Author: admin

  • Iya iya naan oru maa pavi ஐயையா நான் ஒரு மா பாவி

    ஆண்டு நடத்துவீர் தேவாவி

    மெய் ஐயா இது தருணம் ஐயா என்றன்
    மீதிலிரங்கச் சமயம் ஐயா
    ஐயையா இப்போ தென்மேல் இரங்கி வெகு
    அவசியம் வரவேணும் தேவாவி

    எனதிருதயம் பாழ்நிலமாம் ஏழை
    என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
    தினமும் வந்து வழிநடத்தும் ஞான
    தீபமே உன்னத தேவாவி

    ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் தினம்
    அருவருத்து நான் தள்ளுதற்கு

    வாகான சுத்த மனம் தருவீர் நீர்
    வல்லவராகிய தேவாவி

    பத்தியின் பாதை விலகாமல் கெட்ட
    பாவத்தில் ஆசைகள் வையாமல்
    சத்திய வேதப்படி நடக்க என்னைத்
    தாங்கி நடத்திடும் தேவாவி

    அன்பு பொறுமை நற் சந்தோஷம் என்
    ஆண்டவரின் மேல் விசுவாசம்
    இன்ப மிகு மெய்ச் சமாதனம் இவை
    யாவும் தருவீரே தேவாவி

    ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து அவர்
    இடத்திலேயே நம்பிக்கை வைக்க
    மாசில்லாத் துய்யனே வந்துதவும் நீர்
    வராமல் தீராதே தேவாவி


    Iya iya naan oru maa pavi Lyrics in English

    aiyaiyaa naan oru maa paavi ennai
    aanndu nadaththuveer thaevaavi

    mey aiyaa ithu tharunam aiyaa entan
    meethilirangach samayam aiyaa
    aiyaiyaa ippo thenmael irangi veku
    avasiyam varavaenum thaevaavi

    enathiruthayam paalnilamaam aelai
    ennaith thiruththi neer anpaakath
    thinamum vanthu valinadaththum njaana
    theepamae unnatha thaevaavi

    aakaatha lokaththin vaalvai ellaam thinam
    aruvaruththu naan thallutharku

    vaakaana suththa manam tharuveer neer
    vallavaraakiya thaevaavi

    paththiyin paathai vilakaamal ketta
    paavaththil aasaikal vaiyaamal
    saththiya vaethappati nadakka ennaith
    thaangi nadaththidum thaevaavi

    anpu porumai nar santhosham en
    aanndavarin mael visuvaasam
    inpa miku meych samaathanam ivai
    yaavum tharuveerae thaevaavi

    aesukiristhuvil naan saarnthu avar
    idaththilaeyae nampikkai vaikka
    maasillaath thuyyanae vanthuthavum neer
    varaamal theeraathae thaevaavi

  • Ivvulaga Makkalile Anbu Kolla Vanthar இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்

    இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்
    அந்த இறைவனின் அன்பினையே
    ருசித்துப் பாராயோ நீ ருசித்துப் பாராயோ
    இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்

    1. கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டான் மனிதன்
      கீழ்படியாமையால் இழந்தான் கர்த்தர் சமூகந்தனை
      ஆயினும் வாக்களித்தார் ரட்சகரை நமக்கே
      பாருலகை மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்க
    2. படைத்தார் இப்பாருலகை படைத்தே பராமரித்தார்
      நாம் பாவமே செய்தாலும் அழித்திட துணியவில்லை
      படைப்பின் நீதினிலே பரிவும் அன்பும் கொண்டார்
      பாவத்தையே வெறுத்தார் பாவியையோ நேசித்தார்
    3. இறைவன் நமக்களித்த வாக்குதத்தங்கள் எல்லாம்
      கிறிஸ்துவாம் உலக ரட்சகர் ஆண்டவரில் ஆம் என்றும்
      இறைவனுக்கு மகிமை உண்டாகும் படி நம்மில்
      இயேசு கிறிஸ்துவினால் ஆமேன் ஆமேன் என்றேன்

    Ivvulaga Makkalile Anbu Kolla Vanthar Lyrics in English

    ivvulaka makkalilae anpu kolla vanthaar
    antha iraivanin anpinaiyae
    rusiththup paaraayo nee rusiththup paaraayo
    ivvulaka makkalilae anpu kolla vanthaar

