Author: admin

  • Manuvaayinaar Mahathva னுவாயினார் மஹத்வ ராஜன்

    மனுவாயினார் மஹத்வ ராஜன்
    மனுவாயினார் (2)

    1. பரலோகம் திறந்திட
      பரன் ஆவி இறங்கிட
      தேவ அருள் பொங்க
      பாவ இருள் நீங்க
      மன்னுயிர்கள் தேவ
      மன்னிப்பை பெற்றிட
    2. நோய் , பிணி தீர்த்திட
      பேய்த்திரள் நடுங்கிட
      அன்னை போல் அணைத்து
      அன்பர்களைக் காக்க
      தன்னையே பலியாக
      அன்புடன் ஈந்திட
    3. சாவின் கசப்பு மாற
      தவிப்பு, கண்ணீர் நீங்க
      மரணம் தனை வென்று
      மறுவாழ்வு ஈந்திட
      விண் வீட்டில் தம்முடன்
      மண்னோர் நாம் வாழ்ந்திட

    Manuvaayinaar Mahathva Lyrics in English

    manuvaayinaar mahathva raajan
    manuvaayinaar (2)

    1. paralokam thiranthida
      paran aavi irangida
      thaeva arul ponga
      paava irul neenga
      mannuyirkal thaeva
      mannippai pettida
    2. Nnoy , pinni theerththida
      paeyththiral nadungida
      annai pol annaiththu
      anparkalaik kaakka
      thannaiyae paliyaaka
      anpudan eenthida
    3. saavin kasappu maara
      thavippu, kannnneer neenga
      maranam thanai ventu
      maruvaalvu eenthida
      vinn veettil thammudan
      mannnor naam vaalnthida
  • Manthaiyil Saeraa Aatukalae மந்தையில் சேரா ஆடுகளே

    மந்தையில் சேரா ஆடுகளே
    எங்கிலும் கோடி கோடி உண்டே
    சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
    தேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில்

    அழைக்கிறார் இயேசு
    அவரிடம் பேசு நடத்திடுவார்

    1. காடுகளில் பல நாடுகளில்
      என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?
      பாடுபட்டேன் அதற்காகவுமே
      தேடுவோர் யார் என் ஆடுகளை?
    2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
      என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
      அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
      இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
    3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
      என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
      என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
      அதை உன்னிடம் கேட்கிறேன் – தரவேண்டும்

    Manthaiyil Saeraa Aatukalae Lyrics in English

    manthaiyil seraa aadukalae
    engilum koti koti unntae
    sinthaiyil aanma paaram konntae
    thaeduvom vaareer thiruchchapaiyae – manthaiyil

    alaikkiraar Yesu
    avaridam paesu nadaththiduvaar

    1. kaadukalil pala naadukalil
      en janam sitharunndu saakuvathaa?
      paadupattaen atharkaakavumae
      thaeduvor yaar en aadukalai?
    2. sollappattiraatha idangal unndu
      ennai angu solla ingu aatkal unndu
      alaippup pettaோr yaarum purappaduveer
      ithu aanndavar kattalai geelppativeer
    3. enakkaayp paesida naavu vaenndum
      ennaippol alainthida kaalkal vaenndum
      ennil anpukoora aatkal vaenndum
      athai unnidam kaetkiraen – tharavaenndum
  • Manthai Aayar Manam Magilave மந்தை ஆயர் மனம் மகிழவே

    1. மந்தை ஆயர் மனம் மகிழவே
      மழலை உருவாய் வந்தவரே
      மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
      மாசற்ற ஜோதியாய் வந்தவரே
      மரணத்தை ஜெயித்த மன்னவே
      மனுவின் ஜோதியாய் வந்தீரே

    வா வா என் நேசர்
    வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
    நீ அன்பாய் — (2)

