Author: admin

  • Neer Vaalgavae Yesuvae நீர் வாழ்கவே இயேசுவே

    நீர் வாழ்கவே இயேசுவே
    உம் வல்ல நாமம் வாழ்கவே x 2

    அல்லேலூயா இயேசுவே
    அல்லேலூயா இயேசுவே x 3

    Verse 1

    நீர் பரிசுத்தர் இயேசுவே
    பரிசுத்தமானவர் x 2

    அல்லேலூயா இயேசுவே
    அல்லேலூயா இயேசுவே x 3

    Verse 2

    நீர் அற்புதர் இயேசுவே
    அற்புதங்கள் செய்பவர் x 2

    அல்லேலூயா இயேசுவே
    அல்லேலூயா இயேசுவே x 3

    Verse 3

    என்னை மீட்டிரே இயேசுவே
    உம் செந்த இரத்தம் சிந்தியே x 2

    அல்லேலூயா இயேசுவே
    அல்லேலூயா இயேசுவே x 3


    Neer Vaalgavae Yesuvae Lyrics in English

    neer vaalkavae Yesuvae
    um valla naamam vaalkavae x 2

    allaelooyaa Yesuvae
    allaelooyaa Yesuvae x 3

    Verse 1

    neer parisuththar Yesuvae
    parisuththamaanavar x 2

    allaelooyaa Yesuvae
    allaelooyaa Yesuvae x 3

    Verse 2

    neer arputhar Yesuvae
    arputhangal seypavar x 2

    allaelooyaa Yesuvae
    allaelooyaa Yesuvae x 3

    Verse 3

    ennai meettirae Yesuvae
    um sentha iraththam sinthiyae x 2

    allaelooyaa Yesuvae
    allaelooyaa Yesuvae x 3

  • Neer Unmaiyullavar நீர் உண்மையுள்ளவர்

    நீர் உண்மையுள்ளவர்
    என் அன்பின் தேவா!
    மாறாத கர்த்தரே, நீர் என் பிதா
    இரக்கத்தில் நீர் –
    ஐஸ்வரியமுள்ளவர்
    சதாகாலமும் நீர் மாறாதவர்
    நீர் உண்மையுள்ளவர்,

    உம் உண்மை பெரியது
    காலை தோறும் புது இரக்கங்கள்
    தேவை யாவும் உம் கரங்களால்
    பெற்றேன்
    உம் உண்மை பெரிது,
    என்னிடமாய்

    1. உம் உண்மை, இரக்கம்,
      அன்பு, கிருபை
      எத்தனை மாதிரள் என்பதற்கு
      கோடை, பனிகாலம், அறுப்பு
      யாவும்
      சர்வ சிருஷ்டியும், சாட்சியாகும்
    2. தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்
      பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்
      உம் திவ்ய சமூகம் என்னை நடத்தி
      ஆசீர்வதியுமென் அன்பின் தேவா!

    Neer Unmaiyullavar Lyrics in English

    neer unnmaiyullavar
    en anpin thaevaa!
    maaraatha karththarae, neer en pithaa
    irakkaththil neer –
    aisvariyamullavar
    sathaakaalamum neer maaraathavar
    neer unnmaiyullavar,

    um unnmai periyathu
    kaalai thorum puthu irakkangal
    thaevai yaavum um karangalaal
    petten
    um unnmai perithu,
    ennidamaay

    1. um unnmai, irakkam,
      anpu, kirupai
      eththanai maathiral enpatharku
      kotai, panikaalam, aruppu
      yaavum
      sarva sirushtiyum, saatchiyaakum
    2. thaeva samaathaanam paava mannippum
      paraththin nampikkai enakgeentheer
      um thivya samookam ennai nadaththi
      aaseervathiyumen anpin thaevaa!
  • Neer Thiranthaal Adaipavanillai நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)

    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)

