Author: admin

  • Neengitte Neengitte Neengitte நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

    நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
    என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே
    சர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால்
    நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
    என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே


    Neengitte Neengitte Neengitte Lyrics in English

    neengitte neengitte neengitte
    en paavap paaramellaam neengitte
    sarva paavangalaiyum suththi seyyum iraththaththaal
    neengitte neengitte neengitte
    en paavap paaramellaam neengitte

  • आनंद की भरपूरी anand ki bharpuri

    यह जीवन है तेरा प्रभुजी
    तू ही राज करे, हो तेरी मर्ज़ी
    संग तेरे, हम गाते जायें
    आए मुसीबत, मुस्कुरायें

    तेरे भवन में आनंद की
    भरपूरी है
    येशू तू संग तो जीवन में
    संतुष्टि है

    क्रूस पर सब हुई समाप्ति
    हारा शैतान, मिली पापों से
    मुक्ति
    तेरी मौत से मिली है आज़ादी
    रोक सके ना हूमें अब कोई
    शक्ति

    तेरे भवन में…

    भरपूरी भरपूरी, आनंद की
    भरपूरी
    संतुष्टि संतुष्टि, येशू में
    संतुष्टि

    मेरा प्याला उमड़ उमड़ते
    भरे
    मेरा जीवन येशू, तू खुशी से
    भरे

    तेरे भवन में…


    Yeh jeevan hai Tera Prabhuji
    Tu hi raj kare, ho Teri marzi
    Sang Tere, hum gaate jaayein
    Aaye museebat, muskuraayein

    Tere bhavan mein anand ki
    bharpuri hai
    Yeshu Tu sang to jeevan mein
    santushti hai

    Kroos par sab hui samapti
    Haara shaitan, mili paapon se
    mukti
    Teri maut se mili hai azaadi
    Rok sake na humein ab koi
    shakti

    Tere bhavan mein…

    Bharpuri bharpuri, anand ki
    bharpuri
    Santushti santushti, Yeshu mein
    santushti

    Mera pyaala umad umadte
    bhare
    Mera jeevan Yeshu, Tu khushi se
    bhare

    Tere bhavan mein…

  • आज का दिन यहोवा ने बनाया है Aajh Ka Din Yahova Ne Banaya Hai

    आज का दिन यहोवा ने बनाया है,
    हम इसमें आननिदत हों, आननिदत हों।

    1.आता हूँ तेरे पास, मुझको है तुझसे आस, ;(2)
    मुझको कबूल करले, पापों से शुद्ध कर दे। (2)

    1. जीवन से ज्योति जले, जीवन यह ऐसा बने (2)
      ज्योति में चल हम सकें, दुआ है तुझसे यही। ;(2)

    3.प्रभु को महिमा मिले, चाहे हो मेरा अपमान,(2)
    वह बढ़े मैं घटूँें ,रहे इसी का èयान। (2)

    4.स्तुति प्रशंसा करें, क्यों न कुछ होता रहे, (2)
    उसको हम भाते रहें, चाहे जहाँ भी रहें। (2)


    Aajh ka din yahova ne banaya hai,
    Ham isame ananandit ho ananandit ho

    1.Aata hung tere pasa, mujhako hai tujhase aas, (2)
    Mujhako kabul karale, papo se shud’dha kara de. (2)

    1. Jivan sey jyoti jale, jivan yaha aisa bane (2)
      Jyoti me chal hum sakkeh, du’a hai tujhase yahi. (2)
    2. Prabhu ko mahima milley, chahe ho mera apaman, (2)
    3. Vaha badhe mai ghatung, rahe isi ka dhyaan. (2)

    5.Stuti prashansa kare, kyo na kuch hota rahe, (2)
    Usako ham bhate rahe, chahe jaha bhi rahe?. (2)

  • Neengatha En Nesarae நீங்காத என் நேசரே

    நீங்காத என் நேசரே
    உம் நாமம் இன்பமே
    என்றென்றும் பாடி மகிழ்ந்து
    எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்

    பெருவெள்ளம் மதிலை மோதுகையில்
    பெருங்காற்றிலிருந்து பேசினீரே
    எலியாவின் தேவனே என் தேவன்
    எந்நாளும் உம்மை பின்ற்றுவேன்

    துனபங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளை
    தூய நல் ஆவியால் தேற்றினீரே
    ஆவியின் வரங்கள் தந்தீரே
    அல்லேலூயா என்று பாடிடுவேன்

    ஆத்தும நேசரே உம் சாயலாய்
    ஆவியில் என்றும் நான் வளர
    ஆவியின் கனிகள் நிறைவாக
    அன்பரே என்றும் தந்திடுமே


    Neengatha en nesarae Lyrics in English

    neengaatha en naesarae
    um naamam inpamae
    ententum paati makilnthu
    ennaalum sthoththirippaen

    peruvellam mathilai mothukaiyil
    perungaattilirunthu paesineerae
    eliyaavin thaevanae en thaevan
    ennaalum ummai pinta்ruvaen

    thunapangal thuyarangal soolntha vaelai
    thooya nal aaviyaal thaettineerae
    aaviyin varangal thantheerae
    allaelooyaa entu paadiduvaen

    aaththuma naesarae um saayalaay
    aaviyil entum naan valara
    aaviyin kanikal niraivaaka
    anparae entum thanthidumae