    1. வாக்குகட்கு பங்காளிகளாக்கி
      நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
      ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
      நாடும் நம்மை தம் சரீரமாக்கி
      சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
      சமாதான பிரபுவாய் உதித்தவரே

    Manthai Aayar Manam Magilave Lyrics in English

    1. manthai aayar manam makilavae
      malalai uruvaay vanthavarae
      mannnnin maantharai meetpatharkaaka
      maasatta jothiyaay vanthavarae
      maranaththai jeyiththa mannavae
      manuvin jothiyaay vantheerae

    vaa vaa en naesar
    vaa innaeram vanthaaseer thantharul anpaay
    nee anpaay — (2)

    1. vaakkukatku pangaalikalaakki
      Nnokkamaay nammai ratchiththaarae
      aekkangal ellaam avar neekki
      naadum nammai tham sareeramaakki
      sanjalam thavippaiyum neekkidavae
      samaathaana pirapuvaay uthiththavarae
  • प्रभु परमेश्वर तू है मेरा पिता Prabhu parameeshvar tuu hai meera pita

    1, प्रभु परमेश्वर तू है मेरा पिता, स्वर्गदूत करते हर पल आराधना
    धन्यवाद करता हूँ हाथों को उठाकर, आराधना के योग्य खुदा,

    तू ही पवित्र है प्रेम का सागर, प्रभु तेरी हो आराधना,
    आदर महिमा स्तुति प्रशंसा, हर पल करते है तेरी प्रभु

    2, प्रभु यीशु मेरे रक्षक है तू मेरा,
    स्वर्गदूत करते हर पल आराधना,
    धन्यवाद करता हूँ हाथों को उठाकर, आराधना के योग्य खुदा

    3, प्रभु पवित्र आत्मा शांति देने वाला,
    स्वर्गदूत करते हर पल आराधना,
    धन्यवाद करता हूँ हाथों को उठाकर, आराधना के योग्य खुदा


    1. prabhu parameshvar too hai mera pita, svargadoot karate har pal aaraadhana
      dhanyavaad karata hoon haathon ko uthaakar, aaraadhana ke yogy khuda,

    too hee pavitr hai prem ka saagar, prabhu teree ho aaraadhana,
    aadar mahima stuti prashansa, har pal karate hai teree prabhu

    1. prabhu yeeshu mere rakshak hai too mera,
      svargadoot karate har pal aaraadhana,
      dhanyavaad karata hoon haathon ko uthaakar, aaraadhana ke yogy khuda
    1. prabhu pavitr aatma shaanti dene vaala,
      svargadoot karate har pal aaraadhana,
      dhanyavaad karata hoon haathon ko uthaakar, aaraadhana ke yogy khuda

  • Mannuyire Kaakath Thannuyir மன்னுயிர்க்காகத் தன்னுயிர்

    மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
    வல்ல பராபரன் வந்தார் வந்தார்

    இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
    ஏகபராபரன் வந்தார் வந்தார்

    வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
    மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்

    நித்திய பிதாவின் நேய குமாரள்
    நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்

    மெய்யான தேவன் மெய்யான மனுடன்
    மேசியா ஏசையா வந்தார் வந்தார்

    தீவினை நாசர் பாவிகள் நேசர்
    தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்

    ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
    திரு மனுவேலனே வந்தார் வந்தார்


    Mannuyire kaakath thannuyir Lyrics in English

    mannuyirkkaakath thannuyir vidukka
    valla paraaparan vanthaar vanthaar

    innilam purakka unnathath thirunthae
    aekaparaaparan vanthaar vanthaar

    vaanavar panniyunj senaiyin karuththar
    makimaip paraaparan vanthaar vanthaar

    niththiya pithaavin naeya kumaaral
    naemi anaiththum vaala vanthaar vanthaar

    meyyaana thaevan meyyaana manudan
    maesiyaa aesaiyaa vanthaar vanthaar

    theevinai naasar paavikal naesar
    thaeva kiristhaiyaa vanthaar vanthaar

    jeya anukoolar thivviya paalar
    thiru manuvaelanae vanthaar vanthaar

  • Mannuruvaanavar Aathi மன்னுருவானவர் ஆதி

    மன்னுருவானவர் ஆதி
    மன்னுருவானர் – ஏதும்
    தன்னிகரில்லா ஆதி
    மன்னுருவானார்!

