Author: admin

  • Ekkalamum Nan Thuthipen எக்காலமும் நான் துதிப்பேன்

    எக்காலமும் நான் துதிப்பேன்
    உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன் இதயம் பாடும் ஹாலேலுயா

    1.துதிகள் மத்தியில் வாசம்
    செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே
    தூதர் போற்றும் தூய தூயர்
    பரிசுத்தத்தை தாருமே

    கைகள் தட்டி சேர்ந்து பாடி
    உந்தன் நாமம் உயர்த்தவே …(2)- எக்காலமும்
    ஹாலேலுயா …ஹாலேலுயா…
    ஹாலேலுயா…ஆ …ஆமென்
    ஹாலேலுயா…ஹாலேலுயா…
    ஹாலேலுயா…ஆ …ஆமென்

    1. சென்ற நாட்களில் நன்மை செய்தவர்
      இந்த நாளிலும் செய்வாரே
      நேற்றும் இன்றும் மாறா நேசரே
      அற்புதத்தை செய்வாரே –கைகள் தட்டி …
    2. தோளில் என்னை சுமந்தீரே
      தாழ்வில் என்னை தேற்றினீர்
      தள்ளப்பட்ட கல்லை மாற்றியே
      கன்மலைமேல் உயர்த்தினீர் –கைகள் தட்டி …

    Ekkalamum Nan Thuthipen Lyrics in English
    ekkaalamum naan thuthippaen

    ullalavum naan sthoththarippaen ithayam paadum haalaeluyaa

    1.thuthikal maththiyil vaasam

    seypavar engal maththiyil vaarumae

    thoothar pottum thooya thooyar

    parisuththaththai thaarumae

    kaikal thatti sernthu paati

           unthan  naamam  uyarththavae  …(2)- ekkaalamum
    
           haalaeluyaa …haalaeluyaa…
    
           haalaeluyaa…aa …aamen
    
            haalaeluyaa…haalaeluyaa…
    
            haalaeluyaa…aa …aamen
    1. senta naatkalil nanmai seythavar

    intha naalilum seyvaarae

    naettum intum maaraa naesarae

    arputhaththai seyvaarae -kaikal thatti …

    1. tholil ennai sumantheerae

    thaalvil ennai thaettineer

    thallappatta kallai maattiyae

    kanmalaimael uyarththineer -kaikal thatti …

  • Ekkala Satham Vaanil எக்காள சத்தம் வானில்

    Ekkala Satham Vaanil
    பல்லவி

    எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
    எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

    சரணங்கள்

    1. அந்த நாள் மிக சமீபமே
      சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
      தேவ எக்காளம் வானில் முழங்க
      தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள
    2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
      கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
      பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
      பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள
    3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
      விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
      கண்ணீர் கவலை அங்கே இல்லை
      கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

    Ekkala Satham Vaanil Lyrics in English
    Ekkala Satham Vaanil
    pallavi

    ekkaala saththam vaanil thoniththidavae
    em Yesu maaraajanae vanthiduvaar

    saranangal

    1. antha naal mika sameepamae
      suththarkal yaavarum sernthidavae
      thaeva ekkaalam vaanil mulanga
      thaevaathi thaevanai santhippomae – ekkaala
    2. karththarin vaelaiyai naam ariyom
      karththarin siththamae seythiduvom
      palankal yaavaiyum avarae alippaar
      paramanodentum vaalnthiduvom – ekkaala
    3. kannnnimai naeraththil maariduvom
      vinnnnilae yaavarum sernthiduvom
      kannnneer kavalai angae illai
      karththar thaamae velichchamaavaar – ekkaala
  • Ekkaalam Oothiduvom எக்காளம் ஊதிடுவோம்

    எக்காளம் ஊதிடுவோம்
    எரிக்கோவை தகர்த்திடுவோம்
    கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
    கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

    கிதியோன்களே புறப்படுங்கள்
    எதிரிகளை துரத்திடுங்கள்
    தீபங்களை ஏந்திடுங்கள்
    தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் – எக்காளம்

