Author: admin

  • Pampumu Devaa
    పంపుము దేవా

    పంపుము దేవా దీవెనలతో – పంపుము దేవా (2)
    పంపుము దయ చేత పతిత పావన నామ
    పెంపుగ నీ సేవ ప్రియమొప్ప నొనరింప ||పంపుము||

    మా సేవ నుండిన మా వెల్తు-లన్నియు (2)
    యేసుని కొరకు నీ వెసఁగఁ క్షమియించుచు ||పంపుము||

    వినిన సత్యంబును – విమలాత్మ మది నిల్పి (2)
    దినదినము ఫలములు దివ్యముగ ఫలియింప ||పంపుము||

    ఆసక్తితో ని-న్ననిశము సేవింప (2)
    భాసురంబగు నాత్మ వాసి-కెక్కగ నిచ్చి ||పంపుము||


    Pampumu Devaa Deevenalatho Pampumu Devaa (2)
    Pampumu Daya Chetha Pathitha Paavana Naama
    Pempuga Nee Seva Priyamoppa Nonarimpa ||Pampumu||

    Maa Seva Nundina Maa Velthu-lanniyu (2)
    Yesuni Koraku Nee Vesaga Kshamiyinchuchu ||Pampumu||

    Vinina Sathyambunu – Vimalaathma Madi Nilpi (2)
    Dinadinamu Phalamulu Divyamuga Phaliyimpa ||Pampumu||

    Aasakthitho Ni-nnanishamu Sevimpa (2)
    Bhaasurambagu Naathma Vaasi-kekkaga Nichchi ||Pampumu||

  • Idhayame nee paadu இதயமே நீ பாடு

    இதயமே நீ பாடு…
    சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே
    நம் தேவன் செய்த நன்மைக்காக

    எல்லா தீங்குக்கும் விலக்கி என்னை
    கண்ணின் மணிபோல் காத்தாரே
    தூங்காமல் உறங்காமல் எந்நேரமும்
    அருகில் இருந்து காத்தாரே
    காக்கும் தெய்வம் இயேசு
    காண்கின்ற தேவன் இயேசு

    தாங்க முடியா பெலவீனத்தில்
    வேதனை படுக்கை வியாதியினில்
    நோய்களையெல்லாம் சுமந்தாரே
    அற்புத விடுதலை தந்தாரே
    தாங்கும் தெய்வம் இயேசு
    சுகம் கொடுத்த தேவன் இயேசு

    ஆயிரமாயிரம் ஆலோசனை
    நெருக்கத்தின் நேரம் கொடுத்தாரே
    ஒவ்வொரு நாளும் நான் நடக்கும்
    பாதையும் அவரே காட்டினாரே
    நல்ல மேய்ப்பர் இயேசு
    வழிநடத்தும் தேவன் இயேசு

    ஜீவன் சுகம் எனக்குத் தந்து
    அனுதினமும் புது கிருபை தந்து
    என் ஆயுள் நாட்களை அன்றாடமும்
    கூட்டி கொடுத்து காத்தாரே
    அவரைப் புகழ்ந்து பாடு
    செய்த செயலை நினைத்துப் பாரு


    Idhayame nee paadu Lyrics in English

    ithayamae nee paadu…
    sukam koduththaarae pelanaliththaarae
    nam thaevan seytha nanmaikkaaka

    ellaa theengukkum vilakki ennai
    kannnnin mannipol kaaththaarae
    thoongaamal urangaamal ennaeramum
    arukil irunthu kaaththaarae
    kaakkum theyvam Yesu
    kaannkinta thaevan Yesu

    thaanga mutiyaa pelaveenaththil
    vaethanai padukkai viyaathiyinil
    Nnoykalaiyellaam sumanthaarae
    arputha viduthalai thanthaarae
    thaangum theyvam Yesu
    sukam koduththa thaevan Yesu

    aayiramaayiram aalosanai
    nerukkaththin naeram koduththaarae
    ovvoru naalum naan nadakkum
    paathaiyum avarae kaattinaarae
    nalla maeyppar Yesu
    valinadaththum thaevan Yesu

    jeevan sukam enakkuth thanthu
    anuthinamum puthu kirupai thanthu
    en aayul naatkalai antadamum
    kootti koduththu kaaththaarae
    avaraip pukalnthu paadu
    seytha seyalai ninaiththup paaru