    1. மன்னன் தாவீது வம்சக்
      கன்னிய ம்மாது அந்தக்
      கன்னியென்னும் அன்னை மரி
      தன்னிடமாகதன்னிடமாக, ஆதி
      தன்னிடமாக-ஏதும்
    2. வல்லமைத் தேவன் தீர்க்கர்
      சொன்ன மெய் ஜீவன் – சிறு
      வெல்லைமலைக் கல்லுறுத்த
      புல்லணையிலே புல்லணையிலே,
      ஆதி புல்லணையிலே – ஏதும்
    3. எப்பொருள் மேலா நின்ற
      விற்பன நூலான் ஆதி
      பொற்பரர்கரர் பணிய
      அற்புதமாக அற்புதமாக, ஆதி
      அற்புதமாக – ஏதும்
    4. ஆயர்கள் கூட உயர் ஞானிகள்
      தேட – யூத ராயனென்ற தாலே
      ஏரோதேயுமே வாட ஏரோதே
      வாட , ஏங்கி ஏரோதேவாட- ஏதும்

    Mannuruvaanavar Aathi Lyrics in English

    mannuruvaanavar aathi
    mannuruvaanar – aethum
    thannikarillaa aathi
    mannuruvaanaar!

    1. mannan thaaveethu vamsak
      kanniya mmaathu anthak
      kanniyennum annai mari
      thannidamaakathannidamaaka, aathi
      thannidamaaka-aethum
    2. vallamaith thaevan theerkkar
      sonna mey jeevan – siru
      vellaimalaik kalluruththa
      pullannaiyilae pullannaiyilae,
      aathi pullannaiyilae – aethum
    3. epporul maelaa ninta
      virpana noolaan aathi
      porpararkarar panniya
      arputhamaaka arputhamaaka, aathi
      arputhamaaka – aethum
    4. aayarkal kooda uyar njaanikal
      thaeda – yootha raayanenta thaalae
      aerothaeyumae vaada aerothae
      vaada , aengi aerothaevaada- aethum
  • प्रभु मेरा चरवाहा, प्रभु मेरा रखवाला, कोई घटी मुझे नहीं है Prabhu mera charavaaha

    1. सुखदायी झरने के पास, ले जाता बुझाने मेरी प्यास,
      धर्म के मार्ग में वो, ले चलता है मुझे अपने साथ।

    2.शत्रुओं के सामने, आदर बढाता है मेरा,
    आनन्द के तेल से उसे, अभिषेक करता है मेरा

    1. घोर अन्धकार से भरी, घाटी से यदि मैं चलूं,
      कोई हानि से न डरूंगा, प्रभु मेरी करता है रक्षा
    1. करूणा भलाई और जीवन, निश्चय मेरे साथ रहेगा,
      अपने प्रभु के भवन में, सर्वदा मैं वास करूंगा

    Prabhu mera charavaaha, Prabhu mera rakhavaala,
    Koee ghatee mujhe nahin hai

    1. Sukhadaayee jharane ke paas, Le jaata bujhaane meree pyaas,
      Dharm ke maarg mein vo, Le chalata hai mujhe apane saath.

