Author: admin

  • Oh Parisutha Aaviyae ஓ பரிசுத்த ஆவியே

    ஓ பரிசுத்த ஆவியே
    என் ஆன்மாவின் ஆன்மாவே
    உம்மை ஆராதனை செய்கின்றேன்
    இறைவா ஆராதனை செய்கின்றேன்

    1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
      புது வலுவூட்டி என்னை தேற்றும்
      என் கடமை என்னவென்று காட்டும்
      அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
      என்ன நேர்ந்தாலும்
      நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
      உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2

    Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே Lyrics in English

    Oh Parisutha Aaviyae
    o parisuththa aaviyae
    en aanmaavin aanmaavae
    ummai aaraathanai seykinten
    iraivaa aaraathanai seykinten

    1. ennai olirach seythu valikaattum
      puthu valuvootti ennai thaettum
      en kadamai ennaventu kaattum
      athai karuththaay purinthida thoonndum
      enna naernthaalum
      nanti thuthi koori pannivaen en iraivaa
      unthan thiruvulappati ennai nadaththum – o parisuththa aaviyae } – 2
  • वंदना करने हम आते है vandana kerne hum aate hein

    वंदना करने हम आते है

    वंदना करने हम आते है
    प्रभु वर की स्तुति गाते है

    तुझ से मिलन की आस हमारी,
    पूरी कर मन की प्यास हमारी ,
    भेज अनुग्रह हम पर अपना
    तेरी ही वंदना गाते है हम,
    वंदना करने हम ….

    जग में चमके बन कर तेरे
    दीन दुखी के बने सहारे,
    जग में ज्योति दिखने वाले
    तेरी ही वंदना गाते हैं
    वंदना करने


    vandana karne hum aate hein

    vandana karne hum aate hain,
    prabhuver ki stuti gate hein,

    tuzhse milan ki aas hamari,
    puree ker mann ki pyaas hamari,
    bhej anugraha hum per apna,
    teri hi vandana gatein hein,
    vandana kerne hum……..

    jag mein chamke banke tare,
    deen-dukhi ke bane sahare,
    jag mein jyoti dikhane wale
    teri hi vandana gatein hein,
    vandana karne hum…..

  • Oh Megame Ennai ஓ மேகமே என்னைத்

    ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே
    சிறு பூவெல்லாம் தலையாட்டியே
    உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
    ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே (2)

    1. அன்பாலே எனை அழகாய் மாற்றி
      அன்பிலே உம் அழகைப் பார்த்து
      அதிசயம் நீர் அதிசயம்
      என்று என் மனம் சொல்லுதே
      கைகளில் எனை அழகாய் வரைந்து
      கருவிலே கண்மனிப் போல் காத்து
      கருத்துடன் எனைப் படைத்தீர்
      என்று என் மனம் சொல்லுதே
      உம் முகம் பார்க்க மனம் எங்குதே
      உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
      உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே
    2. பாசத்தால் எனைத் தூக்கியே சுமந்து
      நேசமாய் என் நிழலாய் நின்று
      அற்புதம் நீர் அற்புதம்
      என்று என் மனம் சொல்லுதே
      சிறகினால் எனை பறக்க செய்து
      வாழ்விலே எனை உயர்த்திய உம்மை
      எப்படி நான் மறப்பேன்
      என்று என் மனம் சொல்லுதே
      உம் முகம் பார்க்க மனம் எங்குதே
      உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
      உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே

    Oh Megame Ennai – ஓ மேகமே என்னை Lyrics in English
    Oh Megame Ennai
    o maekamae ennaith thottup pokumae
    sitru poovellaam thalaiyaattiyae
    um paadal kaetka manam aenguthae
    o maekamae ennaith thottup pokumae (2)

    1. anpaalae enai alakaay maatti
      anpilae um alakaip paarththu
      athisayam neer athisayam
      entu en manam solluthae
      kaikalil enai alakaay varainthu
      karuvilae kannmanip pol kaaththu
      karuththudan enaip pataiththeer
      entu en manam solluthae
      um mukam paarkka manam enguthae
      um kaiyaip pitiththu naan nadakkavae
      ummai naan piriyaamalae – o maekamae
    2. paasaththaal enaith thookkiyae sumanthu
      naesamaay en nilalaay nintu
      arputham neer arputham
      entu en manam solluthae
      sirakinaal enai parakka seythu
      vaalvilae enai uyarththiya ummai
      eppati naan marappaen
      entu en manam solluthae
      um mukam paarkka manam enguthae
      um kaiyaip pitiththu naan nadakkavae
      ummai naan piriyaamalae – o maekamae
  • Odu Odu Vilagi Odu ஓடு ஓடு விலகி ஓடு