  • Idhayam Yesuvin Singasanam இருதயம் இயேசுவின் சிங்காசனம்

    இருதயம் இயேசுவின் சிங்காசனம்
    நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
    இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை

    1. என் நாயகரை நான் மறந்து
      இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
      கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
      கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே
    2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
      என்னை தேடி வந்தாரே
      கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
      கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே
    3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
      நான் சாக நினைத்த வேளையிலே
      கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
      கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே

    Idhayam Yesuvin Singasanam Lyrics in English

    iruthayam Yesuvin singaasanam
    nammai Yesuthaan aala vaenndum
    intha ulakam aalvathu niyaayamillai

    1. en naayakarai naan maranthu
      intha ulakaththai naesiththu thirinthaenae
      karththar ennai sitchiththu unara seythaarae
      karththar ennai ratchiththu unara seythaarae
    2. en paavaththai suyamaay seytha vaelaiyil
      ennai thaeti vanthaarae
      karththar munthinavaikalai marakka seythaarae
      karththar parisuththamaay vaala seythaarae
    3. intha ulakaththil yaarum illai entu
      naan saaka ninaiththa vaelaiyilae
      karththar enakku puthiya kaariyam seythaarae
      karththar enakku inte thonta seythaarae
  • Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்

    இதயம் நன்றியுடன்
    நிரம்பி துதித்திடுவோம்
    மகிபன் இயேசுவையே
    தினமும் துதித்திடுவோம்

    1. சென்ற நாளில் நன்மை செய்த
      மன்னன் இயேசு தேவனே
      பாதுகாத்தார் துணை நின்றார்
      நன்றியோடு பாடுவோம் — இதயம்
    2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
      தேவ நன்மை தங்கிடும்
      துதி செய்தால் தடை நீங்கும்
      தேவ ஆசீர் தங்கிடும் — இதயம்

    Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom Lyrics in English

    ithayam nantiyudan
    nirampi thuthiththiduvom
    makipan Yesuvaiyae
    thinamum thuthiththiduvom

    1. senta naalil nanmai seytha
      mannan Yesu thaevanae
      paathukaaththaar thunnai nintar
      nantiyodu paaduvom — ithayam
    2. thaeva raajyam thaeti vanthaal
      thaeva nanmai thangidum
      thuthi seythaal thatai neengum
      thaeva aaseer thangidum — ithayam
  • Idhayam Kozhundhai Eriyum Podhu இதயம் கொழுந்தாய் எரியும் போது

    இதயம் கொழுந்தாய் எரியும் போது
    இயேசு என்னை இயக்கிடுவாரே
    இல்லம் அன்பாய் நிறையும் போது
    உன்னத தேவன் பேசிடுவாரே
    எலியா போல எழும்பும் போது
    தேசம் இன்றே மாறியே போகும்
    கலங்கும் மக்கள் கதறும் போது
    கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே

    இயேசு மட்டும் தெய்வம் என்று
    உலக மக்கள் அறிந்திட வேண்டும்
    பாவம் சாபம் யாவும் நீங்க
    பரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்
    உம்மைப் போல நல்ல தெய்வம்
    யாரும் இல்லை என்றும் இல்லை
    உமக்கு ஒப்பாய் தேவனில்லை
    கர்த்தர் நீரே உன்மை தேவன்

    வானம் பூமி மாறினாலும்
    தேவ வார்த்தை மாறுவதில்லை
    பாதை எல்லாம் வெளிச்சமாகும்
    வழிகள் எல்லாம் தீபங்களாகும்
    வேதம் ஒன்றே வாழ வைக்கும்
    வேதம் உன்னை உயர வைக்கும்
    வல்லமை இறங்கும் வல்லமை இறங்கும்
    பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்


