Author: admin

  • Ennaik Kantavarae Ennaik Kaanpavarae என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே

    என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே
    என்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே

    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    பாவியாக இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
    பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
    நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
    நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
    வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
    கொடுத்த வாக்குதத்தம் பூர்த்தி செய்தீரே
    புதிய வாக்குருதி கொடுத்து விட்டீரே

    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
    மதில்களைத் தாண்டும்படி தூக்கி விட்டீரே
    நெரிந்த நாணலைப்போல் வாழ்ந்து வந்தேனே
    எரியும் தீப் பிழம்பாய் மாற்றி விட்டீரே

    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அல்லேலூயா அல்லேலூயா (2)


    Ennaik Kantavarae Ennaik Kaanpavarae Lyrics in English

    ennaik kanndavarae ennaik kaannpavarae
    ennaik kaaththavarae ennaik kaappavarae

    allaelooyaa allaelooyaa (2)
    allaelooyaa allaelooyaa (2)

    paaviyaaka iruntha ennaik kanndu konnteerae
    paasamaay maarpodu annaiththuk konnteerae
    nerukkaththil iruntha ennai thaeti vantheerae
    nerungi anpaaka serththuk konnteerae

    allaelooyaa allaelooyaa (2)
    allaelooyaa allaelooyaa (2)

    kadantha kaalamellaam kaaththuk konnteerae
    varukira kaalaththilum kaaththuk kolveerae
    koduththa vaakkuthaththam poorththi seytheerae
    puthiya vaakkuruthi koduththu vittirae

    allaelooyaa allaelooyaa (2)
    allaelooyaa allaelooyaa (2)

    thallaati nadantha ennaith thaeti vantheerae
    mathilkalaith thaanndumpati thookki vittirae
    nerintha naanalaippol vaalnthu vanthaenae
    eriyum theep pilampaay maatti vittirae

    allaelooyaa allaelooyaa (2)
    allaelooyaa allaelooyaa (2)

  • Ennaik Kaakkum Kaetakamae என்னைக் காக்கும் கேடகமே

    என்னைக் காக்கும் கேடகமே
    தலையை நிமிரச் செய்பவரே – (2)
    இன்று உமக்கு ஆராதனை
    என்றும் உமக்கே ஆராதனை – (2)

    1. உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்
      எனக்கு பதில் நீர் தந்தீரையா – (2)
      படுத்து உறங்கி விழித்தெழுவேன்
      நீரே என்னைத் தாங்குகிறீர்
      ஆராதனை…. ஆராதனை….
      அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
    2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
      அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் – (2)
      விடுதலை தரும் தெய்வம் நீரே
      வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் – (2)
      ஆராதனை…. ஆராதனை….
      அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
    3. பக்தி உள்ள அடியார்களை
      உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் – (2)
      வேண்டும் போது செவி சாய்க்கின்றீர்
      என்பதை நான் அறிந்து கொண்டேன் – (2)
      ஆராதனை…. ஆராதனை….
      அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
    4. உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட
      மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் – (2)
      நீர் ஒருவரே பாதுகாத்து
      சுகமாய் வாழச் செய்கின்றீர் – (2)
      ஆராதனை…. ஆராதனை….
      அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)

    Ennaik Kaakkum Kaetakamae Lyrics in English

    ennaik kaakkum kaedakamae
    thalaiyai nimirach seypavarae – (2)
    intu umakku aaraathanai
    entum umakkae aaraathanai – (2)

    1. ummai Nnokki naan kooppidataen
      enakku pathil neer thantheeraiyaa – (2)
      paduththu urangi viliththeluvaen
      neerae ennaith thaangukireer
      aaraathanai…. aaraathanai….
      appaa appaa ungalukkuththaan – (2)
    2. soolnthu ethirkkum pakaivarukku
      anja maattaen anjavae maattaen – (2)
      viduthalai tharum theyvam neerae
      vettip paathaiyil nadaththukireer – (2)
      aaraathanai…. aaraathanai….
      appaa appaa ungalukkuththaan – (2)
    3. pakthi ulla atiyaarkalai
      umakkentu neer piriththeduththeer – (2)
      vaenndum pothu sevi saaykkinteer
      enpathai naan arinthu konntaen – (2)
      aaraathanai…. aaraathanai….
      appaa appaa ungalukkuththaan – (2)
    4. ulakap porul tharum makilvaivida
      maelaana makilchchi enakkuth thantheer – (2)
      neer oruvarae paathukaaththu
      sukamaay vaalach seykinteer – (2)
      aaraathanai…. aaraathanai….
      appaa appaa ungalukkuththaan – (2)
  • Ennaik Kaakkavum Paraloekam என்னைக் காக்கவும் பரலோகம்

