Author: admin

  • Enthan Aathumaave எந்தன் ஆத்துமாவே

    எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
    என்றென்றும் ஸ்தோத்தரி
    முழு உள்ளத்தோடு
    கர்த்தரையே
    உயர்த்தி பாடிடு

    புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
    ஆராதிப்பேன் நான் உம்மையே
    என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
    நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்

    நித்திய தேவனே என் அருள் நாதா
    உம் நாமத்தை நான் போற்றுவேன்
    உந்தன் அன்பினை போற்றியே பாடி
    வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்

    மரண வாசலில் நின்றிடும் நேரம்
    பரலோக வாசலில் சேர்ந்து நான்
    உமது துதியை பாடுவேன் என்றும்
    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்


    Enthan Aathumaave Lyrics in English

    enthan aaththumaavae karththaraiyae
    ententum sthoththari
    mulu ullaththodu
    karththaraiyae
    uyarththi paadidu

    puthiya naalithu sthoththiram seyvaen
    aaraathippaen naan ummaiyae
    enna nadanthaalum ,ethu naerittalum
    naalellaam paati ummai uyarththiduvaen

    niththiya thaevanae en arul naathaa
    um naamaththai naan pottuvaen
    unthan anpinai pottiyae paati
    vaalnaalellaam naan uyarththiduvaen

    marana vaasalil nintidum naeram
    paraloka vaasalil sernthu naan
    umathu thuthiyai paaduvaen entum
    aayiram aayiram aanndukalaay

  • Enthan Aathma Naesarae என்தன் ஆத்ம நேசரே

    1. என்தன் ஆத்ம நேசரே,
      வெள்ளம் போன்ற துன்பத்தில்,
      தாசன் திக்கில்லாமலே
      தடுமாறிப் போகையில்,
      தஞ்சம் தந்து, இயேசுவே,
      திவ்விய மாஅர்பில் காருமேன்;
      அப்பால் கரையேற்றிய
      மோட்ச வீட்டில் சேருமேன்.
    2. வல்ல தேவரீர் அல்லால்
      வேறே தஞ்சம் அறியேன்;
      கைவிடாமல் நேசத்தால்
      ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;
      நீரே என்தன் நம்பிக்கை,
      நீர் சகாயம் செய்குவீர்;
      ஏதுமற்ற ஏழையை
      செட்டையாலே மூடுவீர்.
    3. குறை யாவும் நீக்கிட,
      நாதா, நீர் சம்பூரணர்;
      திக்கற்றோரைத் தாங்கிட
      நீரே மா தயாபரர்;
      நான் அசுத்த பாவிதான்,
      நீரோ தூயர் தூயரே;
      நான் அநீதி கேடுள்ளான்,
      நீர் நிறைந்த நித்தியரே.
    4. பாவம் யாவும் மன்னிக்க
      ஆரருள் அமைந்த நீர்
      என்னைச் சுத்திகரிக்க
      அருள் பாயச் செய்குவீர்;
      ஜீவ ஊற்றாம் இயேசுவே,
      என்தன் தாகம் தீருமேன்,
      ஸ்வாமீ, என்றும் என்னிலே
      நீர் சுரந்து ஊற்றுமேன்

    Enthan Aathma Naesarae Lyrics in English

    1. enthan aathma naesarae,
      vellam ponta thunpaththil,
      thaasan thikkillaamalae
      thadumaarip pokaiyil,
      thanjam thanthu, Yesuvae,
      thivviya maaarpil kaarumaen;
      appaal karaiyaettiya
      motcha veettil serumaen.
    2. valla thaevareer allaal
      vaetae thanjam ariyaen;
      kaividaamal naesaththaal
      aattith thaettith thaangumaen;
      neerae enthan nampikkai,
      neer sakaayam seykuveer;
      aethumatta aelaiyai
      settaைyaalae mooduveer.
    3. kurai yaavum neekkida,
      naathaa, neer sampooranar;
      thikkattaோraith thaangida
      neerae maa thayaaparar;
      naan asuththa paavithaan,
      neero thooyar thooyarae;
      naan aneethi kaedullaan,
      neer niraintha niththiyarae.
    4. paavam yaavum mannikka
      aararul amaintha neer
      ennaich suththikarikka
      arul paayach seykuveer;
      jeeva oottaாm Yesuvae,
      enthan thaakam theerumaen,
      svaamee, entum ennilae
      neer suranthu oottumaen
  • Entha Nilayil Nee Irunthalum எந்த நிலையில் நீ இருந்தாலும்

    எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
    வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

    1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

    2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
    கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

    3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
    ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

    4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
    உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

    5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த


    Entha Nilayil Nee Irunthalum Lyrics in English

    entha nilaiyil nee irunthaalum – unnai
    verukkaathavar Yesu oruvarae – en thaevan naduvarae

    1.Nnoyaaliyaay nee irunthaal palar veruppaarkal
    un Nnoykalaiyae solli solli Nnoka vaippaarkal – entha

    2.kadanaaliyaay nee irunthaal palar veruppaarkal – un
    kadanathaiyae solli solli kalanga vaippaarkal – entha

    3.aelaiyaaka nee irunthaal palar veruppaarkal – un
    aelmaiyaiyae solli solli aenga vaippaarkal – entha

    4.pattap patippu illaavittal palar veruppaarkal
    unnai patta maram entu solli parikasippaarkal – entha

    5.anaathaiyaay nee irunthaal palar veruppaarkal
    anpai unakkuth tharuvaen entu alaiya vaippaarkal – entha

  • Nee Jeevithamulo నీ జీవితములో

    నీ జీవితములో గమ్యంబు ఏదో ఒకసారి యోచించవా
    ఈనాడే నీవు ప్రభు యేసుకొరకు నీ హృదయమర్పించవా (2) ||నీ జీవితములో||

    నీ తల్లి గర్భాన నీవుండినపుడే
    నిను చూచే ప్రభు కన్నులు (2)
    యోచించలేవా ఏ రీతి నిన్ను
    నిర్మించే తన చేతులు (2) ||నీ జీవితములో||

    నీలోనే తాను నివసింపగోరి
    దినమెల్ల చేజాచెను (2)
    హృదయంపు తలుపు తెరువంగ లేవా
    యేసు ప్రవేశింపను (2) ||నీ జీవితములో||

    తన చేతులందు రుధిరంపు ధారల్
    స్రవియించే నీకోసమే (2)
    భరియించె శిక్ష నీకోసమేగా
    ఒకసారి గమనించావా (2) ||నీ జీవితములో||

    ప్రభు యేసు నిన్ను సంధించునట్టి
    సమయంబు యీనాడేగా (2)
    ఈ చోటనుండి ప్రభు యేసు లేక
    పోబోకుమో సోదరా
    ఈ చోటనుండి ప్రభు యేసు లేక
    పోబోకుమో సోదరీ ||నీ జీవితములో||


    Nee Jeevithamulo Gamyambu Edo Okasaari Yochinchavaa
    Eenaade Neevu Prabhu Yesu Koraku Nee Hrudayamarpinchavaa – (2) ||Nee Jeevithamulo||

    Nee Thalli Garbhaana Neevundinapude
    Ninu Chooche Prabhu Kannulu (2)
    Yochinchinaavaa Ae Reethi Ninnu
    Nirminche Thana Chethulu (2) ||Nee Jeevithamulo||

    Neelone Thaanu Nivasimpagori
    Dinamella Chejaachenu (2)
    Hrudayampu Thalupu Theruvanga Levaa
    Yesu Praveshimpanu (2) ||Nee Jeevithamulo||

    Thana Chethulandu Rudhirampu Dhaaral
    Sraviyinche Nee Kosame (2)
    Bhariyinche Shiksha Nee Kosamegaa
    Okasaari Gamaninchavaa (2) ||Nee Jeevithamulo||

    Prabhu Yesu Ninnu Sandhinchunatti
    Samayambu Eenaadegaa (2)
    Ee Chota Nundi Prabhu Yesu Leka
    Pobokumo Sodaree
    Ee Chota Nundi Prabhu Yesu Leka
    Pobokumo Sodaraa ||Nee Jeevithamulo||