    சிம்சோன்களே எழும்பிடுங்கள்
    வல்லமையால் நிரப்பிடுங்கள்
    சீறிவரும் சிங்கங்களை
    சிறைபிடித்து கிழித்திடுங்கள் – எக்காளம்

    தெபோராக்களே விழித்திடுங்கள்
    உபவாசித்து ஜெபித்திடுங்கள்
    எஸ்தர்களே கூடிடுங்கள்
    இரவுகளை பகலாக்குங்கள் – எக்காளம்

    அதிகாலையில் காத்திருங்கள்
    அபிஷேகத்தால் நிரம்பிடுங்கள்
    கழுகுபோல் பெலனடைந்து
    கர்த்தருக்காய் பறந்திடுங்கள். – எக்காளம்


    Ekkaalam Oothiduvom Lyrics in English
    ekkaalam oothiduvom
    erikkovai thakarththiduvom
    karththarin naamam uyarththiduvom
    kalvaarik koti aettuvom

    kithiyonkalae purappadungal
    ethirikalai thuraththidungal
    theepangalai aenthidungal
    theruth theruvaay nulainthidungal – ekkaalam

    simsonkalae elumpidungal
    vallamaiyaal nirappidungal
    seerivarum singangalai
    siraipitiththu kiliththidungal – ekkaalam

    theporaakkalae viliththidungal
    upavaasiththu jepiththidungal
    estharkalae koodidungal
    iravukalai pakalaakkungal – ekkaalam

    athikaalaiyil kaaththirungal
    apishaekaththaal nirampidungal
    kalukupol pelanatainthu
    karththarukkaay paranthidungal. – ekkaalam

  • Ekkaala Saththam Vaanil எக்காள சத்தம் வானில்

    எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
    எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

    1.அந்த நாள் மிக சமீபமே
    சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
    தேவ எக்காலம் வானில் முழங்க
    தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

    2.வானமும் பூமியும் மாறிடினும்
    வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
    தேவதூதர் பாடல் தொனிக்க
    தேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள

    3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
    விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
    கண்ணீர் கவலை அங்கே இல்லை
    கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

    4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
    கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
    பழங்கள் யாவையும் அவரே அளிப்பார்
    பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

    5.கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
    கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
    கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்

    கருத்துடன் நாம் விழித்திருப்போம் – எக்காள


    Ekkaala Saththam Vaanil Lyrics in English
    ekkaala saththam vaanil thoniththidavae
    em Yesu maa iraajanae vanthiduvaar

    1.antha naal mika sameepamae
    suththarkal yaavarum sernthidavae
    thaeva ekkaalam vaanil mulanga
    thaevaathi thaevanai santhippomae – ekkaala

    2.vaanamum poomiyum maaritinum
    vallavar vaakkuthaam maaridaathae
    thaevathoothar paadal thonikka
    thaevan avaraiyae tharisippomae – ekkaala

    3.kannnnimai naeraththil maariduvom
    vinnnnilae yaavarum sernthiduvom
    kannnneer kavalai angae illai
    karththar thaamae velichchamaavaar – ekkaala

    4.karththarin vaelaiyai naam ariyom
    karththarin siththamae seythiduvom
    palangal yaavaiyum avarae alippaar
    paramanodentum vaalnthiduvom – ekkaala

    5.kallarkal paravi angu mingum
    karththarin vaarththaiyaip purattukiraar
    karththarae vaarum vaanjaiyai theerum
    karuththudan naam viliththiruppom – ekkaala

  • Ejamaananae En Iyaesu எஜமானனே என் இயேசு

    எஜமானனே என் இயேசு

    1. எஜமானனே என் இயேசு ராஜனே
      எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
      உம் சித்தம் செய்வதுதானே – என்
      எஜமானனே எஜமானனே
      என் இயேசு ராஜனே
    2. உமக்காகத்தான் வாழ்கிறேன்
      உம்மைத்தான் நேசிக்கிறேன்
      பலியாகி எனை மீட்டீரெ
      பரலோகம் திறந்தீரையா
    3. உயிர் வாழும் நாடகளெல்லாம்
      ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்
      ஆழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
      ஆதை நான் மறப்பேனோ
    4. அப்பா உன் சந்திதியில்தான்
      அகமகிழ்ந்து களிகூருவேன்
      எப்போது உம்மைக் காண்பேன் – நான்
      ஏங்குதய்யா என் இதயம்
    5. என்தேச எல்லையெங்கும்
      அப்பா நீ ஆள வேண்டும்
      வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்
      வன்முறை எல்லாம் ஓழியணும்