    2.Shatruon ke saamane, Aadar badhaata hai mera,
    Aanand ke tel se use, Abhishek karata hai mera

    1. Ghor andhakaar se bharee, Ghaatee se yadi main chaloon,
      Koee haani se na daroonga, Prabhu meree karata hai raksha
    1. Karoona bhalaee aur jeevan, Nishchay mere saath rahega,
      Apane prabhu ke bhavan mein, Sarvada main vaas karoonga
  • Mannnnorai Meettidavae Paari மண்ணோரை மீட்டிடவே பாரில்

    மண்ணோரை மீட்டிடவே பாரில்
    விண் வேந்தன் மைந்தனாகினார் (2)

    1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
      மார்க்கம் திறக்க மனிதனானார்
      வாக்கு மாறா தேவ மைந்தன்
      ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
      மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
      தூதரோடு நாமும் பாடுவோம்
    2. மண்ணில் கொடிய இருள் நீங்க
      மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
      விண்ணில் மா ஒளிவிளங்க
      மன்னர் மூவர் தேடி வந்தார்
      மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
      தூதரோடு நாமும் பாடுவோம்

    Mannnnorai Meettidavae Paaril Lyrics in English

    mannnnorai meettidavae paaril
    vinn vaenthan mainthanaakinaar (2)

    1. theerkkar uraiththa vaakkinpatiyae
      maarkkam thirakka manithanaanaar
      vaakku maaraa thaeva mainthan
      aelaik kanni matiyil uthiththaar
      maapukal paaduvomae thuthi saattuvomae
      thootharodu naamum paaduvom
    2. mannnnil kotiya irul neenga
      mannan jeeva oliyaay thontinaar
      vinnnnil maa olivilanga
      mannar moovar thaeti vanthaar
      maapukal paaduvomae thuthi saattuvomae
      thootharodu naamum paaduvom
  • Mannippu Arulum Maaperum மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

    மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
    உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
    மறுத்த தரணியின் அரசே
    உனதுள்ளம் கருணை ஊற்றோ

    இது எங்கும் உண்டோ -2 எந்தன்
    சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
    என்னைத் தண்டிக்க மறுத்த

    கைகளும் கால்களும் செய்தவற்றை
    அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
    பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
    இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ

    பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
    இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
    உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
    இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ


    Mannippu arulum maaperum Lyrics in English

    mannippu arulum maaperum arase
    unathullam samuththiramo ennaith thanntikka
    maruththa tharanniyin arase
    unathullam karunnai oottaோ

    ithu engum unntoo -2 enthan
    sinthaikku maelaana vinthaiyallo
    ennaith thanntikka maruththa

    kaikalum kaalkalum seythavattaை
    antha aannikal thulaiththathaal neekkineero
    pala vakaikalil sikkiya paaviyennai
    intha vaathaikal aettu neer meettathaeno

    pavul ponta thooyavar seytha vaelai
    intha paaviyin poruppinil thanthathaeno
    unthan paraloka thootharum virumpum vaelai
    intha tharanniyil emmidam vaiththathaeno

  • Mannava Meetka Vantha Jothiye மன்னவா மீட்க வந்த ஜோதியே

    மன்னவா மீட்க வந்த ஜோதியே
    எனக்காய் மரித்த நாயகா
    இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
    என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
    மன்னவா மீட்க வந்த ஜோதியே

    1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
      அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
      செல்லும் தேவா செல்லும் தேவா
    2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
      நடந்தாலுமே நான் பயப்படேனே
      தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா
    3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
      நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
      சேரும் தேவா சேரும் தேவா

    Mannava Meetka Vantha Jothiye Lyrics in English

    mannavaa meetka vantha jothiyae
    enakkaay mariththa naayakaa
    Yesuvae enthan aathma naesarae
    en ullam thangidum jeevanae
    mannavaa meetka vantha jothiyae

    1. pullulla idangalil ennaiyum nadaththi
      amarntha thannnneeranntai konndu sellumae
      sellum thaevaa sellum thaevaa
    2. marana irulin pallaththaakkilae
      nadanthaalumae naan payappataenae
      thaettum thaevaa ennai thaettum thaevaa
    3. unthan veettil naan kalippudanae
      niththiya kaalam ellaam jeeviththirukka
      serum thaevaa serum thaevaa