Author: admin

  • Irrukiraar oruvar irrukiraar இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்

    இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்
    நம்மோடு இருக்கிறார்
    எப்போதும் இருக்கிறார்
    இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்
    நமக்குள் இருக்கிறார்
    உயர்த்தி பாடுவோம்

    வல்லமை உடையவர்
    நம்பிக்கையானவர்
    நம்மை காப்பவர் நம் இயேசு
    துன்பத்தில் மீட்டவர்
    இரட்சிப்பை தந்தவர்
    நம்முடன் இருப்பவர் நம் இயேசு

    பெலவீனத்தில் பெலன் அவர்
    சுகவீனத்தில் சுகம் அவர்
    விடுதலை தந்தவர் நம் இயேசு
    பாவத்தில் மீட்டவர்
    சமாதானம் தந்தவர்
    கிருபை அளித்தவர் நம் இயேசு

    கவலைகள்தீர்ப்பவர்
    சந்தோஷம் தருபவர்
    மாட்சிமை நிறைந்தவர் நம் இயேசு
    இம்மட்டும் காத்தவர்
    இனிமேலும் காப்பவர்
    மீண்டும் வருபவர் நம் இயேசு

    இல்லையே வேறொருவர் இல்லையே
    உலகில் இல்லையே
    அவரைப்போல் இல்லையே

    இல்லையே வேறொருவர் இல்லையே
    இயேசுவைப் போல் இல்லையே
    இவ்வுலகில் இல்லையே

    Irrukkirar oruvar Irukkirar
    Nammodu irrukkirar yeppodhum Irukirar
    Irrukkirar oruvar Irrukkirar
    Namakkul Irrukkirar Uyarthi paaduvom

    Vallamai Udaiyavar
    Nambikai Aanavar
    Nammai Kaapavar Nam Yesu
    Thunbathil meetavar
    Ratchipai thandhavar
    Nammudan iruppavar nam yesu

    Belavinathil belannavar
    Sugaveenathil sugamavar
    Vidudhalai thandhavar Nam yesu
    Paavathil meetavar
    Samadhanam thandhavar
    kirubai alithavar nam yesu

    Kavalaigal theerpavar
    Sandhosham tharubavar
    Matchimai niraindhavar nam yesu
    Immattum kaathavar
    Enimaelum kappavar
    Meendum varubavar nam yesu

    Eillaiyae veroruvar eillaiyae
    Avaraipol ellaiyae evvulagil eillaiyae
    Eillaiyae veroruvar eillaiyae
    Yesuvai pol eillaiyae evvulagil ellaiyae


    Irrukiraar oruvar irrukiraar Lyrics in English

    irukkiraar oruvar irukkiraar
    nammodu irukkiraar
    eppothum irukkiraar
    irukkiraar oruvar irukkiraar
    namakkul irukkiraar
    uyarththi paaduvom

    vallamai utaiyavar
    nampikkaiyaanavar
    nammai kaappavar nam Yesu
    thunpaththil meettavar
    iratchippai thanthavar
    nammudan iruppavar nam Yesu

    pelaveenaththil pelan avar
    sukaveenaththil sukam avar
    viduthalai thanthavar nam Yesu
    paavaththil meettavar
    samaathaanam thanthavar
    kirupai aliththavar nam Yesu

    kavalaikaltheerppavar
    santhosham tharupavar
    maatchimai nirainthavar nam Yesu
    immattum kaaththavar
    inimaelum kaappavar
    meenndum varupavar nam Yesu

    illaiyae vaeroruvar illaiyae
    ulakil illaiyae
    avaraippol illaiyae

    illaiyae vaeroruvar illaiyae
    Yesuvaip pol illaiyae
    ivvulakil illaiyae

    Irrukkirar oruvar Irukkirar
    Nammodu irrukkirar yeppodhum Irukirar
    Irrukkirar oruvar Irrukkirar
    Namakkul Irrukkirar Uyarthi paaduvom

    Vallamai Udaiyavar
    Nambikai Aanavar
    Nammai Kaapavar Nam Yesu
    Thunbathil meetavar
    Ratchipai thandhavar
    Nammudan iruppavar nam yesu

    Belavinathil belannavar
    Sugaveenathil sugamavar
    Vidudhalai thandhavar Nam yesu
    Paavathil meetavar
    Samadhanam thandhavar
    kirubai alithavar nam yesu