    Ejamaananae En Iyaesu Lyrics in English
    ejamaananae en Yesu

    1. ejamaananae en Yesu raajanae
      ennnamellaam aekkamellaam
      um siththam seyvathuthaanae – en
      ejamaananae ejamaananae
      en Yesu raajanae
    2. umakkaakaththaan vaalkiraen
      ummaiththaan naesikkiraen
      paliyaaki enai meettire
      paralokam thirantheeraiyaa
    3. uyir vaalum naadakalellaam
      oti oti ulaiththiduvaen – naan
      aalaiththeerae um sevaikku – ennai
      aathai naan marappaeno
    4. appaa un santhithiyilthaan
      akamakilnthu kalikooruvaen
      eppothu ummaik kaannpaen – naan
      aenguthayyaa en ithayam
    5. enthaesa ellaiyengum
      appaa nee aala vaenndum
      varumai ellaam maaranum – thaesaththin
      vanmurai ellaam oliyanum
  • Ejamaananae Ejamaananae எஜமானனே எஜமானனே

    1. எஜமானனே எஜமானனே
      உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்

    அழியும் என் கைகளை கொண்டு
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
    பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்

    அழியும் என் உதடுகள் கொண்டு
    அழியா உம் வார்த்தையை சொல்ல
    எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

    ஆராதிப்பேன் அதை எண்ணியே
    வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே

    ஆராதிப்பேன் (4)

    1. என்னில் என்ன நன்மை கண்டீர்
      என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்

    அழியும் என் கைகளை கொண்டு
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
    பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்

    அழியும் என் உதடுகள் கொண்டு
    அழியா உம் வார்த்தையை சொல்ல
    எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

    ஆராதிப்பேன் அதை எண்ணியே
    வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே

    ஆராதிப்பேன் (4)

    1. உம் சித்தத்தை நான் செய்வதே
      அனுதினமும் என் போஜனம்

    அழியும் என் கைகளை கொண்டு
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
    பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்

    அழியும் என் உதடுகள் கொண்டு
    அழியா உம் வார்த்தையை சொல்ல
    எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

    ஆராதிப்பேன் அதை எண்ணியே
    வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே

    ஆராதிப்பேன் (4)


    Ejamaananae Ejamaananae Lyrics in English

    1. ejamaananae ejamaananae
      um sevaikkaay ennai alaiththeer

    aliyum en kaikalai konndu
    aliyaa um raajjiyam katta
    paiththiyamaana ennai therintheduththeer

    aliyum en uthadukal konndu
    aliyaa um vaarththaiyai solla
    eththanaay vaalntha ennai therintheduththeer (pirintheduththeer)

    aaraathippaen athai ennnniyae
    vaalnaalellaam ummai mattumae

    aaraathippaen (4)

    1. ennil enna nanmai kannteer
      ennai alaiththu uyarththi vaiththeer

    aliyum en kaikalai konndu
    aliyaa um raajjiyam katta
    paiththiyamaana ennai therintheduththeer

    aliyum en uthadukal konndu
    aliyaa um vaarththaiyai solla
    eththanaay vaalntha ennai therintheduththeer (pirintheduththeer)

    aaraathippaen athai ennnniyae
    vaalnaalellaam ummai mattumae

    aaraathippaen (4)

    1. um siththaththai naan seyvathae
      anuthinamum en pojanam

    aliyum en kaikalai konndu
    aliyaa um raajjiyam katta
    paiththiyamaana ennai therintheduththeer

    aliyum en uthadukal konndu
    aliyaa um vaarththaiyai solla
    eththanaay vaalntha ennai therintheduththeer (pirintheduththeer)

    aaraathippaen athai ennnniyae
    vaalnaalellaam ummai mattumae

    aaraathippaen (4)

