Author: admin

  • Abba father

    Abba Father, let me be,
    Your and Yours alone
    May my will forever be,
    Evermore Your own.
    Never let my heart grow cold,
    Never let me go.
    Abba Father let me be,
    Yours and Yours alone

  • உங்க கைய பிடிச்சு Unga Kaiya Pidichu

    உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
    உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே

    எனக்கொன்றும்
    குறையில்லப்பா
    உம்ம விட்டா
    யாரும் இல்லபா

    மோசமான இவ்வுலகில்
    துணையென்றால் நீர் அல்லவோ
    நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே
    எந்நாளும் காக்குறீங்களே!

    நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
    தோன்றும் முன்னே தெரிந்தவரே
    நான் உன் நிழலாய் இருக்கிறேன்
    உன்னை என்றும் நேசிப்பேன்
    என்று சொல்லி உயர்த்துறிங்களே


    Unga Kaiya Pidichu Nadakkanum En Yesuvae
    Unga Tholu Mela Saanjukkanum En Thandhaiyae

    Enakkondum Kurayillapa
    Umma Vitta Yaarum Illapa

    Mosamaana Ivvulagil
    Thunaiyendraal Neer Allavo
    Naan Nadakkum Bodhum Koodavae
    Urangum Bodhum Koodavae
    Ennaalum Kaakureengalae

    Nesithor Ennai Veruthaalum
    Thondrum Munnae Therindhavarae
    Naan Un Nizhalai Irukkiraen
    Unnai Endrum Nesippaen
    Endru Solli Uyarthureengae


  • அவர் வாக்கு பண்ணுவார் Avar Vaakku Pannuvaar

    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் – 2
    சொன்னபடி செய்து முடிப்பார் -2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே
    சொல்லவே மாட்டார் – 2

    பொறுத்தும் பாத்தாச்சு
    வயசும் ஆகிப் போச்சு
    கர்ப்பம் செத்துப் போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு
    பொறுத்தும் பார்த்து பார்த்து
    வயசும் ஆகிப்போகி
    கர்ப்பம் செத்துப்போயி
    கண்ணீரும் பெருகிப்போச்சா
    சொன்னவர் செய்யாமல் போவாரோ
    சொன்னதை மறந்துப் போவாரோ -2

    ஜெபித்தும் பாத்தாச்சு
    நாட்களும் ஓடிப்போச்சு
    நெருக்கம் கூடிப்போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு – 2
    ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2

    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் – 2
    சொன்னபடி செய்து முடிப்பார் – 2


    Avar Vaakku Pannuvaar
    Visit Pannuvaar – 2
    Sonnabadi Seidhu Mudippaar -2
    Sonnathai Seivaar
    Seivathai Solvaar
    Seiyaatha Ondraiyumae
    Sollavae Maattaar – 2

    Poruththum Paaththachu
    Vayasum Aagi Pochu
    Karpam Seththu Pochu
    Kanneerum Perugi Pochu
    Poruththum Paaththachu
    Vayasum Aagi Pochu
    Karpam Seththu Pochu
    Kanneerum Perugi Pochu
    Sonnavar Seiyaamal Povaaro
    Sonnathai Maranthu Povaaro -2

    Jebichum Paaththachu
    Naatkalum Odipochu
    Nerukkam Koodipochu
    Kanneerum Peruki Pochu – 2
    Jebaththai Ketkaamal Povaaro Bathilai Anuppaamal Irupaaro – 2
    Sonnathai Seivaar
    Seivathai Solvaar
    Seiyaatha Ondraiyumae
    Sollavae Maattaar – 2

    Avar Vaakku Pannuvaar
    Visit Pannuvaar – 2
    Sonnabadi Seithu Mudippaar – 2


  • मैं जांउगा जहां में तेरी रौशनी को लिए Main Jaunga Jaha mai Teri Roshni ko liye

    मैं जांउगा जहां में तेरी रौशनी को लिए
    तब दुनिया देखेगी तेरी रौशनी

    Verse 1

    1. तेरा वचन है मेरे पांव की ज्योति
      फैलाउंगा इसको मैं सारे जहां में –
    2. न मैं जियूंगा किसी और में अब,
      सासें भी मेरी तेरी हुईं – 2

    Bridge

    तूफ़ानों को थमा दे, मुर्दों को भी जिला दे
    ऐसा है ज़िन्दा खुदा तेरा और मेरा
    मैं जांउगा जहां में तेरी रौशनी को लिए
    तब दुनिया देखेगी तेरी रौशनी


    main januga jahan mein teri roshani ko liye
    tab duniya dekhegi teri roshani

    Verse 1. tera vachan hai mere paanv ki jyoti
    failaaunga isco main saare jahan mein

