Author: admin

  • Iiyane Umathu Thiruvadi ஐயனே உமது திருவடி

    ஐயனே உமது திருவடி களுக்கே
    ஆயிரந்தரந் தோத்திரம்
    மெய்யனே உமது தயைகளை அடியேன்
    விவரிக்க எம்மாத்திரம்

    சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
    சேர்த்தரவணைத்தீரே
    அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
    யாகவா தரிப்பீரே

    இருதயந் தனைநீர் புதியதே யாக்கும்
    ஏழையைக் குணமாக்கும்
    கருணையாய் என்னை உமதகமாக்கிக்
    கன்மமெல்லாம் போக்கும்

    நாவிழி செவியை நாதனே இந்த
    நாளெல்லாம் நீர் காரும்
    தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
    தெய்வமே அருள்கூரும்

    கைகாலால் நான் பவம்புரியாமல்
    சுத்தனே துணைநில்லும்
    துய்யனே உம்மால் தான் எனதிதயம்
    தூய்வழியே செல்லும்

    ஊழியந் தனைநான் உண்மையாய்ச் செய்ய
    உதவி நீர் செய்வீரே
    ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
    இன்பமாய்ப் பெய்வீரே

    அத்தனே உமது மகிமையை நோக்க
    அயலான் நலம் பார்க்கச்
    சித்தமாய் அருளும் மெய்விசுவாசம்
    தேவனே உமக்கேற்க

    இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ
    டேயடியேன் நடத்தப்
    பொன்றிடா பலமே தாரும் என் நாளைப்
    பூவுலகில் கடத்த

    இந்த நாளிலுமே திருச்சபை வளர
    ஏகா தயைகூரும்
    தந்தையே நானதற் குதவியாயிருக்கத்
    தற்பரா வரந்தாரும்


    Iiyane Umathu Thiruvadi Lyrics in English

    aiyanae umathu thiruvati kalukkae
    aayirantharan thoththiram
    meyyanae umathu thayaikalai atiyaen
    vivarikka emmaaththiram

    sentathaam iravil thaevareerennaich
    serththaravannaiththeerae
    anthataivaayip pakalilung kirupai
    yaakavaa tharippeerae

    iruthayan thanaineer puthiyathae yaakkum
    aelaiyaik kunamaakkum
    karunnaiyaay ennai umathakamaakkik
    kanmamellaam pokkum

    naavili seviyai naathanae intha
    naalellaam neer kaarum
    theevinai vilakinaan thirumukam Nnokka
    theyvamae arulkoorum

    kaikaalaal naan pavampuriyaamal
    suththanae thunnainillum
    thuyyanae ummaal thaan enathithayam
    thooyvaliyae sellum

    ooliyan thanainaan unnmaiyaaych seyya
    uthavi neer seyveerae
    aelainaan umakkae isaiyanal aavi
    inpamaayp peyveerae

    aththanae umathu makimaiyai Nnokka
    ayalaan nalam paarkkach
    siththamaay arulum meyvisuvaasam
    thaevanae umakkaerka

    intum enmeetpaip payam nadukkaththo
    taeyatiyaen nadaththap
    pontidaa palamae thaarum en naalaip
    poovulakil kadaththa

    intha naalilumae thiruchchapai valara
    aekaa thayaikoorum
    thanthaiyae naanathar kuthaviyaayirukkath
    tharparaa varanthaarum

  • Idukamaana Vaasal இடுக்கமான வாசல்

    இடுக்கமான வாசல் வழியே
    வருந்தி நுழைய முயன்றிடுவோம்

    சிலுவை சுமந்து இயேசுவின் பின்
    சிரித்த முகமாய் சென்றிடுவோம்

    வாழ்வுக்கு செல்லும் வாசல்
    இடுக்கமானது
    பரலோகம் செல்லும் பாதை
    குறுகலானது – சிலுவை

    நாம் காணும் இந்த உலகம்
    ஒருநாள் மறைந்திடும்
    புது வானம் பூமி நோக்கி
    பயணம் செய்கின்றோம்

    இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
    சிலகாலம் தான் நீடிக்கும்
    இணையில்லாத மகிமை
    இனிமேல் நமக்குண்டு