    Kavalaigal theerpavar
    Sandhosham tharubavar
    Matchimai niraindhavar nam yesu
    Immattum kaathavar
    Enimaelum kappavar
    Meendum varubavar nam yesu

    Eillaiyae veroruvar eillaiyae
    Avaraipol ellaiyae evvulagil eillaiyae
    Eillaiyae veroruvar eillaiyae
    Yesuvai pol eillaiyae evvulagil ellaiyae

  • Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்

    இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்
    இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது

    1. நேசரின் இரத்தம் என்மேலே
      நெருங்காது சாத்தான்
      பாசமாய்ச் சிலுவையில் பலியானார்
      சாத்தானை வென்று விட்டார்
    2. இம்மட்டும் உதவின எபனேசரே
      இனியும் காத்திடுவார்
      உலகிலே இருக்கும் அவனைவிட
      என் தேவன் பெரியவரே
    3. தேவனே ஒளியும் மீட்புமானார்
      யாருக்கு அஞ்சிடுவேன்
      அவரே என் வாழ்வின் பெலனானார்
      யாருக்கு பயப்படுவேன்?
    4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
      மறவாத என் நேசரே
      ஆயனைப்போல நடத்துகிறார்
      அபிஷேகம் செய்கின்றார்
    5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
      மாறாது உம் கிருபை
      அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
      அணைத்த சேர்த்துக் கொண்டார்

    Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyrics in English

    iraththakkottaைkkullae naan nulainthuvittaen
    ini ethuvum anukaathu enthath theengum theenndaathu

    1. naesarin iraththam enmaelae
      nerungaathu saaththaan
      paasamaaych siluvaiyil paliyaanaar
      saaththaanai ventu vittar
    2. immattum uthavina epanaesarae
      iniyum kaaththiduvaar
      ulakilae irukkum avanaivida
      en thaevan periyavarae
    3. thaevanae oliyum meetpumaanaar
      yaarukku anjiduvaen
      avarae en vaalvin pelanaanaar
      yaarukku payappaduvaen?
    4. thaay than pillaiyai maranthaalum
      maravaatha en naesarae
      aayanaippola nadaththukiraar
      apishaekam seykintar
    5. malaikal kuntukal vilakinaalum
      maaraathu um kirupai
      anaathi sinaekaththaal iluththukkonnteer
      annaiththa serththuk konndaar
  • तेरा राज आए Tera raaj aye

    तेरे हाथो से ज़्यादा
    तेरा दिल देखना चाहू
    चीज़ों से ज़्यादा
    तुझको पाना में चाहू
    स्वर्गिए चीज़ों के पीछे
    अपना दिल लगौ
    तुझसे दूर ना होकर
    तेरे और भी करीब
    आ आ औ……

    तेरा राज आए (3)
    इस दुनिया में
    तुझे महिमा मिला येशू
    तुझे महिमा मिला (2)
    इस दुनिया में

    वचन तेरा सत्या है
    उसपर में चलता जौ
    रोशनी के रास्ते पर सबको में बूलौऊ
    येशू में जीवन है
    उसी का गन्मन गा आ उ

    वचन तेरा सत्या है
    उसपर में चलती जौ
    रोशनी के रास्ते पर सबको में बूलौऊ
    येशू में जीवन है
    उसी का गन्मन गा आ उ

    तेरा राज आए (3)
    इस दुनिया में
    तुझे महिमा मिला येशू
    तुझे महिमा मिला (2)
    इस दुनिया में

    तेरे हाथो से ज़्यादा (2)
    सारी चीज़ों से ज़्यादा
    तेरा दिल

    दुनिया के कोनो में
    तेरा नाम सुनौउ
    तूही सिर्फ़ सत्या है
    यह संदेश सुनौउ
    पीछे ना देख कर
    अघे ही बढ़ती जा आ उ

    दुनिया के कोनो में
    तेरा नाम सुनौउ
    तूही सिर्फ़ सत्या है
    यह संदेश सुनौउ
    पीछे ना देख कर अघे ही बढ़ती जा आ उ

    तेरा राज आए (3)
    इस दुनिया में
    तुझे महिमा मिला येशू
    तुझे महिमा मिला (2)
    इस दुनिया में


    Tera raaj aye
    Tere hatho se zyada
    Tera dil dekhna chahu
    Cheezon se zyada
    Tujhko pana mein chahu
    Swargiye cheezon ke peeche
    Apna dil lagau
    Tujhse dur na hokar
    Tere aur bhi kareeb
    Aa a au……

