Author: admin

  • Jeevanulla Thaevanin Aaviyae Vaarum ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்

    ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும் (2)
    நொறுக்கும், உருக்கும், உருவாக்கி நிரப்பும்
    ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்.

    Spirit of the living God fall afresh on me (2)
    Break me, melt me, mould me and fill me
    Spirit of the living God fall afresh on me.


    Jeevanulla Thaevanin Aaviyae Vaarum Lyrics in English

    jeevanulla thaevanin aaviyae vaarum (2)
    norukkum, urukkum, uruvaakki nirappum
    jeevanulla thaevanin aaviyae vaarum.

    Spirit of the living God fall afresh on me (2)
    Break me, melt me, mould me and fill me
    Spirit of the living God fall afresh on me.

  • Jeevanulla Thaevanai Saevippaar ஜீவனுள்ள தேவனை சேவிப்பார்

    தன் ஜீவனை இரட்சிக்கிறவன் அதை இழந்து போவான்

    1. ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?
      ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
      ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
      ஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே – நம்மிலே
    2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
      ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால்
      திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
      பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே
    3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
      இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
      ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
      சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே
    4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
      உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பனும்
      உலகத்தையும் மேன்மையையும் உதறித்தள்ளணும்
      சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே
    5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
      இரத்தத்தில் தம் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்
      ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து
      வெற்றிகீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே

    Jeevanulla Thaevanai Saevippaar Lyrics in English

    than jeevanai iratchikkiravan athai ilanthu povaan

    1. jeevanulla thaevanai sevippaar yaarunntoo?
      jeevanai avarkkaay alikka ingu yaarunntoo?
      jeevanai iratchippavan ilanthu povaanae
      jeevanai veruppavano pattik kolvaanae – nammilae
    2. manithar intum ulakil vaalnthu varuvathevvaaru?
      jeevaathipathi Yesu tham jeevanai koduththathaal
      thiruchchapaiyum asthipaaram ittathevvaaru?
      parisuththarin parivaaram jeevan vittathaal – nammilae
    3. saathraak maeshaak aapaethnaeko uyarnthathevvaaru?
      iraajaavin ullaththil maattam vanthathevvaaru?
      jeevanaip panayam vaiththuth theekkul sentathaal
      silaiyai vanangath thayakkaminti maruththu nintathaal – nammilae
    4. paralokaththin paakkiyaththaip peruvor yaavarum
      upaththiravaththin kukaikkul nulainthu sentu thirumpanum
      ulakaththaiyum maenmaiyaiyum uthariththallanum
      siluvaiyai mattum eduththu sukiththirukkanum – nammilae
    5. vellai angi thariththu nirkum koottam yaar ivar?
      iraththaththil tham angikalai thoyththu veluththavar
      jeevanai veruththu siluvaiyai eduththu
      vettigeetham paadum koottam ulakil uthikkattum – nammilae
  • Jeevanulla Naatgalelam ஜீவனுள்ள நாட்களெல்லாம்

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    இயேசுவுக்காய் வாழ்வோம்
    இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
    அவருக்கு கொடுத்திடுவோம்
    வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
    இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

    1. இயேசுவும்தனக்காய் வாழாமல் –
      அவர் நமக்காய் தானே
      வாழ்ந்தாரே உயிரையும்
      கூட நமக்குத் தந்தாரே
      இதற்கு பதிலாய் என்ன
      செய்வோமேநாமும் வாழ்ந்திடுவோம் –
      இயேசுவுக்காய்
    2. ஊழியம் செய்வது பாக்கியமே –
      அதின் பலனோ இன்று நாம்
      அறியோமே கர்த்தர் ஓர் நாள்
      வந்திடுவாரே அன்று இதன்
      பலன் கொண்டு
      வருவாரே கண்டு
      மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம்
    3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன
      நான்நலமாய் இருந்தால்
      அது போதும் என்றே
      சுயமாய் வாழ்வதினாலே
      பின்னால் நீயும் வருந்திடுவாயே
      என்று உணர்வாயோ –
      இன்றே வா
    4. உலகத்தையே
      சொந்தமாக்கினாலும்
      அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
      இயேசுவுக்காய் நீ எதை
      செய்தாயோ அதுவே உனக்கு
      உதவிடும் என்றும் ஓயாது

    உழைத்திடுவோம் இயேசுவுக்காய்


    Jeevanulla Naatgalelam Lyrics in English

    jeevanulla naatkalellaam
    Yesuvukkaay vaalvom
    iruppathuvo oru vaalvu – athai
    avarukku koduththiduvom
    vaalnthiduvom naam vaalnthiduvom
    Yesuvukkaaka vaalnthiduvom