    Idukamaana Vaasal Lyrics in English

    idukkamaana vaasal valiyae
    varunthi nulaiya muyantiduvom

    siluvai sumanthu Yesuvin pin
    siriththa mukamaay sentiduvom

    vaalvukku sellum vaasal
    idukkamaanathu
    paralokam sellum paathai
    kurukalaanathu – siluvai

    naam kaanum intha ulakam
    orunaal marainthidum
    puthu vaanam poomi Nnokki
    payanam seykintom

    ivvaalvin thunpam ellaam
    silakaalam thaan neetikkum
    innaiyillaatha makimai
    inimael namakkunndu

  • Idhuvarai nadathi kuraivindri இதுவரை நடத்தி குறைவின்றி

    இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
    மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

    தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
    மதிலை தாண்டினேன் உம் பலத்தால்

    நன்றி நன்றி ஐயா
    உம்மை உயர்த்திடுவேன்

    ஆபத்து நாளில் அனுகுலமான
    துணையுமானீரே நன்றி ஐயா

    உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
    எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா

    அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
    பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

    கிருபைகள் தந்து ஊழியம் தந்து
    உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

    Ithuvarai nadathi kuraivindri kaathu
    Magilvai Thaantheerae nandri Aiya

    Thanneerai kadanthaen sothanai jeithaen
    Mathilai thaandinaen Um belathaal

    Nandri nandri aiya
    Ummai uyarthiduvaen

    Aabathu naalil anukulamaana
    Thunaiyumaaneerae nandri Aiya

    Um karam neeti aasirvathithu
    Yellaiyai Perukkineer nandri Aiya

    Abishekam thanthu varangalai yeenthu
    Bayanpada Seitheerae nandri Aiya

    Kirubaigal thanthu ooliyam thanthu
    Uyarthi Vaitheerae nandri Aiya


    Idhuvarai nadathi kuraivindri Lyrics in English

    ithuvarai nadaththi kuraivinti kaaththu
    makilvai thantheerae nanti aiyaa

    thannnneerai kadanthaen sothanai jeyiththaen
    mathilai thaanntinaen um palaththaal

    nanti nanti aiyaa
    ummai uyarththiduvaen

    aapaththu naalil anukulamaana
    thunnaiyumaaneerae nanti aiyaa

    um karam neetti aaseervathiththu
    ellaiyai perukkineer nanti aiyaa

    apishaekam thanthu varangalai eenthu
    payannpadach seytheerae nanti aiyaa

    kirupaikal thanthu ooliyam thanthu
    uyarththi vaiththeerae nanti aiyaa

    Ithuvarai nadathi kuraivindri kaathu
    Magilvai Thaantheerae nandri Aiya

    Thanneerai kadanthaen sothanai jeithaen
    Mathilai thaandinaen Um belathaal

    Nandri nandri aiya
    Ummai uyarthiduvaen

    Aabathu naalil anukulamaana
    Thunaiyumaaneerae nandri Aiya

    Um karam neeti aasirvathithu
    Yellaiyai Perukkineer nandri Aiya

    Abishekam thanthu varangalai yeenthu
    Bayanpada Seitheerae nandri Aiya

    Kirubaigal thanthu ooliyam thanthu
    Uyarthi Vaitheerae nandri Aiya

  • Idhu Varai Seitha இதுவரை செய்த

    இதுவரை செய்த செயல்களுக்காக
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

    1. உவர் நிலமாக இருந்த என்னை
      விளைநிலமாக மாற்றிய உம்மை
      அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
      நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி
    2. தனி மரமாக இருந்த என்னை
      கனி மரமாக மாற்றிய உம்மை
      திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
      இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி
    3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
      சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
      சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
      தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

    Idhu Varai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English

    Idhu Varai Seitha

    ithuvarai seytha seyalkalukkaaka
    Yesuvae umakku sthoththiram

    1. uvar nilamaaka iruntha ennai
      vilainilamaaka maattiya ummai
      alaikadal alainthu oykinta varaiyil
      naavinaal pukalnthu paaduvaen nanti
    2. thani maramaaka iruntha ennai
      kani maramaaka maattiya ummai
      thisaikalum kolkalum asaikinta varaiyil
      innisai mulangiyae paaduvaen nanti
    3. um siththam seythida alaiththavar neerae
      sonthamaay ennaiyae aettuk kolveerae
      sorvilum thaalvilum sothanai yaavilum
      thaangineer thayavaay paaduvaen nanti
  • Idhayangal Magizhatum இதயங்கள் மகிழட்டும்