    Idhayam Kozhundhai Eriyum Podhu Lyrics in English

    ithayam kolunthaay eriyum pothu
    Yesu ennai iyakkiduvaarae
    illam anpaay niraiyum pothu
    unnatha thaevan paesiduvaarae
    eliyaa pola elumpum pothu
    thaesam inte maariyae pokum
    kalangum makkal katharum pothu
    karththar thookki niruththiduvaathae

    Yesu mattum theyvam entu
    ulaka makkal arinthida vaenndum
    paavam saapam yaavum neenga
    parisuththa iraththam kaluvida vaenndum
    ummaip pola nalla theyvam
    yaarum illai entum illai
    umakku oppaay thaevanillai
    karththar neerae unmai thaevan

    vaanam poomi maarinaalum
    thaeva vaarththai maaruvathillai
    paathai ellaam velichchamaakum
    valikal ellaam theepangalaakum
    vaetham onte vaala vaikkum
    vaetham unnai uyara vaikkum
    vallamai irangum vallamai irangum
    parisuththa aaviyin vallamai irangum

  • Idayathin Kaayathai Aattridum இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

    இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
    எந்தன் இயேசையா -2
    கரை கானா படகைபோல
    தடுமாறும் வாழ்கையையா -2

    யோவானை போல உம் மார்பிலே
    இளைப்பாற வேண்டுமையா -2

    பெலவீனமான என்னையும்
    உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2

    காணாமல் போன ஆடு நான்
    அன்போடு தேடினீரே -2


    Idayathin Kaayathai Aattridum Lyrics in English

    ithayaththin kaayaththai aattidum
    enthan iyaesaiyaa -2
    karai kaanaa padakaipola
    thadumaarum vaalkaiyaiyaa -2

    yovaanai pola um maarpilae
    ilaippaara vaenndumaiyaa -2

    pelaveenamaana ennaiyum
    um pelaththaal itaikkattuveer -2

    kaannaamal pona aadu naan
    anpodu thaetineerae -2

  • Idayargal Thantha Kaanikkai இடையர்கள் தந்த காணிக்கை

    இடையர்கள் தந்த காணிக்கை போல
    இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
    கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
    கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
    இயேசு பாலனே ஏற்றிடுமே
    நேச ராஜனே ஏற்றிடுமே (2)

    கடைநிலை வாழும் மனிதரை மீட்க
    அடிமையின் தன்மையை எடுத்தவனே
    உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
    மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) – இயேசு…

    நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
    நிம்மதி தந்திட வந்தவனே
    வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
    மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) – இயேசு…


    Idayargal Thantha Kaanikkai Lyrics in English\

    itaiyarkal thantha kaannikkai pola
    iruppathai naanum eduththu vanthaen
    kotaikalil ellaam sirantha en ithayam
    koduppathu nalam ena pataiththu ninten (2)
    Yesu paalanae aettidumae
    naesa raajanae aettidumae (2)

    katainilai vaalum manitharai meetka
    atimaiyin thanmaiyai eduththavanae
    utaimaikal pathavikal yaavaiyum thuranthu
    madamaiyil makimaiyaik koduththavanae (2) – Yesu…

    nilaithadumaarum manangalil nirainthu
    nimmathi thanthida vanthavanae
    valaikalil meenkalaip pitippathaip pola
    manitharai vaanakam serppavanae (2) – Yesu…

  • Idaivida Nandri Umakku Thane இடைவிடா நன்றி உமக்குத்தான்

    இடைவிடா நன்றி உமக்குத்தான்
    இணையில்லா தேவன் உமக்குத்தான்

    1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
      யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
      நன்றி… நன்றி…
    2. தேடி வந்தீரே நன்றி ஐயா
      தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா
    3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
      நிரந்தரமானீரே நன்றி ஐயா
    4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
      கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
    5. நீதி தேவனே நன்றி ஐயா
      வெற்றி வேந்தனே நன்றி ஐயா
    6. அநாதி தேவனே நன்றி ஐயா
      அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
    7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
      சத்திய தீபமே நன்றி ஐயா