    1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
      பூமியில் இல்லையே
      கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
      பூமியில் இல்லையே (2)
      பலவானின் வில்லை ஒடித்து
      கீழேத் தள்ளுகிறார் (2)
      தள்ளாடும் யாவரையும்
      உயர்த்தி நிறுத்துகிறார் (2)
      உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை
    2. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
      அவர் இரண்டாய் பிளந்தவராம்
      பார்வோன் சேனையை தப்ப விடாமல்
      கடலில் அழித்தவராம் (2)
      மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
      பஸ்கா ஆட்டுக்குட்டி (2)
      வாதை எங்கள் கூடாரத்தை
      என்றும் அனுகாது (2)
      என்றும் அனுகாது – இல்லை இல்லை
    3. தேவனைத் துதிக்கும் துதியாலே
      எரிகோ விழுந்தது
      பவுலும் சிலாவும் துதித்த போது
      சிறையும் அதிர்ந்தது (2)
      துதியாலே சாத்தானை
      கீழேத் தள்ளிடுவோம்
      திறந்த வாசல் நம் முன்னே
      கொடியை ஏற்றிடுவோம் (2)
      கொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) – இல்லை இல்லை


    Neer Thiranthaal Adaipavanillai Lyrics in English

    neer thiranthaal ataippavan illai
    neer kattinaal athai itippavan illai (2)

    illai illai illai
    en vaasalai ataippavan illai
    illai illai illai
    ennai ethirppavan poomiyil illai (2)

    1. karththaraip pola parisuththamullavar
      poomiyil illaiyae
      karththaraip pola vallamaiyullavar
      poomiyil illaiyae (2)
      palavaanin villai otiththu
      geelaeth thallukiraar (2)
      thallaadum yaavaraiyum
      uyarththi niruththukiraar (2)
      uyarththi niruththukiraar – illai illai
    2. naasiyin suvaasaththaal sengadalai
      avar iranndaay pilanthavaraam
      paarvon senaiyai thappa vidaamal
      kadalil aliththavaraam (2)
      marana irul soolnthidum vaelaiyil
      paskaa aattukkutti (2)
      vaathai engal koodaaraththai
      entum anukaathu (2)
      entum anukaathu – illai illai
    3. thaevanaith thuthikkum thuthiyaalae
      eriko vilunthathu
      pavulum silaavum thuthiththa pothu
      siraiyum athirnthathu (2)
      thuthiyaalae saaththaanai
      geelaeth thalliduvom
      thirantha vaasal nam munnae
      kotiyai aettiduvom (2)
      kotiyai aettiduvom – illai illai

    neer thiranthaal ataippavan illai
    neer kattinaal athai itippavan illai (2) – illai illai

  • Neer Thantha Nanmai Yaavaiyum நீர் தந்த நன்மை யாவையும்

    1. நீர் தந்த நன்மை யாவையும்
      நினைத்து, கர்த்தரே,
      மகிழ்ச்சியோடு என்றைக்கும்
      நான் துதி செய்வேனே.
    2. குழந்தைப் பருவமுதல்
      குறைவில்லாமலே
      எனக்களித்த நன்மைகள்
      ஏராளமானதே.
    3. என்னோடு வாலிபத்திலும்
      இருந்தீர் தேவரீர்;
      இக்கட்டுண்டான காலத்தும்
      விழாமல் தாங்கினீர்.
    4. அநேகமான தீமைகள்
      அண்டாமல் தடுத்தீர்;
      கைம்மாறில்லாத நன்மைகள்
      கர்த்தாவே, பொழிந்தீர்.
    5. இம்மையில் என்றும் தாழ்மையாய்
      தெய்வன்பை நினைப்பேன்;
      மறுமையில் வணக்கமாய்
      உம்மையே போற்றுவேன்.
    6. புகழ்ச்சி, துதி, தோத்திரம்,
      ஒன்றான உமக்கே
      இகத்திலும் பரத்திலும்
      எழும்பத் தகுமே.