    ஓடு ஓடு விலகி ஓடு
    வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
    ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
    இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

    வேசித்தனத்திற்கு விலகி ஓடு
    இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

    சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு
    அன்பு அமைதியைத் தினம் தேடு

    இளமை இச்சைகளை விட்டு ஓடு
    தூய்மை உள்ளத்தோடு துதிபாடு

    உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு
    பக்தி விசுவாசம் நாடித்தேடு

    வீணாய் ஓடவில்லை என்ற பெருமை
    பெறணும் இயேசுவின் வருகையிலே

    சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி
    பரிசு பெறும்படி பார்த்து ஓடு

    சிலை வழிபாட்டை விட்டு ஓடு
    சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு


    Odu Odu Vilagi Odu Lyrics in English

    odu odu vilaki odu
    vaenndaatha anaiththaiyum vittu odu
    odu odu thodarnthu odu
    Yesu kiristhuvai Nnokki odu

    vaesiththanaththirku vilaki odu
    Yesu kiristhuvai Nnokki odu

    sanntai tharkkangalai vittu odu
    anpu amaithiyaith thinam thaedu

    ilamai ichchaைkalai vittu odu
    thooymai ullaththodu thuthipaadu

    ulakap porul aasai vittu odu
    pakthi visuvaasam naatiththaedu

    veennaay odavillai enta perumai
    peranum Yesuvin varukaiyilae

    sareeram odukki thinam geelppaduththi
    parisu perumpati paarththu odu

    silai valipaattaை vittu odu
    sirushti karththarai thinam thaedu

  • विजय हुआ Vijay Hua

    विजय हुआ

    विजय हुआ, विजय हुआ
    येशु मेरा विजय हुआ
    शैतान हरा हुआ
    मेरा येशु विजय हुआ

    येशु ने क्रूस पैर शैतान के
    सर को कुचल दिया
    मृत्यु पैर विजय होकर
    हमे विजयी जीवन दिया
    हालेलुयाह हालेलुयाह येशु
    मेरा विजय हुआ

    शत्रु की हर एक शक्ति पर
    अधिकार हमे मिला
    यहोवा निस्सी हमारा है
    जय देने वाला
    हालेलुयाह हालेलुयाह येशु
    मेरा विजय हुआ


    Vijay Hua

    Vijay hua,vijay hua
    Yeshu mera vijay hua
    shaitaan hara hua
    Mera yeshu vijay hua

    Yeshu ne krus par shaitaan ke
    Sir ko kuchal diya
    Mrityu par vijay hokar
    Hume vijay jeevan diya
    hallelujah hallelujah Yeshu
    mera vijay hua-(2)

    Shatru ki har ek shakti par

    Adhikaar hume mila

    Yahova Nisi humara hai
    Jai denewala
    Hallelujah hallelujah Yeshu
    mera vijay hua-(2)

  • वो जीवित है जीवित है Wo jeewit hai jeewit hai

    वो जीवित है जीवित है

    वो जीवित है जीवित है जीवित है सदा
    मेरा येशु मसीह जीवित है सदा – 2

    गाओ हालेलुयाह – 2
    मेरा येशु मसीह जीवित है सदा
    गाओ हालेलुयाह – 2
    मेरा येशु मसीह जीवित है


    Wo jeevit hai jeewit hai

    Wo jeevit hai jeevit hai jeevit hai sada
    Mera yeshu masih jeevit hai sada – 2

    Gaao hallelujah – 2
    Mera yeshu masih jeewit hai sada
    Gaao hallelujah – 2
    Mera yeshu masih jeevit hai – 2

  • Odu Nee Odu Nee Odu ஓடு நீ ஓடு நீ ஓடு

    ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு
    உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு

    1. மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து
      எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து
      நின்றான் உலகை வென்றானே – 2 – ஓடு
    2. அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது
      துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு
      முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2 – ஓடு
    3. ஆபத்து வரும் வேளை ந அஞ்சவே கூடாது
      எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை
      அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் – 2 – ஓடு

    4.சோதனை வரும்போது ந சோர்ந்திடலாகாது
    வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு
    துணிந்து போராடு ஜவ கிாடமுண்டு – 2 – ஓடு