  • Entha Neramum Eppothume எந்த நேரமும் எப்போதுமே

    எந்த நேரமும் எப்போதுமே
    இயேசு எனக்கு ஒத்தாசை
    இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
    இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

    இக்கட்டில் மனிதர் உதவி
    இல்லாமலே அற்றுப் போனாலும்
    எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
    இயேசு நாமத்தில் கிடைத்திடுமே

    சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
    சென்ற காலம் பெலன் தந்தாரே – எந்தன்
    வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
    என்னில் முற்றிலும் நிறைவேறுமே

    உம் சித்தம் செய்ய உம்மைப்
    போல் மாற வல்லமை தந்திடுமே
    இம்மட்டும் காத்த இம்மானுவேலே
    இனியும் நடத்திடுமே


    Entha Neramum Eppothume Lyrics in English

    entha naeramum eppothumae
    Yesu enakku oththaasai
    Yesu raajanai sthoththirippaen
    intha aelaiyin jepam kaettar

    ikkattil manithar uthavi
    illaamalae attup ponaalum
    enakkoththaasaiyae thinam thappaamalae
    Yesu naamaththil kitaiththidumae

    sollonnnnaa paadukal sakikka
    senta kaalam pelan thanthaarae – enthan
    vaalnaalellaam thaeva siththamellaam
    ennil muttilum niraivaerumae

    um siththam seyya ummaip
    pol maara vallamai thanthidumae
    immattum kaaththa immaanuvaelae
    iniyum nadaththidumae

  • Nee Gnaapakam Anekulanu నీ జ్ఞాపకం అనేకులను

    నీ జ్ఞాపకం అనేకులను – ప్రభు వైపుకు త్రిప్పుచుండెనా
    నీ జ్ఞాపకం ఆత్మీయులకు – క్షేమాభివృద్ధి నిచ్చుఁచుండెనా (2)
    నీ జ్ఞాపకం నీవు మరణించినా
    మరణాంతర పరిచర్య చేయునా (2)
    మరణాంతర పరిచర్య చేయునా ||నీ జ్ఞాపకం||

    పేతురన్న జ్ఞాపకం – పశ్చాత్తాప పరిమళం
    పౌలన్న జ్ఞాపకం – పోరాటపు ప్రోత్సాహం (2)
    నేటికీ స్మరణకు తెచ్చుచుండెగా
    క్షేమాభివృద్ధి కలిగించుచుండెగా (2) ||నీ జ్ఞాపకం||

    బర్నబాన్న జ్ఞాపకం – ఆదరణానందము
    తిమోతన్న జ్ఞాపకం – విశ్వాస విజయము (2)
    నేటికీ స్మరణకు తెచ్చుచుండెగా
    క్షేమాభివృద్ధి కలిగించుచుండెగా (2) ||నీ జ్ఞాపకం||

    ఫిలిప్పన్న జ్ఞాపకం – సువార్త సునాదము
    స్తెఫనన్న జ్ఞాపకం – క్రీస్తుని స్వారూప్యము (2)
    నేటికీ స్మరణకు తెచ్చుచుండెగా
    క్షేమాభివృద్ధి కలిగించుచుండెగా (2) ||నీ జ్ఞాపకం||


    Nee Gnaapakam Anekulanu – Prabhu Vaipuku Thrippuchundenaa
    Nee Gnaapakam Aathmeeyulaku – Kshemaabhivruddhi Nichchuchundenaa (2)
    Nee Gnaapakam Neevu Maraninchinaa
    Maranaanthara Paricharya Cheyunaa (2)
    Maranaanthara Paricharya Cheyunaa ||Nee Gnaapakam||

    Pethuranna Gnaapakam – Pashchaatthaapa Parimalam
    Poulanna Gnaapakam – Poraatapu Prothsaaham (2)
    Netiki Smaranaku Thechchuchundegaa
    Kshemaabhivruddhi Kaliginchuchundegaa (2) ||Nee Gnaapakam||

    Barnabaanna Gnaapakam – Aadharanaanandhamu
    Thimothanna Gnaapakam – Vishwaasa Vijayamu (2)
    Netiki Smaranaku Thechchuchundegaa
    Kshemaabhivruddhi Kaliginchuchundegaa (2) ||Nee Gnaapakam||