    1. Yesuvumthanakkaay vaalaamal –
      avar namakkaay thaanae
      vaalnthaarae uyiraiyum
      kooda namakkuth thanthaarae
      itharku pathilaay enna
      seyvomaenaamum vaalnthiduvom –
      Yesuvukkaay
    2. ooliyam seyvathu paakkiyamae –
      athin palano intu naam
      ariyomae karththar or naal
      vanthiduvaarae antu ithan
      palan konndu
      varuvaarae kanndu
      makilnthiduvom thulliduvom
    3. yaaro seyyattum enakkenna
      naannalamaay irunthaal
      athu pothum ente
      suyamaay vaalvathinaalae
      pinnaal neeyum varunthiduvaayae
      entu unarvaayo –
      inte vaa
    4. ulakaththaiyae
      sonthamaakkinaalum
      athinaalae laapam ontumillaiyae
      Yesuvukkaay nee ethai
      seythaayo athuvae unakku
      uthavidum entum oyaathu
      ulaiththiduvom Yesuvukkaay
  • Jeevanulla Kaalamellam ஜீவனுள்ள காலமெல்லாம்

    ஜீவனுள்ள காலமெல்லாம்
    இயேசுவையே பாடுவேன்
    எனக்காக ஜீவன் தந்த
    நேசரையே நாடுவேன்

    அர்ப்பணித்தேன் என்னையுமே
    அகமகிழ்ந்தேன் அவரிலே
    அவரே என் வாழ்வில் அற்புதம்
    அவரில் என் வாழ்வு உன்னதம்

    மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்
    மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்
    தேசம் தேவனை அறிந்திடுமே
    அழியும் பாதை மாறிடுமே
    தேவனின் ராஜ்யம் ஆகிடுமே
    தாகமுள்ள ஜெபத்தினால்- நம்

    முடங்காத முழங்கால் யாவும்
    கர்த்தர் முன்பு முடங்கிடும்
    துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்
    உள்ளத்தின் கண்கள் திறந்திடுமே
    பாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமே
    பரிசுத்த ராஜ்யம் ஆகிடுமே
    பாரமுள்ள ஜெபத்தினால் – நம்


    Jeevanulla Kaalamellam Lyrics in English

    jeevanulla kaalamellaam
    Yesuvaiyae paaduvaen
    enakkaaka jeevan thantha
    naesaraiyae naaduvaen

    arppanniththaen ennaiyumae
    akamakilnthaen avarilae
    avarae en vaalvil arputham
    avaril en vaalvu unnatham

    maaraavin kasappum kooda mathuramaaka maaridum
    maaraatha manamum kooda mannavaraal maaridum
    thaesam thaevanai arinthidumae
    aliyum paathai maaridumae
    thaevanin raajyam aakidumae
    thaakamulla jepaththinaal- nam

    mudangaatha mulangaal yaavum
    karththar munpu mudangidum
    thuthiyaatha naavu yaavum thooyavarai thuthiththidum
    ullaththin kannkal thiranthidumae
    paarengum malarchchi thontidumae
    parisuththa raajyam aakidumae
    paaramulla jepaththinaal – nam

  • Jeevanulla devanae ummai ஜீவனுள்ள தேவனே உம்மை

    ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்
    என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் – அவை
    எண்ணி முடியாதவை

    உம்மையே ஆராதிப்போம்
    உண்மையாய் ஆராதிப்போம்
    ஆவியோடும் உண்மையோடும்
    என்றென்றும் ஆராதிப்போம்

    பகலில் மேக ஸ்தம்பமாய்
    இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
    பாதுகாத்து நடத்தி வந்தீர்
    இனியும் நடத்திடுவீர்

    உந்தன் வலது கரத்தினால்
    என்னையும் தாங்கி நடத்தினீர்
    உமது கிருபையை அனுதினமும்
    தந்து நடத்திடுவீர்

    நேசரே உந்தன் நேசத்தால்
    என்னையும் இழுத்துக் கொண்டீர்
    உம்மை விட்டு விலகிடேன் நான்
    உமக்காய் வாழ்ந்திடுவேன்

    தேவனே உந்தன் வருகைக்காய்
    ஆசையாய் காத்து நிற்கிறேன்
    என்னை உம்முடன் அழைத்துச் செல்ல
    தீவிரம் வந்திடுவீர்