    1. kadavulin saayalilae pataikkappattan manithan
      geelpatiyaamaiyaal ilanthaan karththar samookanthanai
      aayinum vaakkaliththaar ratchakarai namakkae
      paarulakai meenndum thammodu oppuravaakka
    2. pataiththaar ippaarulakai pataiththae paraamariththaar
      naam paavamae seythaalum aliththida thunniyavillai
      pataippin neethinilae parivum anpum konndaar
      paavaththaiyae veruththaar paaviyaiyo naesiththaar
    3. iraivan namakkaliththa vaakkuthaththangal ellaam
      kiristhuvaam ulaka ratchakar aanndavaril aam entum
      iraivanukku makimai unndaakum pati nammil
      Yesu kiristhuvinaal aamaen aamaen enten
  • Ithuvarai Seitha Seyalgalukkaga இதுவரை செய்த செயல்களுக்காக

    இதுவரை செய்த செயல்களுக்காக
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

    1. உவர் நிலமாக இருந்த என்னை
      விளை நிலமாக மாற்றிய உம்மை
      அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
      நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)
    2. தனிமரமாக இருந்த என்னை
      கனிமரமாக மாற்றிய உம்மை
      திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
      இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)
    3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
      சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
      சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
      தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

    Ithuvarai Seitha Seyalgalukkaga Lyrics in English

    ithuvarai seytha seyalkalukkaaka
    Yesuvae umakku sthoththiram (2 )

    1. uvar nilamaaka iruntha ennai
      vilai nilamaaka maattiya ummai
      alaikadal alainthu oykinta varaiyil
      naavinaal pukalnthu paaduvaen nanti (2)
    2. thanimaramaaka iruntha ennai
      kanimaramaaka maattiya ummai
      thisaikalum kolkalum asaikinta varaiyil
      innisai mulangiyae paaduvaen nanti (2)
    3. umsiththam seythida alaiththavar neerae
      sonthamaay ennaiyae aettuk kolveerae
      sorvilum thaalvilum sothanai yaavilum
      thaangineer thayavaay paaduvaen nanti (2)
  • Ithu Sinthikkum Kaalam இது சிந்திக்கும் காலம்

    இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
    மெளனமாய் இருக்காதே

    பல்லவி
    மெளனமாய் இருக்காதே
    மெளனமாய் இருக்காதே

    1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
      எது உன்னை இழுக்கிறது
      கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
      வெறுங்கையாய் நிற்பாயோ
    2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
      இது தான் இது தானே
      இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
      இரட்சிப்புதான் வருமோ

    Ithu Sinthikkum Kaalam Lyrics in English

    ithu sinthikkum kaalam seyalpadum naeram
    melanamaay irukkaathae

    pallavi
    melanamaay irukkaathae
    melanamaay irukkaathae

    1. pakattu vaalvo paramanin anpo
      ethu unnai ilukkirathu
      kanakku kaetkum karththar varuvaar
      verungaiyaay nirpaayo
    2. inthiyaa Yesuvai arinthidum kaalam
      ithu thaan ithu thaanae
      intha kaalaththil maunamaay irunthaal
      iratchipputhaan varumo
  • Ithu athisayame enakaananthame இது அதிசயமே எனக்கானந்தமே

    இது அதிசயமே எனக்கானந்தமே
    இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
    இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்

    விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
    என்னையும் எண்ணிலே தம் மனதில்
    தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
    தயாபரனாய்த் தோன்றினார் – தேவ

    மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
    மா பிரபையோடிலங்கும் மகிபன்
    மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
    தந்தாரே இயேசுவையே -எந்தன்

    சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
    சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
    நன்றியோடே நானும் பாடிடுவேன்
    தற்பரன் இயேசுவையே எந்தன்

    பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
    பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
    இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
    எங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில்

    சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
    சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
    இந்நுகமே எனக்கெந்நாளுமே
    சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்