    Odu Nee Odu Nee Odu Lyrics in English

    odu nee odu nee odu unnathar panniyithu odu
    unnmaiyaay seythida odu mutivupariyantham odu

    1. mannarin panniyithu odu munnaeாti maeாseyaip paarththu
      ekipthin inpaththai veruththu munmaathiriyaanaan unakku ulaiththu
      nintan ulakai ventanae – 2 – odu
    2. anparin panniyithu odu athil asathithaan koodaathu
      thunpangal varumpaeாthu thunninthu munaivathae alaku
      muyantathai mutiththuvidu munainthu munnaetru – 2 – odu
    3. aapaththu varum vaelai na anjavae koodaathu
      ethiri thaeாttavanthaan ethirththidu thinam avanai
      alaippil kulappam vaenndaam alaiththavar mun selvathaal – 2 – odu

    4.seாthanai varumpaeாthu na seாrnthidalaakaathu
    vaethanai varumpaeாthu viyarththu nirpathu thavaru
    thunninthu paeாraadu java kiாdamunndu – 2 – odu

  • वो खुदा मेरा चरवाहा है Wo khuda mera cherwaha hai

    वो खुदा मेरा चरवाहा है

    वो खुदा मेरा चरवाहा है – २
    मुझ को कमी न होगी – २
    वो मुझे हरी हरी
    चरागाहों में लाके बिठाता है
    मुझे

    राहत की नदियों के पास
    मेरा खुदा ले जाता है
    मेरी जाँ बहाल करता है

    वो खुदा मेरा चरवाहा है …
    चाहे मौत के साए की ही
    वादी से मै जब भी गुजरूँ
    तू जो पास है मेरे खुदा
    मै किसी बला से क्यों डरूं
    मुझे रास है तेरी वफ़ा
    वो खुदा मेरा चरवाहा है …

    मेरे दुश्मनों के सामने
    तू मेरा मेज़ लगता है
    खुशाल करता है मुझको
    भरपूर मेरा प्याला है
    और मुझ को प्यार दिखता है

    वो खुदा मेरा चरवाहा है …

    है यकीं मुझे तेरी रहमत
    मेरे साथ रहेगी उम्र भर
    होगा सदा मेरा भला
    गर तू है मेरा हमसफ़र
    तेरे घर रहूँगा मै सदा

    वो खुदा मेरा चरवाहा है


    Wo khuda mera cherwaha hai

    Wo khuda mera charwaha hai – 2
    mujh ko ghati na hogi – 2

    wo mujhe hari hari
    charagaho me la ke baithata hai
    mujhe rahat ki nadiyo ke paas
    mera khuda le jata hai
    meri jaa bahaal kerta hai

    wo khuda mera cherwaha hai

    Chahe maut ke saee ki he
    wadi se mai jab bhi guzru
    tu jo paas hai mere khuda
    mai kisi bala se kyo daru
    mujhe raas hai teri wafa

    wo khuda mera cherwaha hai

    Mere dushmano ke samne
    tu mera mezz lagata hai
    khushaal kerta hai mujhko
    bherpur mera pyala hai
    aur mujh ko pyar dikhata hai

    wo khuda mera cherwaha hai

    Hai yakii mujhe teri rehmat
    mere saath rahegi umer bher
    hoga sada mera bhala
    ger tu hai mera humsafer
    tere gher rahunga mai sada

    wo khuda mera charwaha hai

  • Odivaa Janame Kiristhu ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்

    ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்
    கோடிவா ஜனமே பண்டிகை கொண்
    டாடிவா ஜனமே அவர் பாதத்தைத்
    தேடிவா ஜனமே

    நீடு சமர் புரி கோடி அலகையை
    நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு

    நேர்ந்தடிகள் துதித்து நித்ய ஜெபத்தில்
    நீதித் தவங்கள் கதித்து
    சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த
    தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான
    ஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டு
    திட்டமாக நின்று பத்துக் கற்பனைப் படியே சென்று
    தேவ துந்துமி முழங்க சங்க கீதங்களும்
    பா வினங்களும் விளங்க அதன் ஒலியால்
    அண்டமும் குலுங்க பர மண்டலங்களும் இலங்க
    ஆராதனைகள் செய்து சீராய் நடந்துகொண்டு
    அரிய பரம் பொருள் ஒருவனை நெஞ்சகம்
    உருகி நடம் செய்து பெருகிய அன்புடன்