    இதயங்கள் மகிழட்டும்
    முகங்கள் மலரட்டும்

    மனமகிழ்ச்சி நல்ல மருந்து

    மன்னித்து அணைத்துக்கொண்டார்
    மகனாய் சேர்த்துக் கொண்டார்
    கிருபையின் முத்தங்களால்
    புது உயிர் தருகின்றார்

    கோடி நன்றி
    பாடிக் கொண்டாடுவோம்

    அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
    தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே

    தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
    உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்

    தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
    நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்

    உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்
    ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்

    தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
    அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்

    நல்லவர் நல்லவரே கிருபை உள்ளவரே
    அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்

    சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஓடியதே
    நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்


    ithayangal makilattum
    mukangal malarattum

    manamakilchchi nalla marunthu

    manniththu annaiththukkonndaar
    makanaay serththuk konndaar
    kirupaiyin muththangalaal
    puthu uyir tharukintar

    koti nanti
    paatik konndaaduvom

    avarathu makkal naam avar maeykkum aadukal naam
    thalaimurai, thalaimuraikkum nampaththakkavarae

    thaay maranthaalum marakkavae maattar
    ullangaikalilae poriththu vaiththullaar

    thanndanai neekkivittar saaththaanai thuraththivittar
    naduvil vanthuvittar theengaik kaanamaattaோm

    unndaakkinaar nammai, avaril makilnthiruppom
    aatchi seykintar antha raajaavil kalikooruvom

    thamathu janaththinmael piriyam vaikkintar
    athisaya iratchippinaal alangarikkintar

    nallavar nallavarae kirupai ullavarae
    avarathu paeranpu ententum nilaiththirukkum

    sanjalamum thavippum paranthu otiyathae
    niththiya niththiyamaay makilchchi nam thalaimael

  • Priya Sanghasthulaaraa
    ప్రియ సంఘస్థులారా

    ప్రియ సంఘస్థులారా
    ప్రార్థనలోన సరిగ కూర్చోండి
    మీరు చక్కగా కూర్చోండి (2) ||ప్రియ||

    ప్రార్థనలోన మాట్లాడువారిని
    ప్రభువు ఇష్టపడరండీ (2)
    చప్పట్లు మీరు కొట్టండి
    దేవుని మీరు స్తుతించండి ||ప్రియ||

    తలపై ముసుగు వేయకపోతే
    ప్రభువు ఇష్టపడరండీ (2)
    తలపై ముసుగు కష్టమైతే
    ప్రభువుకు ఇష్టులు కారండి ||ప్రియ||

    ఎగాదిగా చూపులు మానకపోతే
    ప్రభువు ఇష్టపడరండీ (2)
    క్రీస్తు చూపు కలిగి మీరు
    భక్తిగా జీవించండి ||ప్రియ||


    Priya Sanghasthulaaraa
    Praarthanalona Sariga Koorchondi
    Meeru Chakkagaa Koorchondi (2) ||Priya||

    Praarthanalona Maatlaaduvaarini
    Prabhuvu Ishtapadarandi (2)
    Chappatlu Meeru Kottandi
    Devuni Meeru Sthuthinchandi ||Priya||

    Thalapai Musugu Veyakapothe
    Prabhuvu Ishtapadarandi (2)
    Thalapai Musugu Kashtamaithe
    Prabhuvuku Ishtulu Kaarandi ||Priya||

    Egaadigaa Choopulu Maanakapothe
    Prabhuvu Ishtapadarandi (2)
    Kreesthu Choopu Kaligi Meeru
    Bhakthigaa Jeevinchandi ||Priya||

  • Priya Yesu Raajunu
    ప్రియ యేసు రాజును

    ప్రియ యేసు రాజును నే చూచిన చాలు
    మహిమలో నేనాయనతో ఉంటే చాలు (2)
    నిత్యమైన మోక్షగృహము నందు చేరి
    భక్తుల గుంపులో హర్షించిన చాలు (2) ||ప్రియ యేసు||