  • Ejamaanaanae Um Sevaikaai Ennai எஜமானனே உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர்

    எஜமானனே (2)
    உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர் – 2

    அழியும் எம் கைகளை கொண்டு
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
    பைத்தியமான எம்மை தெரிந்தெடுத்தீர்
    அழியும் எம் உதடுகள் கொண்டு
    அழியா உம் வார்த்தையை சொல்ல
    எத்தனாய் வாழ்ந்த எம்மை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

    ஆராதிப்போம் அதை எண்ணியே
    வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்போம்

    எம்மில் என்ன நன்மை கண்டீர்
    எம்மை அழைத்து உயர்த்தி வைத்தீர்

    உம் சித்தத்தை நாம் செய்வதே
    அனுதினமும் எம் போஜனம் – அழியும்


    Ejamaanaanae Um Sevaikaai Ennai Lyrics in English
    ejamaananae (2)
    um sevaikkaay emmai alaiththeer – 2

    aliyum em kaikalai konndu
    aliyaa um raajjiyam katta
    paiththiyamaana emmai therintheduththeer
    aliyum em uthadukal konndu
    aliyaa um vaarththaiyai solla
    eththanaay vaalntha emmai therintheduththeer (pirintheduththeer)

    aaraathippom athai ennnniyae
    vaalnaalellaam ummai mattumae aaraathippom

    emmil enna nanmai kannteer
    emmai alaiththu uyarththi vaiththeer

    um siththaththai naam seyvathae

  • Egipthilirunthu Kaanaanukku Kooti Sendreere எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே

    எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
    உமக்கு கோடி நன்றி ஐயா – 2
    அல்லேலூயா அல்லேலூயா – 2

    1. கடலும் பிரிந்தது
      மனமும் மகிழ்ந்தது – 2
      கர்த்தரை என்றும்
      மனது ஸ்தோத்தரித்தது – 2
      அல்லேலூயா அல்லேலூயா – 2
    2. பாறையினின்று
      தண்ணீர் சுரந்தது – 2
      தாகம் தீர்ந்தது கர்த்தரை
      மனமும் போற்றியது – 2
      அல்லேலூயா அல்லேலூயா – 2
    3. பாடுகள் பட்டு
      மரித்தாரே நமக்காய் – 2
      உயிர் கொடுத்தாரே அவரை
      உயர்த்திடுவோமே – 2
      அல்லேலூயா அல்லேலூயா – 2
    4. யோர்தானைக் கடந்தோம்
      எரிகோவை சூழ்ந்தோம் – 2
      ஜெயம் கொடுத்தாரே அவரை
      துதித்திடுவோமே – 2
      அல்லேலூயா அல்லேலூயா – 2

    எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
    உமக்கு கோடி நன்றி ஐயா – 2


    Egipthilirunthu Kaanaanukku Kooti Sendreere Lyrics in English
    ekipthilirunthu kaanaanukku koottich senteerae
    umakku koti nanti aiyaa – 2
    allaelooyaa allaelooyaa – 2

    1. kadalum pirinthathu
      manamum makilnthathu – 2
      karththarai entum
      manathu sthoththariththathu – 2
      allaelooyaa allaelooyaa – 2
    2. paaraiyinintu
      thannnneer suranthathu – 2
      thaakam theernthathu karththarai
      manamum pottiyathu – 2
      allaelooyaa allaelooyaa – 2
    3. paadukal pattu
      mariththaarae namakkaay – 2
      uyir koduththaarae avarai
      uyarththiduvomae – 2
      allaelooyaa allaelooyaa – 2
    4. yorthaanaik kadanthom
      erikovai soolnthom – 2
      jeyam koduththaarae avarai
      thuthiththiduvomae – 2
      allaelooyaa allaelooyaa – 2

    ekipthilirunthu kaanaanukku koottich senteerae
    umakku koti nanti aiyaa – 2

  • Egamanu Deva Namaskarippen இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

    இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
    இயேசு தயாளா சரணடைந்தேன்