    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
    எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்

    எனக்காய் யுத்தம் செய்து
    இரட்சித்து வழிநடத்தி
    என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

    1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
      ஏழு வழியாக துரத்திடுவீர்
    2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
      எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
    3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
      யுத்தம் செய்ய பழக்குகிறீர்
    4. நலிந்தோரை நல்வாக்;கால் ஊக்குவிக்க
      கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
    5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
      கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
    6. சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
      புத்தியை தந்தீரே நன்றி ஐயா
    7. புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
      சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்
    8. வற்றாத நீரூற்றாய் ஓடச் செய்தீர்
      வளமான தோட்டமாக மாற்றுகிறீர்
    9. என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்
      ஒரு நாளும் விலகாது என்றுரைத்தீர்

    Ennaik Kaakkavum Paraloekam Lyrics in English

    ennaik kaakkavum paralokam serkkavum
    enakkul iruppavarae sthoththiram

    enakkaay yuththam seythu
    iratchiththu valinadaththi
    ennodu varupavarae sthoththiram

    1. oru valiyaay ethiri oti vanthaal
      aelu valiyaaka thuraththiduveer
    2. varatchi kaalangalil thirupthiyaakki
      elumpukalai valimai aakkukireer
    3. porida kaikalukku payirsi thanthu
      yuththam seyya palakkukireer
    4. nalinthorai nalvaak;kaal ookkuvikka
      kalvimaan naavai enakkuth thantheerae
    5. kaalai thorum ennai eluppukireer
      karththar um kural kaetka paesukireer
    6. saththiyamae ummai arinthu kolla
      puththiyai thantheerae nanti aiyaa
    7. pulampalai aananthamaaka maattukireer
      saakku aataikalai neekkukireer
    8. vattaாtha neeroottaாy odach seytheer
      valamaana thottamaaka maattukireer
    9. en vaayil aruliya um vaarththaiyellaam
      oru naalum vilakaathu enturaiththeer
  • Ennai Verumai Aakinen என்னை வெறுமையாக்கினேன்

    என்னை வெறுமையாக்கினேன்
    உம்மை மகிமைப்படுத்தினேன்

    1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
      நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே
    2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
      நான் யார் நான் யார் வெறும் தூசி தானே
    3. இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
      உந்தன் கையில் நான் சிறுபிள்ளை

    Ennai Verumai Aakinen Lyrics in English

    ennai verumaiyaakkinaen
    ummai makimaippaduththinaen

    1. naan yaar naan yaar oru manithan thaanae
      naan yaar naan yaar verum kalimannthaanae
    2. naan yaar naan yaar oru manushi thaanae
      naan yaar naan yaar verum thoosi thaanae
    3. illai illai naan ontum illai
      unthan kaiyil naan sirupillai
  • Ennai vazhavaikkum anbu என்னை வாழவைக்கும் அன்பு

    என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே
    என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
    நீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட
    என்னால நெனச்சு பார்க்க முடியல

    நான் போகும் இடமெல்லாம்
    நீங்க வரணும் நான் அமரும்
    இடமெல்லாம் நீங்க அமரணும் – நான்
    பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
    நீங்க இல்லாம நான் இல்லையே

    கண்ணீரில் நான் நடந்து போது
    கண்ணீரை துடைத்தெறிந்த தேவனே
    கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்
    ஒளியாக வந்துதித்த தெய்வமே