    యేసుని రక్తమందు కడుగబడి
    వాక్యంచే నిత్యం భద్రపరచబడి (2)
    నిష్కలంక పరిశుధ్దులతో పేదన్ నేను (2)
    బంగారు వీదులలో తిరిగెదను (2) ||ప్రియ యేసు||

    ముండ్ల మకుటంబైన తలను జూచి
    స్వర్ణ కిరీటం బెట్టి ఆనందింతున్ (2)
    కొరడాతో కొట్టబడిన వీపున్ జూచి (2)
    ప్రతి యొక్క గాయమును ముద్దాడెదన్ (2) ||ప్రియ యేసు||

    హృదయము స్తుతులతో నింపబడెను
    నా భాగ్య గృహమును స్మరించుచు (2)
    హల్లెలూయ ఆమెన్ హల్లెలూయ (2)
    వర్ణింప నా నాలుక చాలదయ్యా (2) ||ప్రియ యేసు||

    ఆహ ఆ బూర ఎప్పుడు ధ్వనించునో
    ఆహ నా ఆశ ఎప్పుడు తీరుతుందో (2)
    తండ్రి నా కన్నీటిని తుడుచునెప్పుడో (2)
    ఆశతో వేచియుండే నా హృదయం (2) ||ప్రియ యేసు||


    Priya Yesu Raajunu Ne Choochina Chaalu
    Mahimalo Nenaayanatho Unte Chaalu (2)
    Nithyamaina Mokshagruhamu Nandu Cheri
    Bhakthula Gumpulo Harshinchina Chaalu (2) ||Priya Yesu||

    Yesuni Rakthamandu Kadugabadi
    Vaakyamche Nithyam Bhadraparachabadi (2)
    Nishkalanka Parishudhdhulatho Pedan Nenu (2)
    Bangaaru Veedulalo Thirigedanu (2) ||Priya Yesu||

    Mundla Makutambaina Thalanu Joochi
    Swarna Kireetam Betti Aanandinthun (2)
    Koradaatho Kottabadina Veepun Joochi (2)
    Prathi Yokka Gaayamunu Mudhdhaadedan (2) ||Priya Yesu||

    Hrudayamu Sthuthulatho Nimpabadenu
    Naa Bhaagya Gruhamunu Smarinchuchu (2)
    Hallelooya Aamen Hallelooya (2)
    Varnimpa Naa Naaluka Chaaladayyaa (2) ||Priya Yesu||

    Aaha Aa Boora Eppudu Dhvaninchuno
    Aaha Naa Aasha Eppudu Theeruthundo (2)
    Thandri Naa Kanneetini Thuduchuneppudo (2)
    Aashatho Vechiyunde Naa Hrudayam (2) ||Priya Yesu||

  • Priya Yesu Mana Koraku
    ప్రియ యేసు మన కొరకు

    ప్రియ యేసు మన కొరకు
    ప్రేమతో పొందిన శ్రమలు
    కాంచగ కల్వరి దృశ్యం
    కారెను కళ్ళలో రుధిరం (2) ||ప్రియ యేసు||

    కల్వరి కొండపైన
    దొంగాల మధ్యలోన
    సిల్వలోన వ్రేలాడెను
    నాకై యేసు మరణించెను (2) ||ప్రియ యేసు||

    ముండ్లతో అల్లిన మకుటం
    జల్లాటమున పెట్టగా
    స్రవించె పరిశుద్ధ రక్తం
    ద్రవించె నా హృదయం (2) ||ప్రియ యేసు||

    పాపాంధకారములో
    పయనించు మనుజులను
    పావనులుగా చేయుటకు
    పావనుడేసు మరణించెను (2) ||ప్రియ యేసు||

    పాపినైన నా కొరకు
    ప్రేమించి ప్రాణమిచ్చెను
    సిల్వలో వ్రేళాడెను
    నీకై ప్రాణమునిచ్చెను (2) ||ప్రియ యేసు||


    Priya Yesu Mana Koraku
    Prematho Pondina Shramalu
    Kaanchaga Kalvari Drushyam
    Kaarenu Kallalo Rudhiram (2) ||Priya Yesu||

    Kalvari Kondapaina
    Dongala Madhyalona
    Silvalona Vrelaadenu
    Naakai Yesu Maraninchenu (2) ||Priya Yesu||

    Mundlatho Allina Makutam
    Jallaatamuna Pettagaa
    Sravinche Parishuddha Raktham
    Dravinche Naa Hrudayam (2) ||Priya Yesu||