    Neer Thantha Nanmai Yaavaiyum Lyrics in English

    1. neer thantha nanmai yaavaiyum
      ninaiththu, karththarae,
      makilchchiyodu entaikkum
      naan thuthi seyvaenae.
    2. kulanthaip paruvamuthal
      kuraivillaamalae
      enakkaliththa nanmaikal
      aeraalamaanathae.
    3. ennodu vaalipaththilum
      iruntheer thaevareer;
      ikkattunndaana kaalaththum
      vilaamal thaangineer.
    4. anaekamaana theemaikal
      anndaamal thaduththeer;
      kaimmaarillaatha nanmaikal
      karththaavae, peாlintheer.
    5. immaiyil entum thaalmaiyaay
      theyvanpai ninaippaen;
      marumaiyil vanakkamaay
      ummaiyae pottuvaen.
    6. pukalchchi, thuthi, thoththiram,
      ontana umakkae
      ikaththilum paraththilum
      elumpath thakumae.
  • Neer Thantha Naalum Oointhathe நீர் தந்த நாளும் ஓய்ந்ததே

    1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
      கர்த்தாவே ராவும் வந்ததே;
      பகலில் உம்மைப் போற்றினோம்
      துதித்து இளைப்பாறுவோம்.
    2. பகலோன் ஜோதி தோன்றவே
      உம் சபை ஒய்வில்லாமலே
      பூவெங்கும் பகல் ராவிலும்
      தூங்காமல் உம்மைப் போற்றிடும்.
    3. நாற்றிசையும் பூகோளத்தில்
      ஓர் நாளின் அதிகாலையில்
      துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே
      ஓர் நேரம் ஓய்வில்லாததே.
    4. கீழ்கோளத்தோர் இளைப்பாற,
      மேல்கோளத்தோர் எழும்பிட,
      உம் துதி சதா நேரமும்
      பல் கோடி நாவால் எழும்பும்.
    5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,
      மாறாமல் ஆட்சி செய்குவீர்;
      உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்,
      சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.

    Neer Thantha Naalum Oointhathe Lyrics in English

    1. neer thantha naalum oynthathae
      karththaavae raavum vanthathae;
      pakalil ummaip pottinom
      thuthiththu ilaippaaruvom.
    2. pakalon jothi thontavae
      um sapai oyvillaamalae
      poovengum pakal raavilum
      thoongaamal ummaip pottidum.
    3. naattisaiyum pookolaththil
      or naalin athikaalaiyil
      thudangum jepam sthothramae
      or naeram oyvillaathathae.
    4. geelkolaththor ilaippaara,
      maelkolaththor elumpida,
      um thuthi sathaa naeramum
      pal koti naavaal elumpum.
    5. aam, entum aanndavarae neer,
      maaraamal aatchi seykuveer;
      um raajyam entum ongidum,
      samastha sirushti sernthidum.
  • Neer Thantha Intha Vaalvai நீர் தந்த இந்த வாழ்வை

    நீர் தந்த இந்த வாழ்வை
    உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
    இயேசு தேவா கிறிஸ்து நாதா
    உம்மை என்றும் மறவேனே

    இரு கைகள் உம்மை வணங்கி
    என்றும் தொழுகை செய்திடுமே
    இரு கால்கள் சுவிஷேசம்
    என்றும் பரப்ப செய்திடுமே — நீர்

    எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
    யாவும் உமக்கே தந்திடுவேன்
    எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
    உமக்கே ஈந்திடுவேன் — நீர்


    Neer Thantha Intha Vaalvai Lyrics in English

    neer thantha intha vaalvai
    umakkentum arppannippaen
    Yesu thaevaa kiristhu naathaa
    ummai entum maravaenae

    iru kaikal ummai vanangi
    entum tholukai seythidumae
    iru kaalkal suvishaesam
    entum parappa seythidumae — neer

    enthan aasthi enthan selvam
    yaavum umakkae thanthiduvaen
    enthan ullam enathaavi yaavum
    umakkae eenthiduvaen — neer

  • Neer Sonnathai Seibavar நீர் சொன்னதை செய்பவர்

    நீர் சொன்னதை செய்பவர்
    சொல்லாததை தருபவர்
    என் தேவைகள் அறிந்தவர்
    முன்குறித்து வைத்தவர்
    உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
    நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே

    எதைக்குறித்தும் கலக்கமில்லை
    கைவிட நீர் ஒரு மனிதனில்லை
    யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர்
    அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்

    ஆதரவாய் எனக்கிருந்தீர்
    என் விளக்கை ஏற்றி வைத்தீர்
    எபிநேசராய் உடனிருந்தீர்
    இதுவரை உதவிகள் செய்து வந்தீர்

    ஏற்ற வேளை எனக்கும் உண்டு
    காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
    அமர்ந்திருப்பேன் உம் கரத்தில்
    உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்


    Neer Sonnathai Seibavar Lyrics in English

    neer sonnathai seypavar
    sollaathathai tharupavar
    en thaevaikal arinthavar
    munkuriththu vaiththavar
    umakkae en vaalkkaiyil muthalidamae
    neerae naan nampum nalla maraividamae

    ethaikkuriththum kalakkamillai
    kaivida neer oru manithanillai
    yekovaa neer paarththukkolveer
    alaiththavar neer ennai nadaththiduveer

    aatharavaay enakkiruntheer
    en vilakkai aetti vaiththeer
    epinaesaraay udaniruntheer
    ithuvarai uthavikal seythu vantheer

    aetta vaelai enakkum unndu
    kaalangal ellaam unthan karaththil unndu
    amarnthiruppaen um karaththil
    uyarththiduveer ennai unnathaththil

  • Neer Seitha Nanmaigalai Ninaikiren நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்

    நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்
    கருத்தோடு நன்றி சொல்கிறேன் (2)

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரைப் பாடுவேன் (2)

    1. என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
      நாள்தோறும் காத்து வந்தீரே
      என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
      நாள்தோறும் காத்து வந்தீரே (2) — நன்றி
    2. பாவியாக நான் வாழ்ந்து பாவஞ்செய்த நாட்களிலும்
      நாள்தோறும் காத்து வ‌ந்தீரே
      நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்
      நாள்தோறும் காத்து வ‌ந்தீரே (2) — நன்றி
    3. நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில்
      துணையாக தேடிவந்தீரே
      நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில்
      மகன் என்னை தேடி வந்தீரே (2) — நன்றி
    4. நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும்
      மறவாத நேசர் நீரையா
      சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே
      நாள்தோறும் தாங்கினீரையா (2) — நன்றி

    Neer Seitha Nanmaigalai Ninaikiren Lyrics in English

    neer seytha nanmaikalai ninaikkiraen
    karuththodu nanti solkiraen (2)

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavaraip paaduvaen (2)

    1. en thaayin karuvilae naan uruvaana naal muthal
      naalthorum kaaththu vantheerae
      en naasiyaalae naan suvaasiththa naal muthal
      naalthorum kaaththu vantheerae (2) — nanti
    2. paaviyaaka naan vaalnthu paavanjaெytha naatkalilum
      naalthorum kaaththu va‌ntheerae
      naan ummai vittu thooram sentu thurokam seytha naatkalilum
      naalthorum kaaththu va‌ntheerae (2) — nanti
    3. naan thikkattu thunnaiyinti thikaiththitta naeraththil
      thunnaiyaaka thaetivantheerae
      naan thukkaththaal manam nonthu matikinta naeraththil
      makan ennai thaeti vantheerae (2) — nanti
    4. naan manathaara naesiththa manitharkal maranthaalum
      maravaatha naesar neeraiyaa
      soolnilaikal maarittalum maaridaa um kirupaiyaalae
      naalthorum thaangineeraiyaa (2) — nanti
  • Neer Seitha Athisayam நீர் செய்த அதிசயம்

    நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
    விவரிக்க முடியாதைய்யா
    நீர் செய்த நன்மைகள்
    எண்ணிலடங்காமல்
    உள்ளமே பொங்குதைய்யா
    வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
    ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
    சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
    உயரங்களில் ஏற்றி வைப்பவரே