    Ithu athisayame enakaananthame Lyrics in English

    ithu athisayamae enakkaananthamae
    inpa paralokam thuranthenakkaay
    ikaththil Yesu manuvaay uthiththaar

    vinnnnaiyum thuranthu immannnulakil
    ennaiyum ennnnilae tham manathil
    thaalmaiyin roopamae thaam eduththu
    thayaaparanaayth thontinaar – thaeva

    maanidar mana irul neekkidum mey
    maa pirapaiyotilangum makipan
    mannuyir meetkavae thannuyiraith
    thanthaarae Yesuvaiyae -enthan

    samaathaana pirapuvaay jekaththil vanthae
    samaathaanam enathullamae polinthaar
    nantiyotae naanum paadiduvaen
    tharparan Yesuvaiyae enthan

    paraththidum paravaikkum koodu unntae
    pathungida narikkum or kuliyumunntae
    Yesuvukko thalai saayththidavo
    engumor sthalamumillai – poovil

    saanthamum thaalmaiyum neethiyumae
    sirappudan vilangiduthae avaril
    innukamae enakkennaalumae
    sontha mentettiduvaen entum

  • Bhayamu Ledu Manaku
    భయము లేదు మనకు

    భయము లేదు మనకు
    ఇకపై ఎదురు వచ్చు గెలుపు
    అదిగో యేసు పిలుపు
    వినుమా పరము చేరు వరకు (2)
    ఫలితమేదైన ప్రభును వీడకు
    కష్టమెంతైన కలత చెందకు
    అలుపు లేకుండ పరుగు సాగని
    శోధనలు నిన్ను చూసి బెదరని ||భయము||

    సంధించిన బాణమల్లె నీ గురి కొనసాగని
    మన తండ్రి వాగ్ధానాలే ఊపిరిగా మారని (2)
    కష్టాలే మెట్లుగా మారి యేసులో ఎదిగించని
    తన వాక్యం నీలో వెలిగి చీకటి తొలగించని (2) ||ఫలిత||

    మండించే అగ్గితోనే మెరయును బంగారము
    శోధనల కొలిమిలోనే బలపడు విశ్వాసము (2)
    నీ తరపున యుద్ధం చేసే యెహోవా నీ అండ
    తొలగిపోకు ఆ మార్గన్నీ తన ఆజ్ఞను వినకుండా (2) ||ఫలిత||

    కనలేదా సిలువలోన యేసు రాజు కష్టము
    తానొందిన శ్రమల ద్వారా నశియించే పాపము (2)
    నీ శ్రమల కాలంలోనే మనసు దృఢము కావాలి
    తిరిగి నీలో పుట్టే పాపం బీజము నశియించాలి (2) ||ఫలిత||

    ప్రియమైన పుత్రుని మనకై నలిగించిన దేవుడు
    అప్పగించలేడా సకలం సర్వశక్తిమంతుడు (2)
    తన సన్నిధి రావాలంటూ నిన్ను కోరుతున్నాడు
    నీతి నీలో పెంచేటందుకు తపన పడుతూ ఉన్నాడు (2) ||ఫలిత||


    Bhayamu Ledu Manaku
    Ikapai Eduru Vachchu Gelupu
    Adigo Yesu Pilupu
    Vinumaa Paramu Cheru Varaku (2)
    Phalithamedaina Prabhunu Veedaku
    Kashtamenthaina Kalatha Chendaku
    Alupu Lekunda Parugu Saagani
    Shodhanalu Ninnu Choosi Bedarani ||Bhayamu||

    Sandhinchina Baanamalle Nee Guri Konasaagani
    Mana Thandri Vaagdhaanale Oopirigaa Maarani (2)
    Kashtaale Metlugaa Maari Yesulo Ediginchani
    Thana Vaakyam Neelo Veligi Cheekati Tholaginchani (2) ||Phalitha||

    Mandinche Aggithone Merayunu Bangaaramu
    Shodhanala Kolimilone Balapadu Vishwaasamu (2)
    Nee Tharapuna Yuddham Chese Yehovaa Nee Anda
    Tholagipoku Aa Maargaanni Thana Aagnanau Vinakundaa (2) ||Phalitha||