    Paapaandhakaaramulo
    Payaninchu Manujulanu
    Paavanulugaa Cheyutaku
    Paavanudesu Maraninchenu (2) ||Priya Yesu||

    Paapinaina Naa Koraku
    Preminchi Praanamichchenu
    Silvalo Vrelaadenu
    Neekai Praanamunichchenu (2) ||Priya Yesu||

  • Priya Yesu Nirminchithivi
    ప్రియ యేసు నిర్మించితివి

    ప్రియ యేసు నిర్మించితివి
    ప్రియమార నా హృదయం
    మృదమార వసియించునా
    హృదయాంతరంగమున

    నీ రక్త ప్రభావమున
    నా రోత హృదయంబును (2)
    పవిత్రపరచుము తండ్రి
    ప్రతి పాపమును కడిగి (2) ||ప్రియ యేసు||

    అజాగరూకుడనైతి
    నిజాశ్రయమును విడచి (2)
    కరుణారసముతో నాకై
    కనిపెట్టితివి తండ్రి (2) ||ప్రియ యేసు||

    వికసించె విశ్వాసంబు
    వాక్యంబును చదువగనే (2)
    చేరితి నీదు దారి
    కోరి నడిపించుము (2) ||ప్రియ యేసు||

    ప్రతి చోట నీ సాక్షిగా
    ప్రభువా నేనుండునట్లు (2)
    ఆత్మాభిషేకమునిమ్ము
    ఆత్మీయ రూపుండా (2) ||ప్రియ యేసు||


    Priya Yesu Nirminchithivi
    Priyamaara Naa Hrudayam
    Mudamaara Vasiyinchunaa
    Hrudayaantharangamuna

    Nee Raktha Prabhaavamuna
    Naa Rotha Hrudayambunu (2)
    Pavithraparachumu Thandri
    Prathi Paapamunu Kadigi (2) ||Priya Yesu||

    Ajaagarookudanaithi
    Nijaashrayamunu Vidachi (2)
    Karunaarasamutho Naakai
    Kanipettithivi Thandri (2) ||Priya Yesu||

    Vikasinche Vishwaasambu
    Vaakyambunu Chaduvagane (2)
    Cherithi Needu Daari
    Kori Nadipinchumu (2) ||Priya Yesu||

    Prathi Chota Nee Saakshigaa
    Prabhuvaa Nenundunatlu (2)
    Aathmaabhishekamunimmu
    Aathmeeya Roopundaa (2) ||Priya Yesu||

  • Priya Yesu Naatha
    ప్రియ యేసు

    ప్రియ యేసు నాథ పని చేయ నేర్పు
    నీదు పొలములో కూలివానిగా
    కావాలి నేను నీదు తోటకు కావలివానిగా
    అంకితం ఈ జీవితం నా యేసు నీ కోసమే
    అంకితం ఈ జీవితం విద్యార్ధి లోకానికే

    స్వచ్చమైన ప్రేమను మచ్చలేని సేవను
    మెచ్చునేసు మహిమతో వచ్చు వేల (2)
    మరువకు నా ప్రాణమా
    నీ ప్రయాస వ్యర్ధము కాదు (2) ||ప్రియ యేసు||

    ఏక భావము సేవ భారము
    యేసు మనసుతో సాగిపోదును (2)
    విసుగక విడువక
    కష్టించి పని చేసెదన్ (2) ||ప్రియ యేసు||


    Priya Yesu Naatha Pani Cheya Nerpu
    Needu Polamulo Koolivaanigaa
    Kaavaali Nenu Needu Thotaku Kaavalivaanigaa
    Ankitham Ee Jeevitham Naa Yesu Nee Kosame
    Ankitham Ee Jeevitham Vidhyaarthi Lokaanike

    Swachchamaina Premanu Machchaleni Sevanu
    Mechchunesu Mahimatho Vachchu Vela (2)
    Maruvaku Naa Praanamaa
    Nee Prayaasa Vyardhamu Kaadu (2) ||Priya Yesu||

    Eka Bhaavamu Seva Bhaaramu
    Yesu Manasutho Saagipodunu (2)
    Visugaka Viduvaka
    Kashtinchi Pani Chesedan (2) ||Priya Yesu||