    ஜோதிகளின் தெய்வமே
    எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

    நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
    எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

    கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
    பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்
    ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்
    மனிதர்கள் பதறினாலும்
    தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
    நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
    இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
    யாக்கோபின் தேவன் நம் அச்சாரமே


    Neer Seitha Athisayam Lyrics in English

    neer seytha athisayam aayiramunndu
    vivarikka mutiyaathaiyyaa
    neer seytha nanmaikal
    ennnniladangaamal
    ullamae ponguthaiyyaa
    verumai niraintha en vaalvinaiyae
    olimayamaakkina oruvar neerae
    sirumaiyil sornthu poy iruntha ennai
    uyarangalil aetti vaippavarae

    jothikalin theyvamae
    ellaa nanmaikkum oottum kaaranarae

    naettum intum entum maaraa theyvamae
    engal ataikkalamae ini payamillaiyae

    kaarmaekam soolnthaalum samuththiram elunthaalum
    parvathangal nilaippeyarnthaalum
    jalangal konthaliththaalum poomi nilaimaarinaalum
    manitharkal patharinaalum
    thaevan en ataikkalam entu solvaen
    nampidum uraividam avarae enpaen
    isravaelin thaevan nammudanae
    yaakkopin thaevan nam achchaாramae

  • Neer Seidha Nanmaigalai நீர் செய்த நன்மைகளை

    நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
    கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

    என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
    நாள்தோறும் காத்து வந்தீரே
    என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
    நாள்தோறும் காத்துவந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    Verse 1

    பாவியாக நான் வாழ்ந்து
    பாவம் செய்த நாட்களிலும்
    நாள்தோறும் காத்து வந்தீரே
    நான் உம்மை விட்டு தூரம் சென்று
    துரோகம் செய்த நாட்களிலும்
    நாள்தோறும் காத்து வந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    Verse 2

    நான் திக்கற்று துணையின்றி
    திகைத்திட்ட நேரத்தில்
    துணையாகத் தேடி வந்தீரே
    நான் துக்கத்தால் மனம் நொந்து
    மடிகின்ற நேரத்தில்
    மகன் என்னை தேடி வந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    Verse 3

    நான் மனதார நேசித்த
    மனிதர்கள் மறந்தாலும்
    மறவாத நேசர் நீரைய்யா
    சூழ்நிலைகள் மாறிட்டாலும்
    மாறிடா உம் கிருபையாலே
    நாள்தோறும் தாங்கினீரய்யா x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
    கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

    என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
    நாள்தோறும் காத்து வந்தீரே
    என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
    நாள்தோறும் காத்துவந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2


    Neer Seidha Nanmaigalai Lyrics in English

    neer seytha nanmaikalai ninaikkinten
    karuththodu nanti solkiraen x 2

    en thaayin karuvilae naan uruvaana naalmuthal
    naalthorum kaaththu vantheerae
    en naasiyaalae naan suvaasiththa naalmuthal
    naalthorum kaaththuvantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    Verse 1

    paaviyaaka naan vaalnthu
    paavam seytha naatkalilum
    naalthorum kaaththu vantheerae
    naan ummai vittu thooram sentu
    thurokam seytha naatkalilum
    naalthorum kaaththu vantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    Verse 2

    naan thikkattu thunnaiyinti
    thikaiththitta naeraththil
    thunnaiyaakath thaeti vantheerae
    naan thukkaththaal manam nonthu
    matikinta naeraththil
    makan ennai thaeti vantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    Verse 3

    naan manathaara naesiththa
    manitharkal maranthaalum
    maravaatha naesar neeraiyyaa
    soolnilaikal maarittalum
    maaridaa um kirupaiyaalae
    naalthorum thaangineerayyaa x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    neer seytha nanmaikalai ninaikkinten
    karuththodu nanti solkiraen x 2

    en thaayin karuvilae naan uruvaana naalmuthal
    naalthorum kaaththu vantheerae
    en naasiyaalae naan suvaasiththa naalmuthal
    naalthorum kaaththuvantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2