    தனிமையிலே நான் நடந்து போது
    தோளோடு தோள் கோர்த்த தேவனே
    தவறி நான் கீழே விழுந்த போது
    தூக்கியே சுமந்து சென்ற தெய்வமே


    Ennai vazhavaikkum anbu Lyrics in English

    ennai vaalavaikkum anpu theyvamae
    ennai thaangi nadaththum anpu Yesuvae
    neenga illaatha oru nimisham kooda
    ennaala nenachchu paarkka mutiyala

    naan pokum idamellaam
    neenga varanum naan amarum
    idamellaam neenga amaranum – naan
    paesum paechchilellaam neenga irukkanum
    neenga illaama naan illaiyae

    kannnneeril naan nadanthu pothu
    kannnneerai thutaiththerintha thaevanae
    kalangiyae ninta enthan vaalvil
    oliyaaka vanthuthiththa theyvamae

    thanimaiyilae naan nadanthu pothu
    tholodu thol korththa thaevanae
    thavari naan geelae viluntha pothu
    thookkiyae sumanthu senta theyvamae

  • Ennai valladicikku என்னை வல்லடிக்கு

    என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
    உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ
    நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
    நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்

    எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
    எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன்

    ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
    உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
    எதிரான யோசனை அதமாக்கினர்
    உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்

    ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
    என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
    கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
    நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்

    கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
    முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
    எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
    நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்

    Yennai valladikku neeki Um karangalal thooki
    Unnathathil vaithathai marappaeno
    Neer sonnathinaal naan pilaithukondaen
    neer kandathinaal naan jeevan petraen

    Yengal Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen

    Aalathil irunthennai Thookiviteer
    Uyarvaana sthalangalil niruthi Vaitheer
    Yethiraana yosanai Adhamaakkineer
    yengal Unthanin yosanai Niraivetrineer

    yenga Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen

    Aayiram yenodu poritaalum
    Yennai merkollum athigaaram peravillaiyae
    Kirubai yinaal yennai Moodikondeer
    Naan thallunda idangalil uyarthi Vaitheer

    yengal Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen

    Karadaana paathaiyil thooki Sendreer
    Mullulla idangalil sumanthu Kondeer
    Yenakkaga kurithathai yenakku Thantheer
    Neer thantha dharisanam Niraivetrineer

    yengal Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen


    Ennai valladicikku Lyrics in English

    ennai vallatikku neekki um karangalaal thookki
    unnathaththil vaiththathai marappaeno
    neer sonnathinaal naan pilaiththukkonntaen
    neer kanndathinaal naan jeevan petten

    engal aatharavae engal ataikkalamae
    engal maraividamae. ummai aaraathippaen

    aalaththil iruththennai thookkivittir
    uyarvaana thalangalil niruththi vaiththeer
    ethiraana yosanai athamaakkinar
    unthanin yosanai niraivaettineer

    aayiram ennodu porittalum
    ennai maerkollum athikaaram peravillaiyae
    kirupaiyinaal ennai mootikkonnteer
    naan thallunnda idangalil uyarththi vaiththeer

    karadaana paathaiyil thookkich senteer
    mullulla idangalil sumanthu konnteer
    enakkaaka kuriththathai enakku thantheer
    neerthantha tharisanam niraivaettineer

    Yennai valladikku neeki Um karangalal thooki
    Unnathathil vaithathai marappaeno
    Neer sonnathinaal naan pilaithukondaen
    neer kandathinaal naan jeevan petraen

    Yengal Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen

    Aalathil irunthennai Thookiviteer
    Uyarvaana sthalangalil niruthi Vaitheer
    Yethiraana yosanai Adhamaakkineer
    yengal Unthanin yosanai Niraivetrineer

    yenga Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen

    Aayiram yenodu poritaalum
    Yennai merkollum athigaaram peravillaiyae
    Kirubai yinaal yennai Moodikondeer
    Naan thallunda idangalil uyarthi Vaitheer

    yengal Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen

    Karadaana paathaiyil thooki Sendreer
    Mullulla idangalil sumanthu Kondeer
    Yenakkaga kurithathai yenakku Thantheer
    Neer thantha dharisanam Niraivetrineer

    yengal Aatharavae yengal Adaikalamae
    Yengal Maraividamae Ummai aarathippaen

  • Ennai thedi yesu என்னைத் தேடி இயேசு

    என்னைத் தேடி இயேசு வந்தார்
    எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்
    அல்லேலூயா நான் பாடுவேன்
    ஆடிப்பாடித் துதித்திடுவேன்