    Kanaledaa Siluvalona Yesu Raaju Kashtamu
    Thaanondina Shramala Dwaaraa Nashiyinche Paapamu (2)
    Nee Shramala Kaalamlone Manasu Drudamu Kaavali
    Thirigi Neelo Putte Paapam Beejamu Nashiyinchaali (2) ||Phalitha||

    Priyamaina Puthruni Manaki Naliginchina Devudu
    Appaginchaledaa Sakalam Sarva Shakthimanthudu (2)
    Thana Sannidhi Raavaalantu Ninnu Koruthunnaadu
    Neethi Neelo Penchetanduku Thapana Paduthu Unnaadu (2) ||Phalitha||

  • Iththarai Mandharae இத்தரை மாந்தரே

    இத்தரை மாந்தரே நித்திரை தௌiவீர்
    இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர்

    இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர்
    யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர்

    பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்று
    இடறலின் காலமோ எங்குமுண்டாயிற்று
    மானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுது
    முடிவு காலத்தில் நீ சேவை செய்திட

    பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்தது
    வஞ்சக மாந்தரால் வாதை நிறைந்தது
    தஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திட
    அஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட

    யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுது
    பக்தர் கூட்டங்கள் பரனையே தேடுது
    சத்திய வசனமோ எங்குமே கேட்குது
    நித்திய ராஜ்யம் சேர்க்க ஒரே மனதாய்


    Iththarai Mandharae Lyrics in English

    iththarai maantharae niththirai thauiveer
    Yesuvin suvisesham koora elunthu selveer

    Yesu naamam koora panninthu selluveer
    yosanaiyodu kooda thunninthu selluveer

    pakal sentu poyittu iravum aayittu
    idaralin kaalamo engumunndaayittu
    maanida ullangal maaymaalam paesuthu
    mutivu kaalaththil nee sevai seythida

    poomi athirnthathu panjangal vanthathu
    vanjaka maantharaal vaathai nirainthathu
    thanjam avar unndu thaaranni therinthida
    anjaamal kenji nee sevai seythida

    yuththangal naernthathu siththam niraivaeruthu
    pakthar koottangal paranaiyae thaeduthu
    saththiya vasanamo engumae kaetkuthu
    niththiya raajyam serkka orae manathaay

  • Itho Oru Thirantha Vasal இதோ ஓர் திறந்த வாசல்

    இதோ ஓர் திறந்த வாசல்
    உனக்காக எனக்காக
    இயேசு தருகிறார்
    ஒருவனும் பூட்ட முடியாதே – இதை

    1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
      அறுவடை பணியை நாம் செய்திட
    2. கட்டுண்ட மக்களை விடுவிக்க
      சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட
    3. சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
      சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட
    4. கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
      சிலுவை கொடி தேசத்திலே பறந்திட
    5. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
      மகிமையான ஊழியத்தை செய்திட

    Itho Oru Thirantha Vasal Lyrics in English

    itho or thirantha vaasal
    unakkaaka enakkaaka
    Yesu tharukiraar
    oruvanum pootta mutiyaathae – ithai

    1. alinthu pokum aaththumaavai meettida
      aruvatai panniyai naam seythida
    2. kattunnda makkalai viduvikka
      siraippatta janangalai meettida
    3. saaththaanin soolchchikalai muriyatikka
      saththuruvin kottaைkalai thakarththida
    4. kaalmithikkum thaesaththai suthantharikka
      siluvai koti thaesaththilae paranthida
    5. Yesuvukkaay elumpi neeyum seyalpada
      makimaiyaana ooliyaththai seythida
  • Bhayamu Chendaku
    భయము చెందకు

    భయము చెందకు భక్తుడా
    ఈ మాయ లోక ఛాయలు చూచినప్పుడు (2)
    భయము చెందకు నీవు
    దిగులు చెందకు నీవు (2)
    జీవమిచ్చిన యెహొవున్నాడు
    ఓ భక్తుడా.. ప్రాణం పెట్టిన యేసయ్యున్నాడు ||భయము||