    Philippanna Gnaapakam – Suvaartha Sunaadhamu
    Sthephananna Gnaapakam – Kreesthuni Swaaroopyamu (2)
    Netiki Smaranaku Thechchuchundegaa
    Kshemaabhivruddhi Kaliginchuchundegaa (2) ||Nee Gnaapakam||

  • Nee Jaldaru Vrukshapu
    నీ జల్దరు వృక్షపు

    నీ జల్దరు వృక్షపు నీడలలో
    నేనానంద భరితుడనైతిని (2)
    బలు రక్కసి వృక్షపు గాయములు (2)
    ప్రేమా హస్తములతో తాకు ప్రభు (2) ||నీ జల్దరు||

    నా హృదయపు వాకిలి తీయుమని
    పలు దినములు మంచులో నిలచితివి (2)
    నీ శిరము వానకు తడిచినను (2)
    నను రక్షించుటకు వేచితివి (2) ||నీ జల్దరు||

    నీ పరిమళ పుష్ప సుగంధములు
    నా రోత హృదయమును నింపినవి (2)
    ద్రాక్షా రస ధారల కన్న మరి (2)
    నీ ప్రేమే ఎంతో అతి మధురం (2) ||నీ జల్దరు||

    ఓ ప్రియుడా నా అతి సుందరుడా
    దవళ వర్ణుడా నాకతి ప్రియుడా (2)
    వ్యసనా క్రాంతుడుగా మార్చబడి (2)
    నీ సొగసును నాకు నొసగితివి (2) ||నీ జల్దరు||


    Nee Jaldaru Vrukshapu Needalalo
    Nenaananda Bharithudanaithini (2)
    Balu Rakkasi Vrukshapu Gaayamulu (2)
    Premaa Hasthamulatho Thaaku Prabhu (2) ||Nee Jaldaru||

    Naa Hrudayapu Vaakili Theeyumani
    Palu Dinamulu Manchulo Nilachithivi (2)
    Nee Shiramu Vaanaku Thadichinanu (2)
    Nanu Rakshinchutaku Vechithivi (2) ||Nee Jaldaru||

    Nee Parimala Pushpa Sugandhamulu
    Naa Rotha Hrudayumunu Nimpinavi (2)
    Draakshaa Rasa Dhaarala Kanna Mari (2)
    Nee Preme Entho Adthi Madhuram (2) ||Nee Jaldaru||

    O Priyudaa Naa Athi Sundarudaa
    Davala Varnudaa Naakathi Priyudaa (2)
    Vyasanaa Kraanthudugaa Maarchabadi (2)
    Nee Sogasunu Naaku Nosagithivi (2) ||Nee Jaldaru||

  • entha kaalathilum entha எந்தக் காலத்திலும் எந்த

    எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
    நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    எந்த வேளையிலும் துதிப்பேன்

    1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
      ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த
    2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே
      தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த
    3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
      வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த
    4. வானிலும் நீரே பூவிலும் நீரே
      ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த
    5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
      இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த
    6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
      ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த
    7. ஞானமும் நீரே கானமும் நீரே
      தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த
    8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
      ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த
    9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
      மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த
    10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
      ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த

    entha kaalathilum entha Lyrics in English

    enthak kaalaththilum entha naeraththilum
    nantiyaal ummai naan thuthippaen
    Yesuvae ummai naan thuthippaen thuthippaen
    entha vaelaiyilum thuthippaen

    1. aathiyum neerae anthamum neerae
      jothiyum neerae sonthamum neerae – entha
    2. thaay thanthai neerae thaathaiyum neerae
      thaaparam neerae en thaarakam neerae – entha
    3. vaalvilum neerae thaalvilum neerae
      vaathaiyil neerae paathaiyil neerae – entha
    4. vaanilum neerae poovilum neerae
      aaliyil neerae en aapaththil neerae – entha
    5. thunpa naeraththil inpamum neerae
      innal vaelaiyil en maaridaa naesar – entha
    6. njaana vaiththiyaraam ovshatham neerae
      aathma naesaraam en nannparum neerae – entha
    7. njaanamum neerae kaanamum neerae
      thaanamum neerae en naathanum neerae – entha
    8. aaruthal neerae aathaaram neerae
      aasaiyum neerae en aanantham neerae – entha
    9. meetparum neerae maeypparum neerae
      maenmaiyum neerae en makimaiyum neerae – entha
    10. thaevanum neerae en jeevanum neerae
      raajaraajanaam en sarvamum neerae – entha
  • Nee Chethitho Nannu Pattuko నీ చేతితో నన్ను పట్టుకో