    மகனானேன் நான் மகளானேன்
    அப்பா பிதாவே என்றழைக்கும்
    உரிமையை எனக்குத் தந்தார்

    ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
    வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
    பரிசுத்த ஆவி தந்தார்

    சுகமானேன் நான் சுகமானேன்
    இயேசு கிறிஸ்சுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
    பரிசுத்தனும் புனிதனுமாய்
    அவர் திருமுன் வாழ


    Ennai thedi yesu Lyrics in English

    ennaith thaeti Yesu vanthaar
    enthan vaalvai maattivittar
    allaelooyaa naan paaduvaen
    aatippaatith thuthiththiduvaen

    makanaanaen naan makalaanaen
    appaa pithaavae entalaikkum
    urimaiyai enakkuth thanthaar

    aavi thanthaar thooya aavi thanthaar
    vallamaiyum anpum njaanamum konnda
    parisuththa aavi thanthaar

    sukamaanaen naan sukamaanaen
    Yesu kirissuvin kaayangalaal
    sukamaanaen sukamaanaen

    therinthu konndaar ennai therinthu konndaar
    parisuththanum punithanumaay
    avar thirumun vaala

  • Ennai Thedi Vantha என்னைத் தேடி வந்த

    என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா
    என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2)

    நன்றி நன்றி ஐய்யா உமக்கு
    நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா

    உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
    கருவில் என்னை சுமந்தீர் (2)

    1. பாவியான என்னைத் தேடி வந்து
      உம் இரத்தத்தால் மீட்டீரே (2)
      என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி
      உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)
    2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்
      வலக்கரம் பிடித்து நடத்தி (2)
      என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து
      என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (2)
    3. உடைந்து போன என் உள்ளத்தையே
      உம் மார்போடு அனைத்தீரே (2)
      என் கண்ணீர் துடைத்து
      என் காயம் கட்டிய என் யெகோவா தேவனே (2)

    Ennai Thedi Vantha Lyrics in English

    Ennai Thedi Vantha
    ennaith thaeti vantha theyvam neer iyaesaiyyaa
    ennai naalthorum kaaththeerae nanti aiyyaa (2)

    nanti nanti aiyyaa umakku
    nanti nanti aiyyaa (2) iyaesaiyyaa

    ullangaiyil ennai varaintheer
    karuvil ennai sumantheer (2)

    1. paaviyaana ennaith thaeti vanthu
      um iraththaththaal meettirae (2)
      en paavam pokki en saapam maatti
      um pillaiyaay maattineer (2)
    2. kavalai kashdam ennai soolnthaalum
      valakkaram pitiththu nadaththi (2)
      en payangal pokki puthu pelanai koduththu
      ennai thaangi aenthik konnteer (2)
    3. utainthu pona en ullaththaiyae
      um maarpodu anaiththeerae (2)
      en kannnneer thutaiththu
      en kaayam kattiya en yekovaa thaevanae (2)
  • Ennai Tharugiren Tharugiren என்னைத் தருகிறேன் தருகிறேன்

    என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

    உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)

    1. குயவனே உம் கையில் களிமண் நான்
      உடைத்து உருவாக்கும் (2)
      என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
      தருகிறேன் உம் கையிலே (2)
    2. உம் சேவைக்காய் எனை தருகிறேன்
      வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
      உம் சித்தம் செய்திடவே
      உம் சத்தம் கேட்டிடவே (2)

    உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
    என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்

    1. உமக்காகவே நான் வாழ்கிறேன்
      வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
      எனக்காக வாழாமல்
      உமக்காக வாழ்ந்திட (2)

    உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) – என்னைத் தருகிறேன்

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume ennai uruvaakkume (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaithu uruvaakkum (2)
    En sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyile (2)

    Um saevaikkaai enai tharugiren
    Vanaindhidum um siththam poal (2)
    Um siththam seidhidave
    Um saththam kaettidave (2)