    Tera raaj aye (3)
    Is duniya mein
    Tujhe mahima mila yeshu
    Tujhe mahima mila (2)
    Is duniya mein

    Vachan tera sathya hai
    Uspar mein chalta Jau
    Roshni ke raste par sabko mein bulau
    Yeshu mein jeevan hai
    Usi ka gunman ga a u

    Vachan tera sathya hai
    Uspar mein chalti Jau
    Roshni ke raste par sabko mein bulau
    Yeshu mein jeevan hai
    Usi ka gunman ga a u

    Tera raaj aye (3)
    Is duniya mein
    Tujhe mahima mila yeshu
    Tujhe mahima mila (2)
    Is duniya mein

    Tere hatho se zyada (2)
    Sari cheezon se zyada
    Tera dil

    Duniya ke kono mein
    Tera naam Sunau
    Tuhi sirf Sathya hai
    Yeh Sandesh sunau
    Piche na dekh kar
    Aghe hi badhti ja a u

    Duniya ke kono mein
    Tera naam Sunau
    Tuhi sirf sathya hai
    Yeh Sandesh sunau
    Piche na dekh kar Aghe hi badhti ja a u

    Tera raaj aye (3)
    Is duniya mein
    Tujhe mahima mila yeshu
    Tujhe mahima mila (2)
    Is duniya mein

  • तेरे ही प्रेम का दास हूँ मैं Teeree hee preem ka daas huun main

    1 तेरे ही प्रेम का दास हूँ मैं, तेरे प्रेम में बन्धा,
    कोर्इ मुÖो तेरे प्रेम से, अलग ना कर सके

    1. जीवन हो या हो मरण, वर्तमान हो या हो भविश्य,
    2. निर्धन हो या हो धनवान, अपमान हो या हो सम्मान,
    3. ग़म हो या हो खुशी, साथी हो या हो तनहार्इ,

    Teeree hee preem ka daas huun main
    1 tere hee prem ka daas hoon main, tere prem mein bandha,
    kori muoo tere prem se, alag na kar sake

    1. jeevan ho ya ho maran, vartamaan ho ya ho bhavishy,
    2. nirdhan ho ya ho dhanavaan, apamaan ho ya ho sammaan,
    3. gam ho ya ho khushee, saathee ho ya ho tanahaari,
  • Iratham kayam kuthum இரத்தம் காயம் குத்தும்

    இரத்தம் காயம் குத்தும்
    நிறைந்து நிந்தைக்கே
    முள் கிரீடத்தாலே சுற்றும்
    சூடுண்ட சிரசே
    முன் கன மேன்மை கொண்ட
    நீலச்சை காண்பானேன்
    ஐயோ வதைந்து நொந்த
    உன்முன் பணிகிறேன்

    நீர் பட்ட வாதை யாவும்
    என் பாவப் பாரமே
    இத்தீங்கும் நோவும் சாவும்
    என் குற்றம் கர்த்தரே
    இதோ நான் என்றுஞ் சாக
    நேரஸ்தன் என்கிறேன்
    ஆனாலும் நீர் அன்பாக
    என்னைக் கண்ணோக்குமேன்

    நீர் என்னை உமதாடாய்
    அறியும் மேய்ப்பரே
    முன் ஜீவன் ஊறும் ஆறாய்
    என் தாகம் தீர்த்தீரே
    நீர் என்னைப் போதிப்பிக்க
    அமிர்தம் உண்டேனே
    நீர் தேற்றரவளிக்க
    பேரின்பமாயிற்றே

    உம்மண்டை இங்கே நிற்பேன்
    என்மேல் இரங்குமேன்
    விண்ணப்பத்தில் தரிப்பேன்
    என் கர்த்தரை விடேன்
    இதோ நான் உம்மைப் பற்றி
    கண்ணீர் விட்டண்டினேன்
    மரிக்கும் உம்மைக் கட்டி
    அணைத்துக் கொள்ளுவேன்

    என் ஏழை மனதுக்கு
    நீர் பாடுபட்டதே
    மகா சந்தோஷத்துக்கு
    பலிக்கும் மீட்பரே
    என் ஜீவனே நான் கூடி
    இச்சிலுவையிலே
    உம்மோடென் கண்ணை மூடி
    மரித்தால் நன்மையே