    Idaivida Nandri Umakku Thane Lyrics in English

    itaividaa nanti umakkuththaan
    innaiyillaa thaevan umakkuththaan

    1. enna nadanthaalum nanti aiyaa
      yaar kaivittalum nanti aiyaa
      nanti… nanti…
    2. thaeti vantheerae nanti aiyaa
      therinthukonnteerae nanti aiyaa
    3. nimmathi thantheerae nanti aiyaa
      nirantharamaaneerae nanti aiyaa
    4. ennaik kannteerae nanti aiyaa
      kannnneer thutaiththeerae nanti aiyaa
    5. neethi thaevanae nanti aiyaa
      vetti vaenthanae nanti aiyaa
    6. anaathi thaevanae nanti aiyaa
      arasaalum theyvamae nanti aiyaa
    7. niththiya raajaavae nanti aiyaa
      saththiya theepamae nanti aiyaa
  • Hoshana geetham paadiduven ஓசன்னா கீதம் பாடிடுவேன்

    ஓசன்னா கீதம் பாடிடுவேன்
    உன்னத தேவன் உந்தனுக்கே
    துதி பலி ஸ்தோத்திரங்கள்
    தூயவர் உமக்குத்தானே

    வானம் பூமியும் படைத்தவரே
    வாழ்த்தி உம்மை போற்றிடுவேன்
    வல்லவரே நல்லவரே
    ஆராதனை உமக்கே

    ஜீவன் தந்து மீட்டவரே
    ஜீவிக்கும் தேவன் நீர்தானய்யா
    இரட்சகரே இயேசுநாதா
    ஆராதனை உமக்கே

    என்னைத் தேற்றும் நேசர் நீரே
    எந்நாளும் என்னோடு இருப்பவரே
    தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
    ஆராதனை உமக்கே


    Hoshana geetham paadiduven Lyrics in English

    osannaa geetham paadiduvaen
    unnatha thaevan unthanukkae
    thuthi pali sthoththirangal
    thooyavar umakkuththaanae

    vaanam poomiyum pataiththavarae
    vaalththi ummai pottiduvaen
    vallavarae nallavarae
    aaraathanai umakkae

    jeevan thanthu meettavarae
    jeevikkum thaevan neerthaanayyaa
    iratchakarae Yesunaathaa
    aaraathanai umakkae

    ennaith thaettum naesar neerae
    ennaalum ennodu iruppavarae
    thaakam theerkkum jeeva ootte
    aaraathanai umakkae

  • Hosanna Paduvom ஓசன்னா பாடுவோம்

    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
    உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

    1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
      அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்
    2. சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
      இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்
    3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
      பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்
    4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
      ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்
    5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
      கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்

    Hosanna Paduvom – ஓசன்னா பாடுவோம் Lyrics in English

    Hosanna Paduvom
    osannaa paaduvom, aesuvin thaasarae,
    unnathaththilae thaaveethu mainthanukku osannaa!

    1. munnum pinnum saalaem nakar sinnapaalar paatinaar
      antu pola intum naamum anpaayth thuthi paaduvom
    2. sinna mari meethil aeri anpar pavani ponaar
      innum en akaththil avar entum arasaaluvaar
    3. paavamathaip pokkavum ippaaviyaik kaithookkavum
      paasamulla aesaiyaap pavaniyaakap pokiraar
    4. paalarkalin geetham kaettup paasamaaka makilnthaar
      jaalar veennaiyodu paatith thaalaimuththi seykuvom
    5. kuruththolai njaayittil nam kurupaatham pannivom
      kooti arul pettu naamum thiriyaekaraip pottuvom