    1. Na main jiyunga kisi or mein ab,
      saasen bhi meri teri huin –

    Bridge
    Tufaanon ko thama they, Murdon ko bhi jila de
    Aisa hai zinda khuda tera or mera
    Main januga jahan mein teri roshani ko liye
    Tab duniya dekhegi teri roshani

  • அதிகாலையில் உம் அன்பை Athikaalaiyil um anpai

    அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்
    அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)

    என் தேவனே உம் கிருபை பெரிதையா
    உம் கைகளில் என்னை வரைந்தீரையா
    என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா

    பாவங்கள் பலகோடி நான் செய்தேனே
    தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே
    உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்
    உம் உயிரை எனக்கென தந்தீரே (2)

    பாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரே
    புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே
    வாழ்கிறேன் உம் கிருபையினால்
    என்னை உம் அன்பால் அணைத்தீரே (2)


    Athikaalaiyil um anpai paaduvaen
    anthimaalaiyil um samukam naaduvaen(2)

    en thaevanae um kirupai perithaiyaa
    um kaikalil ennai varaintheeraiyaa
    ennai um pillaiyaaka aettaீraiyaa

    paavangal palakoti naan seythaenae
    thadumaatta nilaiyil naan vaalnthaenae
    um anpai vittu naan vilakinaen aanaal
    um uyirai enakkena thantheerae (2)

    paavaththil vaalntha ennai meet teerae
    puthiyathor vaalkkaiyai neer koduththeerae
    vaalkiraen um kirupaiyinaal
    ennai um anpaal annaiththeerae (2)


  • பொன்னான நேரம் Ponnaana naeram

    பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
    இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
    பொன்னான நேரம்

    நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்
    குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
    உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா

    நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
    உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
    உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது

    உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
    மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
    மணவாளன் இயேசுவையே தினம் தேடுது

    உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
    உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
    கடினமான என் இதயம் கரைந்து போகுது


    Ponnaana naeram neer paesum naeram
    inpamaana naeram ummil uravaadum naeram
    ponnaana naeram

    neenga paesunga naan kaetkiraen – um
    kuralai kaetka otooti vanthaenayyaa
    um vaarththai enakku inpamae inpamthaanayyaa

    neenga paesap paesa aaruthal varuthu
    utaintha ullam santhoshaththaal aatippaaduthu
    um thalumpukalaal kaayamellaam aarippokuthu

    um vaarththaiyinaalae manam puthithaakuthu
    mangip pona vaalvu maruroopamaakuthu
    manavaalan Yesuvaiyae thinam thaeduthu

    unthan paathaththil en ullam makiluthu
    ularnthu pona elumpukal uruthiyaakuthu
    katinamaana en ithayam karainthu pokuth


  • धन्यवाद के साथ स्तुति गाऊंगा / Dhanywaad ke Sath Stuti Gaunga With

    धन्यवाद के साथ स्तुति गाऊंगा
    हे यीशु मेरे खुदा
    उपकार तेरे है बेशुमार
    कोटि कोटि स्तुति धन्यवाद -(2)

    योग्यता से बढ़ के दिया
    है अपनी दया से तूने मुझे (2)
    मांगने से ज्यादा मिला मुझे
    आभारी हूं प्रभु मैं (2)

    धन्यवाद के साथ स्तुति गाऊंगा
    हे यीशु मेरे खुदा
    उपकार तेरे है बेशुमार
    कोटि कोटि स्तुति धन्यवाद

    तू है सच्चा जिंदा खुदा
    तुझ पर ही भरोसा मेरा (2)
    सेवा पूरी करके पाऊं इनाम
    प्रभु ऐसा दो वरदान (2)

    धन्यवाद के साथ स्तुति गाऊंगा
    हे यीशु मेरे खुदा
    उपकार तेरे है बेशुमार
    कोटि कोटि स्तुति धन्यवाद (2)
    कोटि कोटि स्तुति धन्यवाद (2)…


    Dhanyawaad Ke Saath Stuti Gaoonga
    He Yeshu Mere Khuda 
    Upakar Tere Hai Beshumaar
    Koti Koti Stuti Dhanyavaad        X 2
    
    Yogyata Se Badh Ke Diya 
    Hai Apani Daya Se Tune Mujhe          X 2
    
    Maangane Se Jyaada Mila Mujhe 
    Aabharee Hoon Prabhu Main           X 2
    
    Dhanyawaad Ke Saath Stuti Gaoonga
    He Yeshu Mere Khuda 
    Upakar Tere Hai Beshumaar
    Koti Koti Stuti Dhanyavaad
    
    Too Hai Saccha Zinda Khuda 
    Tujh Par Hi Bharosa Mera            X2       
    
    Seva Poori Karake Paun Inaam 
    Prabhu Aisa Do Varadaan (2)
    