    நான் உம்மைத் தாழ்மையாக
    வணங்கி நித்தமே
    நீர் பட்ட கஸ்திக்காக
    துதிப்பேன் இயேசுவே
    நான் உம்மில் ஊன்றி நிற்க
    சகாயராயிரும்
    நான் உம்மிலே மரிக்க
    கடாட்சித் தருளும்

    என் மூச்சொடுங்கும் அந்த
    கடை இக்கட்டிலும்
    நீர் எனக்காய் இறந்த
    ரூபாகக் காண்பியும்
    அப்போ நான் உம்மைப்பார்த்து
    கண்ணோக்கி நெஞ்சிலே
    அணைத்துக்கொண்டு சாய்ந்து
    தூங்குவேன் இயேசுவே


    Iratham kayam kuthum Lyrics in English

    iraththam kaayam kuththum
    nirainthu ninthaikkae
    mul kireedaththaalae suttum
    soodunnda sirase
    mun kana maenmai konnda
    neelachchaை kaannpaanaen
    aiyo vathainthu nontha
    unmun pannikiraen

    neer patta vaathai yaavum
    en paavap paaramae
    iththeengum Nnovum saavum
    en kuttam karththarae
    itho naan entunj saaka
    naerasthan enkiraen
    aanaalum neer anpaaka
    ennaik kannnnokkumaen

    neer ennai umathaadaay
    ariyum maeypparae
    mun jeevan oorum aaraay
    en thaakam theerththeerae
    neer ennaip pothippikka
    amirtham unntaenae
    neer thaettaravalikka
    paerinpamaayitte

    ummanntai ingae nirpaen
    enmael irangumaen
    vinnnappaththil tharippaen
    en karththarai vitaen
    itho naan ummaip patti
    kannnneer vittanntinaen
    marikkum ummaik katti
    annaiththuk kolluvaen

    en aelai manathukku
    neer paadupattathae
    makaa santhoshaththukku
    palikkum meetparae
    en jeevanae naan kooti
    ichchiluvaiyilae
    ummoden kannnnai mooti
    mariththaal nanmaiyae

    naan ummaith thaalmaiyaaka
    vanangi niththamae
    neer patta kasthikkaaka
    thuthippaen Yesuvae
    naan ummil oonti nirka
    sakaayaraayirum
    naan ummilae marikka
    kadaatchith tharulum

    en moochchaொdungum antha
    katai ikkattilum
    neer enakkaay irantha
    roopaakak kaannpiyum
    appo naan ummaippaarththu
    kannnnokki nenjilae
    annaiththukkonndu saaynthu
    thoonguvaen Yesuvae

  • iratham Jeyam இரத்தம் ஜெயம்

    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
    காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

    எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
    எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
    அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
    அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்

    பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
    பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
    சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு

    விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
    வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
    பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்

    நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
    நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
    நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
    நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்

    பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
    ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
    ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்


    iratham Jeyam Lyrics in English

    iraththam jeyam iraththam jeyam
    kalvaari Yesuvin iraththam jeyam
    kaarunnya thaevanin iraththam jeyam

    ethiriyai thuraththidum iraththam jeyam
    ennaalum sukam tharum iraththam jeyam
    athikaaram thanthidum iraththam jeyam
    athisayam seythidum iraththam jeyam

    paavangal pokkidum iraththam jeyam
    parisuththamaakkidum iraththam jeyam
    saapangal neekkidum iraththam jeyam
    samaathaanam thanthidum iraththam jeyam namakku

    viduthalai tharukinta iraththam jeyam
    vettimael vetti tharum iraththam jeyam
    pelaveenam neekkidum iraththam jeyam
    pelavaanaay maattidum iraththam jeyam

    namakkaay parinthu paesum iraththam jeyam
    naalthorum paathukaakkum iraththam jeyam
    neethimaanaakkidum iraththam jeyam
    niththiya jeevan tharum iraththam jeyam

    pirivinai neekkidum iraththam jeyam
    pilavukal pokkidum iraththam jeyam
    oppuravaakkidum iraththam jeyam
    orumanamaakkidum iraththam jeyam

  • Iraṭchakar vantatal iraṭchippum இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும்

    இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
    இம்மானுவேல் தேவன் நம்மோடு

    பகலிலே மேக ஸ்தம்பமாய்
    இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
    முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
    மேய்ப்பனாய்