    Jeevanulla devanae ummai Lyrics in English

    jeevanulla thaevanae ummaith tholukirom
    en vaalvil neer seytha nanmaikal – avai
    ennnni mutiyaathavai

    ummaiyae aaraathippom
    unnmaiyaay aaraathippom
    aaviyodum unnmaiyodum
    ententum aaraathippom

    pakalil maeka sthampamaay
    iravil akkini sthampamaay
    paathukaaththu nadaththi vantheer
    iniyum nadaththiduveer

    unthan valathu karaththinaal
    ennaiyum thaangi nadaththineer
    umathu kirupaiyai anuthinamum
    thanthu nadaththiduveer

    naesarae unthan naesaththaal
    ennaiyum iluththuk konnteer
    ummai vittu vilakitaen naan
    umakkaay vaalnthiduvaen

    thaevanae unthan varukaikkaay
    aasaiyaay kaaththu nirkiraen
    ennai ummudan alaiththuch sella
    theeviram vanthiduveer

  • Jeevanulla Arathanai Ummakuthane ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே

    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

    ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
      பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
    2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
      தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
    3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
      இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
    4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
      இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
      ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
      ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
      ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    Jeevanulla Arathanai Ummakuthane Lyrics in English

    Jeevanulla Arathanai Ummakuthane

    jeevanulla aaraathanai umakku thaanae
    jeevikkinta theyvam neer oruvar thaanae- 2

    aeka theyvamae umakku aaraathanai- 4
    jeevanulla aaraathanai umakku thaanae
    jeevikkinta theyvam neer oruvar thaanae

    1. suththamulla aaraathanai umakku thaanae
      parisuththamulla theyvam neer oruvar thaanae-2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae
    2. athikaalai aaraathanai umakku thaanae
      thinam athisayam seyya neer oruvar thaanae- 2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae
    3. iravilum aaraathanai umakku thaanae
      irakkam kaatta neer oruvar thaanae – 2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae
    4. eppothum aaraathanai umakku thaanae
      ippothum aaraathanai umakku seyvaen- 2
      aeka theyvamae umakku aaraathanai- 4
      jeevanulla aaraathanai umakku thaanae
      jeevikkinta theyvam neer oruvar thaanae
  • Jeevanin Otraame ஜீவனின் ஊற்றாமே

    ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன்
    தீர்த்திடுவார் உந்தன் தாகமதை
    பாவங்கள், ரோகங்கள், சாபங்கள்
    போக்கிட
    பரிவாய் அழைக்கிறார்
    வல்லவரே இயேசு! நல்லவரே
    மிக அன்பு மிகுந்தவரே
    இயேசு வல்லவரே அவர் நல்லவரே
    உனக்காகவே ஜீவிக்கிறார்

    1. ஆரு மற்றவனாய் நீ அலைந்தே
      பாவ உளைதனிலே அமிழ்ந்தே
      மாழ்ந்திடாது உன்னை
      தூக்கி எடுத்தவர்
      மந்தையில் சேர்த்திடுவார்
    2. வியாதியினால் நொந்து
      வாடுவதேனோ?
      நேயன் கிறிஸ்து சுமந்ததனை
      சிலுவை மீதினில் தீர்த்ததாலே – இனி
      சுகமடைந்திடுவாய்
    3. பரனின் அன்பதை அகமதிலே
      சொரிந்து தன் திரு ஆலயமாய்
      மாற்றியே தம்மைப்போல்
      தேவசாயலாக்கி
      மகிமை சேர்த்திடுவார்
    4. வானமும் பூமியும் மாறிப்போயினும்
      வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர்
      காப்பார் வழுவாது
      உள்ளங்கையில் வைத்தே

    கலங்கிடாதே நீ வா


    Jeevanin Otraame Lyrics in English

    jeevanin oottaாmae Yesuparan
    theerththiduvaar unthan thaakamathai
    paavangal, rokangal, saapangal
    pokkida
    parivaay alaikkiraar
    vallavarae Yesu! nallavarae
    mika anpu mikunthavarae
    Yesu vallavarae avar nallavarae
    unakkaakavae jeevikkiraar

    1. aaru mattavanaay nee alainthae
      paava ulaithanilae amilnthae
      maalnthidaathu unnai
      thookki eduththavar
      manthaiyil serththiduvaar
    2. viyaathiyinaal nonthu
      vaaduvathaeno?
      naeyan kiristhu sumanthathanai
      siluvai meethinil theerththathaalae – ini
      sukamatainthiduvaay
    3. paranin anpathai akamathilae
      sorinthu than thiru aalayamaay
      maattiyae thammaippol
      thaevasaayalaakki
      makimai serththiduvaar
    4. vaanamum poomiyum maarippoyinum
      vaakku maaraathavar valla meetpar
      kaappaar valuvaathu
      ullangaiyil vaiththae
      kalangidaathae nee vaa
  • Jeevane nithya jeevane ஜீவனே நித்திய ஜீவனே

