காப்பவர் நீரேகுறையின்றி என்னை நடத்திடுவீரே (2) — முழு உள்ளதால் […]

  • Puthiketatathe Anbin Varee Parum புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்

    புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1, Puthiketatathe Anbin Varee ParumUm Patham Andinome, ThevareerVivagathal inaikum Iru PerumOntraga Valum Anbai Euguveer […]

  • தேவாலயம் இது தேவ ஆலயம் Thevalayam ithu theva

    தேவாலயம் இது தேவ ஆலயம்தேவன் தங்கும் உள்ளம் அதுஜீவனுள்ள தேவ ஆலயம்தேவாலயம் தேவாலயம்இது தேவாலயம் அசுத்தம் இல்லாத இல்லம்அது தேவ ஆலயம்பரிசுத்தம் நிறைந்த உள்ளம்அது தேவ ஆலயம் ஒருமன நிறைவு உள்ள இல்லம்அது தேவாலயம்தேவன் வாசம் செய்யும் உள்ளம்அது தேவாயலம் கேரூபின்கள் சேராபீன்கள் வாசம்அது தேவாலயம்தேவனின் மகிமை தங்கும்அது தேவாலயம் Thevalayam ithu theva aalayamthevan thangkum ullam athujivanulla theva aalayamthevalayam thevalayamithu thevalayam asuththam illatha illamathu theva aalayamparisuththam niraintha ullamathu theva […]

  • தோம் தோம் தகநிதந Thom thom thakanithan

    தோம் தோம் தகநிதந ததிநதநதிந்தர தோம் தந்திநிந்தந திரநதிநதோம் தோம் தகநிதந ததிநதநஅபிஷேக நாயகனே என்னை ஆளும்அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனேஅபிஷேக நாயகனேஉன்னத கோமானே இவ்வுலகம் போற்றும்இயேசு தெய்வமேஅன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவதவபுதனே சுதனே நன்மைகள் செய்பவராய்நானிலம் சுற்றி வந்தநல்லவர் உம்மைப்பாடநாவினை தந்தீர் நன்றிகண்ணீரை துடைப்பவரேஎன் கவலைகள் தீர்ப்பவரேமண்ணின் மன்னவரே என்மறைபொருள் ஞானவனேபரனே பரனே பரனே கள்ளன் என்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்ததினால்உள்ளமே பொங்குதய்யாநன்றி என்று சொல்லுதய்யாசிலுவையின் நிழல் மறைவேஎன் பாவம் போக்கும் பரிசுத்தரேஏலீமின் நீர் ஊற்றேஎன் […]

  • நம்ம இயேசு ராஜா Namma iyesu raja

    நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களாஅதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்கொள்ளையன் அங்கில்லேதடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்செக்போஸ்ட் அங்கில்லேகொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லேநம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா நிலையில்லா உலக வீட்டின்பாடுகள் அங்கில்லே தேவன் கட்டியநித்திய வீடு நமக்கு சொந்தமேஏழையுமில்லே பணக்காரணுமில்லே அங்குஎல்லாமே இன்ப மயம் தான் ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாருபளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடுபளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமேஇயேசுவோடு வாழ்ந்திருப்போம் Namma […]

  • நான் உனக்கு முன் Nan unakku mun

    நான் உனக்கு முன் போய்கோணலை நேராக்குவேன்வெண்கலக் கதவை உடைத்துஇரும்புத்தாளை முறிப்பேன்அந்தகாரப் பொக்கிஷங்களையும்ஒளிப்பீடத்தின் புதையல் உனக்குக் கொடுப்பேன்அதனால் நான் தேவனென்றுஅறிந்து கொள்வாயேஇஸ்ராயேலின் தேவன்நானே இஸ்ரவேலின் தேவன்உன்னைப் பேர் சொல்லி அழைத்தவர் நான் தரும் பலத்தினால் ஒருசேனைக்குள் பாய்வாய்நான் தரும் பலத்தினால் ஒருமதிலைத் தாண்டுவாய்உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்னாலேஎல்லாவற்றையும் செய்துஉனக்கு பலனுண்டு விஷத்தைத் தந்தாலும்ஒன்றும் செய்யாதுசர்ப்பத்தை மிதித்தாலும் ஒன்றும் அணுகாதுதேவபெலத்தினால் தேள்களையும் மிதிப்பாய்சத்துரு கோட்டையைதகர்த்து எறிந்திடுவாய் சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடந்தே செல்லுவாய் தேவவார்த்தையைக் கொண்டுசாத்தானை விரட்டி அடிப்பாய்திறந்த வாசலை […]

  • நாட்கள் நெய்கிறவன் Natkal neykiravan

    நாட்கள் நெய்கிறவன் எரிகிறநாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது ஓநாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான்உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடுஉன்னத தேவன் மறைவை நோக்கிஓடு ஓடு ஓடு ஓடு ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே நீஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதேகாடு மேடுகள் கரடு பள்ளங்கள்தவறும் இடறும் கவனம் தேவைஓடு ஓடு ஓடு ஓடு வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்ஆனதால் உன்காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடுகாலம் செல்லாது […]

  • வாருங்க என் நேசரே Varungka en nesare

    வாருங்க என் நேசரேவயல்வெளிக்குப் போவோம் அங்கேஎன் நேசத்தின் உச்சிதங்களைஉமக்குக் கனியாய் கொடுப்பேன் ஆராதனையில் கலந்து கொள்வேன்அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்உம்மை துதித்து துதித்துதினம் பாடி பாடி தினம்நடனமாடி மகிழ்வேன் நேசத்தால் சோகமானேன் உம்பாசத்தால் நெகிழ்ந்த போனேன்உம் அன்புக் கடலிலேதினமும் மூழ்கியேநீந்தி நீந்தி மகிழ்வேன் நீர் செய்த நன்மைகட்காய்என்ன நான் செலுத்திடுவேன்இரட்சிப்பின் பாத்திரத்தைஎன் கையில் ஏந்தி இரட்சகாஉம்மை தொழுவேன் Varungka en nesarevayalvelikkup povom angkeen nesaththin ussithangkalaiumakkuk kaniyay kotuppen aarathanaiyil kalanthu kolvenapishekaththal nirainthituvenummai thuthiththu thuthiththuthinam pati […]

  • பிஞ்சு போன உள்ளம் Pinysu pona ullam

    பிஞ்சு போன உள்ளம் உள்ளபிஞ்சு நானய்யாதஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யாவஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யாஅஞ்சி நிற்கும் எனக்கு தான்துணைதான் நீரே ஐயாஏசய்யா ஏசய்யாஏசய்யா ஏசய்யா காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயாதாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யாபசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யாபுல்லுள்ள இடத்தில் மேய்க்கும்மேய்ப்பன் நீர் ஐயாஏசய்யா ஏசய்யாஏசய்யா ஏசய்யா சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யாஉதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யாகதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யாசிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யாஏசய்யா […]