    ஆறுகள் நான் கடக்கையில்
    அக்கினி நான் நடக்கையில்
    என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
    என்னை என்றும் காக்க நேசர் என்னோடே

    அல்லேலூயா அவர் இம்மானுவேல்
    இம்மானுவேல் என் தேசத்தோடே
    இம்மானுவேல் என் குடும்பத்தோடே


    Iraṭchakar vantatal iraṭchippum Lyrics in English

    iratchakar vanthathaal iratchippum vanthathae
    mannippum kitaiththathae maruvaalvum kitaiththathae
    mannippum kitaiththathae maruvaalvum piranthathae
    immaanuvael thaevan nammodu

    pakalilae maeka sthampamaay
    iravilae akkini sthampamaay
    mun sellum thoothanaay valinadaththum
    maeyppanaay

    aarukal naan kadakkaiyil
    akkini naan nadakkaiyil
    ennai thookki sumakka thakappan ennotae
    ennai entum kaakka naesar ennotae

    allaelooyaa avar immaanuvael
    immaanuvael en thaesaththotae
    immaanuvael en kudumpaththotae

  • Iratcha Perumanae Paarum இரட்சா பெருமானே பாரும்

    1. இரட்சா பெருமானே பாரும்,
      புண்ணிய பாதம் அண்டினோம்
      சுத்தமாக்கி சீரைத் தாரும்,
      தேடிவந்து நிற்கிறோம்,
      இயேசு நாதா, இயேசு நாதா,
      உந்தன் சொந்தமாயினோம்.
    2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
      பாதுகாத்தும் வருவீர்,
      ஜீவத் தண்ணீரண்டை என்றும்
      இளைப்பாறச் செய்குவீர்,
      இயேசு நாதா, இயேசு நாதா,
      மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.
    3. நீதி பாதை தவறாமல்
      நேசமாய் நடத்துவீர்,
      மோசம் பயமுமில்லாமல்
      தங்கச் செய்து தாங்குவீர்,
      இயேசு நாதா, இயேசு நாதா
      ஒரு போதும் கைவிடீர்.
    4. ஜீவ காலபரியந்தம்
      மேய்த்தும் காத்தும் வருவீர்,
      பின்பு மோட்ச பேரானந்தம்
      தந்து வாழச் செய்குவீர்,
      இயேசு நாதா இயேசு நாதா
      ஊழி காலம் வாழ்விப்பீர்.
    5. Savior, like a shepherd lead us,
      much we need thy tender care;
      in thy pleasant pastures feed us,
      for our use thy folds prepare.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
    6. We are thine, thou dost befriend us,
      be the guardian of our way;
      keep thy flock, from sin defend us,
      seek us when we go astray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
    7. Thou hast promised to receive us,
      poor and sinful though we be;
      thou hast mercy to relieve us,
      grace to cleanse and power to free.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
    8. Early let us seek thy favor,
      early let us do thy will;
      blessed Lord and only Savior,
      with thy love our bosoms fill.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.

    Iratcha Perumanae Paarum Lyrics in English

    1. iratchaா perumaanae paarum,
      punnnniya paatham anntinom
      suththamaakki seeraith thaarum,
      thaetivanthu nirkirom,
      Yesu naathaa, Yesu naathaa,
      unthan sonthamaayinom.
    2. maeyppan pola munthich sentum
      paathukaaththum varuveer,
      jeevath thannnneeranntai entum
      ilaippaarach seykuveer,
      Yesu naathaa, Yesu naathaa,
      maeychchal kaattip poshippeer.
    3. neethi paathai thavaraamal
      naesamaay nadaththuveer,
      mosam payamumillaamal
      thangach seythu thaanguveer,
      Yesu naathaa, Yesu naathaa
      oru pothum kaiviteer.
    4. jeeva kaalapariyantham
      maeyththum kaaththum varuveer,
      pinpu motcha paeraanantham
      thanthu vaalach seykuveer,
      Yesu naathaa Yesu naathaa
      ooli kaalam vaalvippeer.
    5. Savior, like a shepherd lead us,
      much we need thy tender care;
      in thy pleasant pastures feed us,
      for our use thy folds prepare.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast bought us, thine we are.
    6. We are thine, thou dost befriend us,
      be the guardian of our way;
      keep thy flock, from sin defend us,
      seek us when we go astray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
      Blessed Jesus, blessed Jesus!
      Hear, O hear us when we pray.
    7. Thou hast promised to receive us,
      poor and sinful though we be;
      thou hast mercy to relieve us,
      grace to cleanse and power to free.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
      Blessed Jesus, blessed Jesus!
      We will early turn to thee.
    8. Early let us seek thy favor,
      early let us do thy will;
      blessed Lord and only Savior,
      with thy love our bosoms fill.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.
      Blessed Jesus, blessed Jesus!
      Thou hast loved us, love us still.
  • Iranthoerai Vaazhavaikkum இறந்தோரை வாழவைக்கும்

    இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
    எனக்குள் வந்து தங்கிவிட்டார்
    இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்
    மனக்கண் திறந்துவிட்டார்
    அல்லேலூயா ஆனந்தமே

    1. செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்
      கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்
      அல்லேலூயா ஆனந்தமே
    2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
      இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை
    3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
      நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்
    4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
      ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்
    5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
      அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா
    6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
      துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன்
    7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
      பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை
    8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
      ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்

    Iranthoerai Vaazhavaikkum Lyrics in English

    iranthorai vaalavaikkum vallavar
    enakkul vanthu thangivittar
    illaathavarai irukkachcheyyum nallavar
    manakkann thiranthuvittar
    allaelooyaa aananthamae

    1. setiyaana kiristhuvodu innainthuvittaen
      kotiyaaka avarukkaay padarnthiduvaen
      allaelooyaa aananthamae
    2. paavam saavu ivattinintu meetkappattavan
      ini enakku thanndanai theerppae illai
    3. Yesukiristhu peyaraalum aaviyaalum
      neethimaanaay kaluvappattu thooymaiyaanaen
    4. moolaikkallaam kiristhuvin mael kattappattavan
      aavi thangum aalayamaay valarkintavan
    5. karththarin kaivaelaippaadu naan allavaa
      avar saayal kaattum kannnnaati naan allavaa
    6. puthithaay pisainthu pulippillaa maavu naanae
      thurkkunangalai theemaikal thavirththuvittaen
    7. palaiya manithan siluvaiyilae araiyappattathaal
      paavaththirku atimaiyaaka vaalvathillai
    8. thooya aavi thunnaiyaalae vaalkintavan
      aavikaattum neriyilae nadakkintavan
  • Irangume en yesuve இரங்குமே என் இயேசுவே

    இரங்குமே என் இயேசுவே
    இரக்கத்தின் ஐஸ்வரியமே
    கூவி கதறியே ராவும் பகலுமே
    கெஞ்சும் ஜெபம் கேளுமே

    நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
    நள்ளிரவின் நண்பனே – அன்பின்
    பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
    அன்பர் ஜெபங்கேளுமே

    அன்று நினிவே அழிவைக் கண்டே
    அன்பே இரங்கினீரே – யோனா
    உரைத்த தம் ஆலோசனை தந்து
    ஏழை ஜெபங்கேளுமே

    எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
    எல்லாமே வீணாகுமோ
    அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
    அந்த ஜெபங்கேளுமே

    சோதனையினின்று இரட்சித்தீரே
    சோதோமின் பக்தனையே
    ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
    ஆதி ஜெபங்கேளுமே

    தாரும் உயிர் மீட்சி சபைதனில்
    சோரும் உள்ளம் மீளவே
    கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
    பக்தர் ஜெபங்கேளுமே


    Irangume en yesuve Lyrics in English

    irangumae en Yesuvae
    irakkaththin aisvariyamae
    koovi kathariyae raavum pakalumae
    kenjum jepam kaelumae

    niththam emakkaay parinthu paesum
    nalliravin nannpanae – anpin
    pithaa munnil intu jepiththidum
    anpar jepangaelumae

    antu ninivae alivaik kanntae
    anpae irangineerae – yonaa
    uraiththa tham aalosanai thanthu
    aelai jepangaelumae

    eththanai thunpam sakiththu meettir
    ellaamae veennaakumo
    aththi maraththirku antu irangineer
    antha jepangaelumae

    sothanaiyinintu iratchiththeerae
    sothomin pakthanaiyae
    aapirakaam antu vaennti jepiththathor
    aathi jepangaelumae

    thaarum uyir meetchi sapaithanil
    sorum ullam meelavae
    karththaavae um janam seththa nilai maara
    pakthar jepangaelumae