    1. மாசணுகாத திரு உருவே
      மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
      தீமைக் கண்டேன் என் இதயத்திலே
      தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
      குருபர நாதா தேடி வந்தீர்
      குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்
    2. ஞானியர் போற்றிய தூயவனே
      மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
      ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
      ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
      அகிலமே உமது அடிதொடர
      ஆணை பெற்றேன் நான் முன் நடக்க
    3. காலத்தால் அழிந்திடா காவலனே
      கன்னியின் மைந்தனாய் வந்தவனே
      மாமன்னனாய் வருவீரே
      முகமுகமாய் காண்பேனோ
      திரிமுதல் தேவா காப்பீரே
      தினம் எமை கழுவி மீட்பீரே

    Egamanu Deva Namaskarippen Lyrics in English
    ikamanuthaevaa namaskarippaen
    Yesu thayaalaa saranatainthaen

    1. maasanukaatha thiru uruvae
      makimaiyaith thurantha emparam porulae
      theemaik kanntaen en ithayaththilae
      thaal panninthaen um paathaththilae
      kurupara naathaa thaeti vantheer
      kurai neekka manuvaay avathariththeer
    2. njaaniyar pottiya thooyavanae
      maeypparkal vanangina maraiyavanae
      aarppariththu um pukal uraippaen
      aananthamaay nin pannipurivaen
      akilamae umathu atithodara
      aannai petten naan mun nadakka
    3. kaalaththaal alinthidaa kaavalanae
      kanniyin mainthanaay vanthavanae
      maamannanaay varuveerae
      mukamukamaay kaannpaeno
      thirimuthal thaevaa kaappeerae
      thinam emai kaluvi meetpeerae
  • Eeshayin adi marame ஈசாயின் அடி மரமே

    ஈசாயின் அடி மரமே
    நேசா நீர் அதன் கிளையே
    ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே
    ஏதென்று அறிந்திடுவோம்

    திகழும் ஜோதி தவழும் காட்சி
    புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி
    ஏக புதல்வன் தேவகுமாரன்
    இயேசு கிறிஸ்து இவரே

    யூதாவின் பால சிங்கம்
    நாதா உம் நாமமோங்கும்
    யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்
    யார் என்று விளம்பிடுவோம்

    தாவீதின் ஊர் தனிலே
    தாயார் மரி மகனே
    வான பரன் பிறந்தார் அதனை
    வாரும் சென்றுரைத்திடுவோம்

    வானோர் பராபரனே
    ஏனோ வந்தார் புவியே
    பாவியின் அடைக்கலமாய் உதித்தார்
    பாரும் நாம் வணங்கிடுவோம்

    ஆலோசனை கர்த்தரே
    அதிசயமானவரே
    கர்த்ததுவம் அவர் தோளிலுண்டே
    கண்டே இன்றுணர்ந்திடுவோம்

    செங்கோலும் யுதாவிலே
    மங்கி மறைந்திடாதே
    சமாதான கர்த்தர் வருமளவும்
    சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்


    Eeshayin adi marame Lyrics in English
    eesaayin ati maramae
    naesaa neer athan kilaiyae
    aesaayaa uraiththidum meyporulae
    aethentu arinthiduvom

    thikalum jothi thavalum kaatchi
    pukalum narseythiyae makilchchi
    aeka puthalvan thaevakumaaran
    Yesu kiristhu ivarae

    yoothaavin paala singam
    naathaa um naamamongum
    yaakkopil uthikkum or natchaththiram
    yaar entu vilampiduvom

    thaaveethin oor thanilae
    thaayaar mari makanae
    vaana paran piranthaar athanai
    vaarum senturaiththiduvom

    vaanor paraaparanae
    aeno vanthaar puviyae
    paaviyin ataikkalamaay uthiththaar
    paarum naam vanangiduvom

    aalosanai karththarae
    athisayamaanavarae
    karththathuvam avar tholilunntae
    kanntae intunarnthiduvom

    sengaோlum yuthaavilae
    mangi marainthidaathae
    samaathaana karththar varumalavum
    sernthentum mulangiduvom