    Dhanyawaad Ke Saath Stuti Gaoonga
    He Yeshu Mere Khuda 
    Upakar Tere Hai Beshumaar
    Koti Koti Stuti Dhanyavaad          X 2
    
  • காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே Kaatupuraavin saththam kaetkirathae

    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2

    தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்

    கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்

    பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே


    Kaatupuraavin saththam kaetkirathae
    En Nesar ennai thedi varuvarendru
    Kaana kuyilin kaanam Isaikindrathae
    Mannavar Singaramaai varuvar endru

    Um varugaivarai naan kathirupaen
    En vili erandal endrum viliththirupaen – 2

    Thayinum melaai unthan anbu ullathae
    Thanthaiyaga neer ennil valginrerae
    Neer enthan naesarthanae
    Neer enthan nanbarthanae
    Endrendrum unthan anbai enavendru nan soluvaen

    Kanavellaam endrum ummaiyae kanginraen
    Ninaivellam endrum ummaiyae sutruthae
    Neerinri naanu millaiyae
    Neerthanae enthan ellai
    Endrendrum enthan naval ummaiyae paadiduvaen

    Poorana aazhagu ullavarum neerthanae
    Ummaku negarai yaarum inguillaiyae
    Neer enthan jeevan thanae
    Naan unthan saayal thanae
    Endrendrum enthan muuchu unthan paeyar solliduthae


  • बिनती सुनले येशु प्यारे Binati sunle yeshu pyare

    बिनती सुनले येशु प्यारे -2
    मोरे संग रहो महाराज
    अब तुम राखो मोरी लाज -2

    १. बिनती करूं तुमसे केर जोरी
    अब तुम बिनती सुनलो मोरी -2
    मोहे आसा लग रही तोरी -2
    मोहे दरस दिखा दो आज,
    बिनती सुनो मोरी महाराज
    प्रभु तुम राखो मोरी लाज…

    २. आपका मई शैदा कहलाऊँ
    आस लगी तोरे दर्शन पाऊँ -2
    युग युग आपका मई गुण गाऊँ -2
    मेरे गरीब नवाज़
    बिनती सुनो मोरी महाराज
    प्रभु तुम राखो मोरी लाज

    ३. तुम हे हमारे नैनो के तारे
    मन के प्यारे दिल के दुलारे – 2
    तुम ही हमारे तारण हरे – 2
    हमरे तुम सर-ताज
    अब तुम राखो मोरी लाज – 2


    Binti sunle yeshu pyare – 2
    More sang raho maharaj
    Ab tum rakho meri laaj – 2

    1. Binti karu tumse ker jori,
    Ab tum binti sunlo mori – 2
    Mohe aasa lag rahi tori – 2
    Mohe daras dikha do aaj,
    Binti suno mori maharaja
    Prabhu tum rakho meri laaj…

    2. Aapka mai shehda kehlau,
    Aas lagi tore darshan paau – 2
    Yug yug aapka mai gun gaauu – 2
    Mere gareeb nawaz ,
    Binti suno mori maharaja
    Prabhu tum rakho meri laaj…

    3. Tum he humare naino ke tare,
    Man ke pyare dil ke dulare – 2
    Tum he humare tarenhare – 2,
    Humare tum sir-taaj
    Aab tum rakho meri laaj -2

  • आसमान के नीचे और धरती पर Aasma ke niche lyrics hindi and English

    आसमान के नीचे और धरती पर; (२)
    आसमान के नीचे और धरती पर/ Aasma ke niche (२)
    आसमान के…

    पवित्र आत्मा देता, प्रभु, यीशु, तेरा नाम; (२)
    सबसे ऊँचा है, प्रभु, यीशु, तेरा नाम। (२)
    आसमान के…

    शांति देता है, प्रभु, यीशु, तेरा नाम; (२)
    सबसे ऊँचा है, प्रभु, यीशु, तेरा नाम। (२)
    आसमान के…

    अनन्त जीवन देता, प्रभु, यीशु, तेरा नाम; (२)
    सबसे ऊँचा है, प्रभु, यीशु, तेरा नाम। (२)
    आसमान के…


    Aasman ke niche or dharti par;
    Sabase uncha hai, prabhu Yeshu, tera naam
    aasman ke…

    Pavitra atma deta, prabhu, Yeshu, tera naam;
    sabase uncha hai, prabhu, Yeshu, tera naam
    aasman ke…

    Shanti deta hai, prabhu, Yeshu, tera naam;
    sabase uncha hai, prabhu,Yeshu, tera naam
    aasman ke…

    Ananth jeevan deta, prabhu, Yeshu, tera naam;
    sabase uncha hai, prabhu, Yeshu, tera naam
    aasman ke…