    ஜீவனே நித்திய ஜீவனே
    ஜீவனே பரமானந்த திவ்ய பாலகனாகவந்த
    ஜீவனே நித்திய ஜீவனே

    காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த

    வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லரும் கிருபைப் பிரதாபன்
    துல்லிபத்தின் ஞான தீபன் நல்லவர்க்கருள் தயாபன்
    அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்
    ஆன வான மோன ஞான நேசமே

    நித்திய கிருபைப் பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன்
    சத்திய வேதத்தின் வாசன் ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்
    சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர
    தேசு லாச நேச மேசியா வேந்தே

    வானத்தைப் படைத்த கர்த்தர் ஞானத்தை உடைத்த நித்தர்
    மேன்மை தேவத்துவ பரிசுத்தர் கானத்துற்றெமைக்கரிசித்தர்
    மட்டளவற்றோர் மாட்டுக் கொட்டிலிலுற்றோர் இன்று
    வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம்


    Jeevane nithya jeevane Lyrics in English

    jeevanae niththiya jeevanae
    jeevanae paramaanantha thivya paalakanaakavantha
    jeevanae niththiya jeevanae

    kaava thil vilaintha aathi aevai vinaitheeravantha

    vallamaith thiriththuva thaevan sollarum kirupaip pirathaapan
    thullipaththin njaana theepan nallavarkkarul thayaapan
    allirul pothae adar pullathin meethae varal
    aana vaana mona njaana naesamae

    niththiya kirupaip pirakaasan aththanaark korae kumaraesan
    saththiya vaethaththin vaasan sthuththiya mikunj saruvaesan
    siththirach suthanae thiri thathva arputhanae para
    thaesu laasa naesa maesiyaa vaenthae

    vaanaththaip pataiththa karththar njaanaththai utaiththa niththar
    maenmai thaevaththuva parisuththar kaanaththuttemaikkarisiththar
    mattalavattaோr maattuk kottililuttaோr intu
    vaalththi aetti potti sthoththiranj solvom

  • Jeevanai Vida Devanai ஜீவனை விட தேவனை

    ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
    இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
    அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
    அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

    போராடு…தைரியமாய் போராடு..
    வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

    ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
    இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
    அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
    அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்

    போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
    வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்


    Jeevanai Vida Devanai Lyrics in English

    jeevanai vida thaevanai naesikkanum
    intha selvaththai vida karththarai naesikkanum – thampi
    appo saaththaanai oda oda thoraththalaam
    avan senaikalai atiyoda akattalaam

    poraadu…thairiyamaay poraadu..
    vetti nichchayam viduthalai saththiyam

    jeevanai vida thaevanai naesikkiraen
    intha selvaththai vida karththarai naesikkiraen naan
    athanaal.. saaththaanai oda oda thoraththuvaen
    avan senaikalai atiyoda akattuvaen

    poraaduvaen..thairiyamaay poraaduvaen
    vetti nichchayam viduthalai saththiyam

  • Jeevanai parkilum um ஜீவனை பார்க்கிலும்

    ஜீவனை பார்க்கிலும்
    உம் கிருபை மேலானதே
    இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
    உம் கிருபை மேலானதே

    கிருபை மேலானதே
    கிருபை மேலானதே

    போக்கிலும் வரத்திலும்
    என்னைக் காத்தது கிருபையே
    கால்கள் இடறாமல் என்னைக்
    காத்தது கிருபையே

    பெலவீன நேரங்களில்- உம்
    கிருபை என் பெலனானதே
    சோர்வுற்ற வேளைகளில் – உம்
    கிருபை எனை தாங்கிற்றே

    கஷ்டத்தின் நேரங்களில்- உம்
    கிருபை எனைக் காத்ததே
    கண்ணீரின் மத்தியிலும்-உம்
    கிருபை எனைத் தேற்றுதே


    Jeevanai parkilum um Lyrics in English

    jeevanai paarkkilum
    um kirupai maelaanathae
    ivvaalkkaiyaip paarkkilum
    um kirupai maelaanathae

    kirupai maelaanathae
    kirupai maelaanathae

    pokkilum varaththilum
    ennaik kaaththathu kirupaiyae
    kaalkal idaraamal ennaik
    kaaththathu kirupaiyae

    pelaveena naerangalil- um
    kirupai en pelanaanathae
    sorvutta vaelaikalil – um
    kirupai enai thaangitte

    kashdaththin naerangalil- um
    kirupai enaik kaaththathae
    kannnneerin maththiyilum-um
    kirupai enaith thaettuthae