    ஞானஸ்நானம் பெற்றுச் சுருதி நூலின்
    மேன்மைச் சாஸ்திரம் கற்று
    ஈனப் பாவிகள் சுற்று மாயங்கள் அக்கி
    யானக் கிரியைகள் அற்று மாங்கிஷத்தின்
    இருளாந்த காரம் நீங்கி அருளானந்தங்கள் ஓங்கி
    இஷ்டமாய் நடந் தெலார்க்கும் துஷ்டத்தனப் பொல்லார்க்கும்
    யேசு நேசத்தைச் சூட்டி மனோகரத்தால்
    பாசத் தன்பு பாராட்டிக் கவனமாக
    அந்தி சந்தியும் ஜெபங்கள் மந்திரங்களைப் படித்து
    ஆண்டாண்டெமைக் கரிசித்து மீண்டாண்டனுக்கிரகித்த
    அறிவுகள் இங்கித கிருபை விளங்கிய
    திரிமுதலின் சரண் உறுதியுடன் தொழ


    Odivaa Janame Kiristhu Lyrics in English

    otivaa janamae kiristhu vanntaik
    kotivaa janamae panntikai konn
    daativaa janamae avar paathaththaith
    thaetivaa janamae

    needu samar puri koti alakaiyai
    nikrakiththu vaal pitiththa ukra manuvaelanaik kanndu

    naernthatikal thuthiththu nithya jepaththil
    neethith thavangal kathiththu
    serntharulai mathiththu sothikkach seytha
    theeya sarppaththai mithiththu aniththiyamaana
    jeka jaalaththaip panniththu akath thaakramaththai vittu
    thittamaaka nintu paththuk karpanaip patiyae sentu
    thaeva thunthumi mulanga sanga geethangalum
    paa vinangalum vilanga athan oliyaal
    anndamum kulunga para manndalangalum ilanga
    aaraathanaikal seythu seeraay nadanthukonndu
    ariya param porul oruvanai nenjakam
    uruki nadam seythu perukiya anpudan

    njaanasnaanam pettuch suruthi noolin
    maenmaich saasthiram kattu
    eenap paavikal suttu maayangal akki
    yaanak kiriyaikal attu maangishaththin
    irulaantha kaaram neengi arulaananthangal ongi
    ishdamaay nadan thelaarkkum thushdaththanap pollaarkkum
    yaesu naesaththaich sootti manokaraththaal
    paasath thanpu paaraattik kavanamaaka
    anthi santhiyum jepangal manthirangalaip patiththu
    aanndaanndemaik karisiththu meenndaanndanukkirakiththa
    arivukal ingitha kirupai vilangiya
    thirimuthalin sarann uruthiyudan thola

  • या यीशु को अपना ले तू Ya Yeshu ko Apna le tu

    या यीशु को अपना ले तू

    या यीशु को अपना ले तू
    या कह दे उससे प्यार नहीं,
    जो कुचला गया, तेरी खातिर
    क्या वो ही तेरा दिलदार नहीं

    या यीशु को अपना ले तू…

    वो खाने को देता बदन,
    और पीने को देता लहू – 2
    या बढ़के सलीब उठा ले तू
    या कह दे उससे प्यार नहीं,
    जो कुचला गया, तेरी खातिर
    क्या वो ही तेरा दिलदार नहीं
    या यीशु को अपना ले तू…

    कर याद ज़रा वो समां
    यीशु गिरता यहाँ का वहाँ
    या बढ़के सलीब उठा ले तू
    या कह दे उससे प्यार नहीं
    जो कुचला गया, तेरी खातिर
    क्या वो ही तेरा दिलदार नहीं
    या यीशु को अपना ले तू…


    Ya Yeshu ko Apna le tu

    Ya Yeshu ko Apna le tu,
    ya kahde us se pyar nahi,
    Jo kuchla gaya teri khatir,
    kya wo hi tera dildar nahi
    Ya Yeeshu ko apnale tu…

    Wo khane ko deta badan
    aur peene ko deta lahu..2
    Ya bardhke salib uthaale tu
    ya kahde us se pyar nahi,
    Jo kuchla gaya teri khatir,
    kya wo hi tera dildar nahi
    Ya Yeeshu ko apnale tu…

    Kar yaad jara wo samaa
    Yeeshu girta yeha ka waha…2
    Ya badhke salib utha le tu
    ya kahde tujhse pyar nahi
    Jo kuchla gaya teri khaatir,
    kya wo hi tera dildar nahi
    Ya Yeeshu ko apnale tu…