    బబులోను దేశమందున
    ఆ భక్తులు ముగ్గురు.. బొమ్మకు మ్రొక్కనందునా (2)
    పట్టి బంధించి రాజు అగ్నిలో పడవేస్తే (2)
    నాల్గవ వాడు ఉండలేదా
    ఓ భక్తుడా.. నాల్గవ వాడు ఉండలేదా ||భయము||

    చెరసాలలో వేసినా
    తన దేహమంతా.. గాయాలతో నిండినా (2)
    పాడి కీర్తించి పౌలు సీలలు కొనియాడ (2)
    భూకంపం కలుగ లేదా
    ఆ భక్తులు ముగ్గురు.. చెరనుండి విడుదల కాలేదా ||భయము||

    ఆస్తి అంతా పోయినా
    తన దేహమంతా.. కురుపులతో నిండినా (2)
    అన్నీ ఇచ్చిన తండ్రి అన్నీ తీసుకుపోయె (2)
    అని యోబు పలుక లేదా
    ఓ భక్తుడా.. అని యోబు పలుక లేదా ||భయము||


    Bhayamu Chendaku Bhakthudaa
    Ee Maaya Loka Chaayalu Choochinappudu (2)
    Bhayamu Chendaku Neevu
    Digulu Chendaku Neevu (2)
    Jeevamichchina Yehovunnaadu
    O Bhakthudaa.. Praanam Pettina Yesayyunnaadu ||Bhayamu||

    Babulonu Deshamanduna
    Aa Bhakthulu Mugguru.. Bommanku Mrokkanandunaa (2)
    Patti Bandhinchi Raaju Agnilo Padavesthe (2)
    Naalgava Vaadu Undaledaa
    O Bhakthudaa.. Naalgava Vaadu Undaledaa ||Bhayamu||

    Cherasaalalo Vesinaa
    Thana Dehamanthaa.. Gaayaalatho Nindinaa (2)
    Paadi Keerthinchi Poulu Seelalu Koniyaada (2)
    Bhookampam Kaluga Ledaa
    Aa Bhakthulu Mugguru.. Cheranundi Vidudala Kaaledaa ||Bhayamu||

    Aasthi Anthaa Poyinaa
    Thana Dehamanthaa.. Kurupulatho Nindinaa (2)
    Anni Ichchina Thandri Anni Theesuku Poye (2)
    Ani Yobu Paluka Ledaa
    O Bhakthudaa.. Ani Yobu Paluka Ledaa ||Bhayamu||

  • Bhajiyinthumu Raare Yesuni
    భజియింతుము రారే యేసుని

    భజియింతుము రారే యేసుని స్తోత్ర గీతముతో
    గళములెత్తి కీర్తింతుము శ్రేష్ఠ గానముతో (2)
    కొనియాడి పాడెదము కీర్తించి పొగడెదము (4) ||భజియింతుము||

    రారాజు క్రీస్తు రమ్యముగా సేవించి
    ప్రభువుల ప్రభువును పూజించి స్తుతియించి (2)
    సుందరుడగు యేసు నామం (2)
    స్తుతించి భజించి పాడెదము ||భజియింతుము||

    పాపములను బాపును ప్రభు యేసుని రక్త ధారలు
    పరమున నిన్ను చేర్చును ప్రభుని దివ్య వాక్కులు (2)
    పాపముల వీడి యేసుని (2)
    స్తుతించి భజించి పాడెదము ||భజియింతుము||


    Bhajiyinthumu Raare Yesuni Sthothra Geethamutho
    Galamuletthi Keerthinthumu Shreshta Gaanamutho (2)
    Koniyaadi Paadedamu Keerthinchi Pogadedamu (4) ||Bhajiyinthumu||

    Raaraaju Kreesthu Ramyamugaa Sevinchi
    Prabhuvula Prabhuvunu Poojinchi Sthuthiyinchi (2)
    Sundarudagu Yesu Naamam (2)
    Sthuthinchi Bhajinchi Paadedamu ||Bhajiyinthumu||

    Paapamulanu Baapunu Prabhu Yesuni Raktha Dhaaralu
    Paramuna Ninnu Cherchunu Prabhuni Divya Vaakkulu (2)
    Paapamula Veedi Yesuni (2)
    Sthuthinchi Bhajinchi Paadedamu ||Bhajiyinthumu||