    నీ చేతితో నన్ను పట్టుకో
    నీ ఆత్మతో నన్ను నడుపు
    శిల్పి చేతిలో శిలను నేను
    అనుక్షణము నన్ను చెక్కుము (2)

    అంధకార లోయలోన
    సంచరించినా భయములేదు
    నీ వాక్యం శక్తిగలది
    నా త్రోవకు నిత్యవెలుగు (2)

    ఘోరపాపిని నేను తండ్రి
    పాప ఊభిలో పడియుంటిని
    లేవనెత్తుము శుద్దిచేయుము
    పొందనిమ్ము నీదు ప్రేమను (2)

    ఈ భువిలో రాజు నీవే
    నా హృదిలో శాంతి నీవే
    కుమ్మరించుము నీదు ఆత్మను
    జీవితాంతము సేవ చేసెదన్ (2) ||నీ చేతితో||


    Nee Chethitho Nannu Pattuko
    Nee Aathmatho Nannu Nadupu
    Shilpi Chethilo Shilanu Nenu
    Anukshanamu Nannu Chekkumu (2)

    Andhakaara Loyalona
    Sancharinchinaa Bhayamu Ledu
    Nee Vaakyam Shakthigaladi
    Naa Throvaku Nithya Velugu (2)

    Ghorapaapini Nenu Thandri
    Paapa Oobhilo Padiyuntini
    Levaneththumu Shudhdhi Cheyumu
    Pondanimmu Needu Premanu (2)

    Ee Bhuvilo Raaju Neeve
    Naa Hrudilo Shaanthi Neeve
    Kummarinchumu Needu Aathmanu
    Jeevithaanthamu Seva Chesedan (2) ||Nee Chethitho||

  • Enrum Karththaavutan Naan Kuuti என்றும் கர்த்தாவுடன் நான் கூடி

    1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன்
      இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன்
      பற்றாசையால் உம்மை விட்டேன் நான் அலைந்தேன்
      நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன்
    2. அதோ சமீபமே பிதாவின் வீடுதான்
      என் ஞானக்கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான்
      தூயதோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே
      என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே
    3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர்
      இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருளுவீர்
      என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன்
      கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன்
    4. என் ஜீவன் போகும் நாள் கிழியும் இத்திரை
      சாவை அழிப்பேன் சாவினால் சாகா உயிர் பெற்றே
      என் நாதரைக் காண்பேன் நின்று களிப்புடன்
      சிம்மாசனத்தின் முன் செல்வேன் என்றும் கர்த்தாவுடன்

    Enrum Karththaavutan Naan Kuuti Lyrics in English

    mutivilaa peruvaalvu

    1. entum karththaavudan naan kooti vaaluvaen
      ivvaakkinaal saakaa varan seththaalum jeevippaen
      pattaாsaiyaal ummai vittaen naan alainthaen
      naatoorum vali nadanthae vinn veettaைk kittuvaen
    2. atho sameepamae pithaavin veeduthaan
      en njaanakkannkal kaanumae minnum ponnakar vaan
      thooyathor suthantharam naan naesikkum naatae
      en aavi maelerusalaem serath thavikkumae
    3. karththaavudan entum pithaavae ingum neer
      ivvaakkai niraivaettavum siththam konndaruluveer
      en pakkam thangitin thappaamalae nirpaen
      kaithookki ennaith thaangitin poraati velluvaen
    4. en jeevan pokum naal kiliyum iththirai
      saavai alippaen saavinaal saakaa uyir pette
      en naatharaik kaannpaen nintu kalippudan
      simmaasanaththin mun selvaen entum karththaavudan