    Uruvaakkume ennai.. Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaiththu uruvaakkum

    Umakkaagavae naan vaazhgiraen
    Vanaindhidum um siththam pol (2)
    Enakkaaga vaazhaamal
    Umakkaaga vaazhndhida (2)

    Uruvaakkume enai Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume enai Uruvaakkume (2)


    Ennai Tharugiren Tharugiren – என்னைத் தருகிறேன் தருகிறேன் Lyrics in English

    Ennai Tharugiren Tharugiren
    ennaith tharukiraen tharukiraen um karaththil
    ennaip pataikkiraen pataikkiraen um paathaththil (2)

    uruvaakkumae ennai uruvaakkumae (2)

    1. kuyavanae um kaiyil kalimann naan
      utaiththu uruvaakkum (2)
      en siththamalla um siththam naathaa
      tharukiraen um kaiyilae (2)
    2. um sevaikkaay enai tharukiraen
      vanainthidum um siththampol (2)
      um siththam seythidavae
      um saththam kaettidavae (2)

    uruvaakkumae ennai uruvaakkumae (2)
    ennaith tharukiraen tharukiraen um karaththil
    ennaip pataikkiraen pataikkiraen um paathaththil (2)

    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum

    1. umakkaakavae naan vaalkiraen
      vanainthidum um siththampol (2)
      enakkaaka vaalaamal
      umakkaaka vaalnthida (2)

    uruvaakkumae ennai uruvaakkumae (2) – ennaith tharukiraen

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume ennai uruvaakkume (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaithu uruvaakkum (2)
    En sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyile (2)

    Um saevaikkaai enai tharugiren
    Vanaindhidum um siththam poal (2)
    Um siththam seidhidave
    Um saththam kaettidave (2)

    Uruvaakkume ennai.. Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaiththu uruvaakkum

    Umakkaagavae naan vaazhgiraen
    Vanaindhidum um siththam pol (2)
    Enakkaaga vaazhaamal
    Umakkaaga vaazhndhida (2)

    Uruvaakkume enai Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume enai Uruvaakkume (2)

  • Ennai Thanthaen Ellam Thanthaen என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்

    என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்

    என் வாழ்வைப் பலியாக்கவே

    உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்

    பிறரன்பு பணி செய்யவே

    என் இயேசுவே என் ஜீவனே

    உம்மோடு உறவாடவே –2

    புகழோடு நான் வாழவில்லை உம்

    புகழொன்றே எனக்குப் போதும்

    அருள் வாழ்வினில் நான் வளர – உம்

    அன்பொன்று எனக்குப் போதும்

    உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்

    உறவொன்று எனக்குப் போதும்

    மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்

    கரமொன்றே எனைத் தேற்றிடும்

    அயலாரிலே உம்மைக் காண

    என்னை நான் பலியாக்கினேன்

    ஆண்டவரே உம்மை அடைய

    என்னை நான் தியாகம் செய்தேன்

    உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட

    என்னை நான் அர்ப்பணித்தேன்

    நற்செய்தி பணியை நாளும் செய்ய

    நாதனே என்னைத் தந்தேன்


    Ennai Thanthaen Ellam Thanthaen Lyrics in English

    ennaith thanthaen ellaam thanthaen

    en vaalvaip paliyaakkavae

    ullam thanthaen umakkae thanthaen

    piraranpu panni seyyavae

    en Yesuvae en jeevanae

    ummodu uravaadavae –2

    pukalodu naan vaalavillai um

    pukalonte enakkup pothum

    arul vaalvinil naan valara – um

    anpontu enakkup pothum

    uyarvodum thaalvodum vaalumpothum – um

    uravontu enakkup pothum

    makilvodum thuyarodum vaalumpothum – um

    karamonte enaith thaettidum

    ayalaarilae ummaik kaana

    ennai naan paliyaakkinaen

    aanndavarae ummai ataiya

    ennai naan thiyaakam seythaen

    um siththam naalum niraivaettida

    ennai naan arppanniththaen

    narseythi panniyai naalum seyya

    naathanae ennaith thanthaen