  • Neenga Mattum Podhum Yesappa நீங்க மட்டும் போதும் இயேசுப்பா

    நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
    வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
    ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
    உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    Verse 1

    அழியும் உலக செல்வத்திற்காக
    அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    ஆயிரம் கோடி செல்வமென்றாலும
    உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
    வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
    ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
    உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    Verse 2

    சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
    தந்தையே உந்தனின் அன்பே போதும் x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம;
    மகிமையின் மேகம் ஒன்றே போதும் x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
    வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
    ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
    உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா


    Neenga Mattum Podhum Yesappa Lyrics in English

    neenga mattum pothum Yesuppaa
    vaerontum ingu vaenndaam aiyaa
    ayiram koti selvamentalum
    unthanin mathippukku eedaakidumae x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    Verse 1

    aliyum ulaka selvaththirkaaka
    aliyaa selvaththai vittuviduvaeno x 2
    neenga mattum pothum iyaesappaa

    aayiram koti selvamentaluma
    unthanin mathippirku eedaakidumo x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    neenga mattum pothum Yesuppaa
    vaerontum ingu vaenndaam aiyaa
    aayiram koti selvamentalum
    unthanin mathippukku eedaakidumae x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    Verse 2

    sinthaiyaik kedukkum mokangal vaenndaam
    thanthaiyae unthanin anpae pothum x 2
    neenga mattum pothum iyaesappaa
    sittinpa mokam vaenndavae vaenndaama;
    makimaiyin maekam onte pothum x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    neenga mattum pothum Yesuppaa
    vaerontum ingu vaenndaam aiyaa
    aayiram koti selvamentalum
    unthanin mathippukku eedaakidumae x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

  • आए दुनिया के लोगों, ऊँची आवाज़ करो Aye duniya ke logon, oonchi awaz karo

    आए दुनिया के लोगों, ऊँची आवाज़ करो
    गाओ खुशी के गीत, उसका गुणगान करो
    इबादत करो उसकी, इबादत करो….

    याद रखो के, वही इक खुदा है
    हुमको यह जीवन, उसी ने दिया है
    उस चरागाह से, हम सब हैं आए
    हंड-ओ-साना के, हम गीत गाएँ
    रब का तुम शुक्र करो
    ऊँची आवाज़…..

    नामे-खुदवंद कितना मुबारक
    मेरा खुदवंद कितना भला है
    रहमत है उसकी सदियों पुरानी
    वफ़ा का आज़ल से, यही सिलसिला है
    उस पर ईमान धरो, उसके घर आओ चलो
    गाओ खुशी के गीत, उसका गुणगान करो
    इबादत करो उसकी, इबादत करो….


    Aye duniya ke logon, oonchi awaz karo
    Gao khushi ke geet, uska gungaan karo
    Ibadat karo uski, ibadat karo….

    Yaad rakho ke, wahi ik khuda hai
    Humko yeh jeevan, usi ne diya hai
    Us charagah se, hum sab hain aaye
    Hamd-o-sana ke, hum geet gayen
    Rab ka tum shukr karo
    Oonchi aawaz…..

    Naame-khudawand kitna mubarak
    Mera khudawand kitna bhala hai
    Rehmat hai uski sadiyon purani
    Wafa ka azal se, yahi silsila hai
    Us par imaan dharo, uske ghar aao chalo
    Gao khushi ke geet, uska gungaan karo
    Ibadat karo uski, ibadat karo….

  • Neenga Mattum Illaadhirundhaal நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

    நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
    என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
    உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
    மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
    இயேசய்யா உம் அன்பு போதுமே
    என் நேசரே உம் கிருபை போதுமே (2)

    1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
      மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
      அக்கினியில் நடந்த போது – (கடும்) (2)
      எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க
    2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
      ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
      விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2)
      எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க
    3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
      இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
      வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (2)
      மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) – நீங்க

    Neenga Mattum Illaadhirundhaal Lyrics in English

    neenga mattum illaathirunthaal
    en thukkaththil naan alinthiruppaen (2)
    unga vaarththai mattum thaettaாthirunthaal
    mana sanjalaththil mariththiruppaen (2)
    iyaesayyaa um anpu pothumae
    en naesarae um kirupai pothumae (2)

    1. thannnneerkal maththiyil nadantha pothu
      moolkaamal kaaththathu um kirupaiyappaa (2)
      akkiniyil nadantha pothu – (kadum) (2)
      enai meettathu um kirupaiyappaa (2) – neenga
    2. ninthaikal avamaanam soolntha pothu
      aattiyae annaiththathu um kirupaiyappaa (2)
      vikkinangal soolntha pothu – (marana) (2)
      enai meettathu um kirupaiyappaa (2) – neenga
    3. annaiyin karuvilae therinthukonndu
      immattum kaaththathu um kirupaiyappaa (2)
      valithappi alaintha pothu – (unthan) (2)
      meettu iratchiththathu um kirupaiyappaa (2) – neenga
  • Neelavaanil Kiristhu Raajaavai Kaanpae நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்

    நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்
    என் இயேசு வருவார் அங்கு
    மேக மீதில் பறந்தே செல்வேன்
    மெசியாவோடு என்றும் வாழ்வேன்

    எக்காளங்கள் முழங்க
    நானும் கேட்டே மகிழ்வேன்
    பக்தர்கள் முன்னே செல்ல
    பின்னே நானும் செல்வேன் (2)
    சுத்தரோடு செர்ந்து சங்கீதம் பாடி மகிழ்வேன்
    சமாதான பிரபுவோடு வாழ்வேன்

    பசிதாகம் அங்கில்லை
    பயங்கள் ஒன்றும் இல்லை
    பரிதவிக்க பிரச்சனைகளோ
    பரலோகத்தில் இல்லை (2)
    மேசியாவின் முன்பு மரணமும் பாதாளமும் இல்லை
    மகிமையில் தேவன் முன் நான் வாழ்வே


    Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen Lyrics in English

    neelavaanil kiristhu raajaavai kaannpaen
    en Yesu varuvaar angu
    maeka meethil paranthae selvaen
    mesiyaavodu entum vaalvaen

    ekkaalangal mulanga
    naanum kaettae makilvaen
    paktharkal munnae sella
    pinnae naanum selvaen (2)
    suththarodu sernthu sangaீtham paati makilvaen
    samaathaana pirapuvodu vaalvaen

    pasithaakam angillai
    payangal ontum illai
    parithavikka pirachchanaikalo
    paralokaththil illai (2)
    maesiyaavin munpu maranamum paathaalamum illai
    makimaiyil thaevan mun naan vaalvaen

  • अपरम पार Aparam Paar

    जय जयकार हो (2) जय जयकार हो यीशु की
    हाल्लेलूयाह (2) हाल्लेलूयाह यीशु की

    1. यीशु को छोड़ कोई प्रभु नहीं है,
      अन्नत जीवन यीशु के पास है,
      भुमिस्त प्रणाम(2) बड़ी तारीफ हो यीशु की।
    2. दुल्हा दुलहिन को लेने आएगा,
      एलियाह, मूसा, हनोक, दूतों के साथ,
      शौतान की सेना (2) रास्ता छोड़ देगा जब यीशु आएगा।

    Aparam paar (2) prabhu kee mahima aparam paar,
    Jay jayakaar ho (2) jay jayakaar ho yeeshu kee
    Haallelooyaah (2) haallelooyaah yeeshu kee

    1.Yeeshu ko chhod koee prabhu nahin hai,
    Annat jeevan yeeshu ke paas hai,
    Bhumist pranaam(2) badee taareeph ho Yeeshu kee.

    2.Dulha dulahin ko lene aaega,
    eliyaah, moosa, hanok, dooton ke saath,
    shautaan kee sena (2) raasta chhod dega jab Yeeshu aaega.

  • Neegathirum En Nesa Karthare நீங்காதிரும் என் நேச கர்த்தரே

    1. நீங்காதிரும் என் நேச கர்த்தரே
      வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
      மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
      நீர் மெயச்சகாயரே நீங்காதிரும்
    2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
      இம்மையில் இன்ப வாழ்வும் நீங்கிடும்
      கண் கண்ட யாவும் மாறிப் போயினும்
      மாறாத கர்த்தரே நீங்காதிரும்
    3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்
      அப்போது தீமைக்கு நான் தப்புவேன்
      நீர் என் துணை என் பாதை காட்டியும்
      என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்
    4. நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்
      என் கிலேசம் மாறும் உம் பிரசன்னத்தால்
      சாவே எங்கே உன் கூரும் ஜெயமும் ?
      என்றாரவாரிப்பேன் நீங்காதிரும்
    5. நான் சாகும் அந்தகார நேரமே
      நீர் ஒளியாய் விண் காட்சி காட்டுமே
      பேரின்ப ஜோதி வீசச் செய்திடும்
      வாணாள் சாங்காலிலும் நீங்காதிரும்

    Neegathirum En Nesa Karthare Lyrics in English

    1. neengaathirum en naesa karththarae
      velichcham mangi iruttayitte
      mattaோr oththaasai attuppoyinum
      neer meyachchakaayarae neengaathirum
    2. neer maelae kumil pol en aayusum
      immaiyil inpa vaalvum neengidum
      kann kannda yaavum maarip poyinum
      maaraatha karththarae neengaathirum
    3. neer kooda nintu thaangi vaarumaen
      appothu theemaikku naan thappuvaen
      neer en thunnai en paathai kaattiyum
      en inpa thunpaththil neengaathirum
    4. naan anjitaen neer koodath thanginaal
      en kilaesam maarum um pirasannaththaal
      saavae engae un koorum jeyamum ?
      entaravaarippaen neengaathirum
    5. naan saakum anthakaara naeramae
      neer oliyaay vinn kaatchi kaattumae
      paerinpa jothi veesach seythidum
      vaannaal saangaalilum neengaathirum