Author: admin

  • Dhevanudaiya Azhaipin தேவனுடைய அழைப்பின்

    தேவனுடைய அழைப்பின்
    வீரர்கள் நாங்கள் தானே
    இராஜியத்தை கட்டுவோம்
    வாருங்கள் நண்பரே – 2

    சிறந்ததை வெல்லுவோம்
    தேசத்தை கலக்குவோம்
    தேவனின் அழைப்புக்கு
    சேனைகள் ஆகுவோம்

    1. எழும்பி கட்டுவோம்
      ஒரு மனமாக செயல்படுவோம்
      ஒன்று கூடுவோம்
      தேசத்தை சுதந்தரிப்போம் -2

    பாவத்தை வெறுப்போம்
    இயேசுவை பார்போம்
    இனிமேல் பின்வாங்க மாட்டோம்
    இயேசுவை முன் வைத்து
    அவருக்கு பின் சென்று
    கிறிஸ்துவின் சேனைகள் ஆகுவோம்

    சிறந்ததை வெல்லுவோம்
    தேசத்தை கலக்குவோம்
    தேவனின் அழைப்புக்கு
    சேனைகள் ஆகுவோம்

    தேவனுடைய அழைப்பின்
    வீரர்கள் நாங்கள் தானே
    இராஜியத்தை கட்டுவோம்
    வாருங்கள் நண்பரே – 2

    1. எழுந்து செல்லுவோம்
      இயேசுவின் அன்பை
      பறை சாற்றுவோம்
      பெலன் கொள்ளுவோம்
      இயேசுவின் நாமத்தில்
      ஜெயம் எடுப்போம்

    உலகத்தை ஜெயித்தார்
    சாத்தானை வென்றார்
    நாமும் ஜெயித்திடுவோம்
    இவ்வுலகத்தில் இருக்கும்
    அவனை பார்க்கிலும்
    நமக்குள் இருக்கிவர் பெரியவரே

    சிறந்ததை வெல்லுவோம்
    தேசத்தை கலக்குவோம்
    தேவனின் அழைப்புக்கு
    சேனைகள் ஆகுவோம்

    Dhevanudaiya Azhaipin Veerargal Nangal Thane
    Raajiyathai Katthuvom Varangal Nanbare – X2

    Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
    Thevanin Alaippukku Senaigal Aaguvom-X2

    1. Yelumbi Katthuvom Oru
      Manamaga Seyalpaduvom
      Ondru Kooduvom Thesathai
      Sugantharipom –X2

    Paavathai Veruppom
    Yesuvai Parpom
    Yini Mel Pin Vanga Mathom
    Yesuvai Munvaithu
    Avaruku Pin Sendru
    Kristuvin Senaigal Aguvom

    Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
    Thevanin Alaippukku Senaigal Aaguvom -X2

    Dhevanudaiya Azhaipin Veerargal Nangal Thane
    Raajiyathai Katthuvom Varangal Nanbare –X2

    1. Yelunthu Selluvom
      Yesuvin Anbai Paraisattruvom
      Belan Kolluvom
      Yesuvin Namathil Jeyam Yeduppom

    Ulagathai Jeithar
    Sathanai Vendrar
    Namum Jeithiduvome
    Ivulagathil Irukkum
    Avanai Parkillum
    Namakul Irukiraar Periyavare

    Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
    Thevanin Alaippukku Senaigal Aaguvom -X2


    Dhevanudaiya Azhaipin – தேவனுடைய அழைப்பின் Lyrics in English
    Dhevanudaiya Azhaipin
    thaevanutaiya alaippin
    veerarkal naangal thaanae
    iraajiyaththai kattuvom
    vaarungal nannparae – 2

    siranthathai velluvom
    thaesaththai kalakkuvom
    thaevanin alaippukku
    senaikal aakuvom

    1. elumpi kattuvom
      oru manamaaka seyalpaduvom
      ontu kooduvom
      thaesaththai suthantharippom -2

    paavaththai veruppom
    Yesuvai paarpom
    inimael pinvaanga maattaோm
    Yesuvai mun vaiththu
    avarukku pin sentu
    kiristhuvin senaikal aakuvom

    siranthathai velluvom
    thaesaththai kalakkuvom
    thaevanin alaippukku
    senaikal aakuvom

    thaevanutaiya alaippin
    veerarkal naangal thaanae
    iraajiyaththai kattuvom
    vaarungal nannparae – 2

    1. elunthu selluvom
      Yesuvin anpai
      parai saattuvom
      pelan kolluvom
      Yesuvin naamaththil
      jeyam eduppom

    ulakaththai jeyiththaar
    saaththaanai ventar
    naamum jeyiththiduvom
    ivvulakaththil irukkum
    avanai paarkkilum
    namakkul irukkivar periyavarae

    siranthathai velluvom
    thaesaththai kalakkuvom
    thaevanin alaippukku
    senaikal aakuvom

    Dhevanudaiya Azhaipin Veerargal Nangal Thane
    Raajiyathai Katthuvom Varangal Nanbare – X2

    Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
    Thevanin Alaippukku Senaigal Aaguvom-X2

    1. Yelumbi Katthuvom Oru
      Manamaga Seyalpaduvom
      Ondru Kooduvom Thesathai
      Sugantharipom -X2

    Paavathai Veruppom
    Yesuvai Parpom
    Yini Mel Pin Vanga Mathom
    Yesuvai Munvaithu
    Avaruku Pin Sendru
    Kristuvin Senaigal Aguvom

    Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
    Thevanin Alaippukku Senaigal Aaguvom -X2

    Dhevanudaiya Azhaipin Veerargal Nangal Thane
    Raajiyathai Katthuvom Varangal Nanbare -X2

    1. Yelunthu Selluvom
      Yesuvin Anbai Paraisattruvom
      Belan Kolluvom
      Yesuvin Namathil Jeyam Yeduppom

    Ulagathai Jeithar
    Sathanai Vendrar
    Namum Jeithiduvome
    Ivulagathil Irukkum
    Avanai Parkillum
    Namakul Irukiraar Periyavare

    Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
    Thevanin Alaippukku Senaigal Aaguvom -X2

  • Dhevaadhi Dhevanaamae Rajadhi தேவாதி தேவனாமே ராஜாதி

    சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
    சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

    1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
      என் உள்ளத்தில் வாருமே
      ஆமென் ஆமென் ஆமென்
    2. பேரானந்தம் உம் பிரசன்னம்
      மாறாததுந்தன் வசனம்
      கேருபீன்கள் உம் வாகனம்
      உம் சரீரமே என் போஜனம்
    3. பூலோகத்தின் நல் ஒளியே
      மேலோகத்தின் மெய் வழியே
      பக்தரை காக்கும் வேலியே
      குற்றம் இல்லாத பலியே
    4. நீர் பேசினால் அது வேதம்
      உம் வார்த்தையே பிரசாதம்
      உம் வல்ல செயல்கள் பிரமாதம்
      போதும் போதும் நீர் போதும்
    5. கண்ணோக்கி எம்மை பாரும்
      தீமை விலக்கி எமை காரும்
      இன்றே எம் பந்தியில் சேரும்
      வாரும் நீர் விரைவில் வாரும்

    Dhevaadhi Dhevanaamae Rajadhi Lyrics in English
    saalaem raajaa saaron raajaa pallaththaakkin leeli neer
    singaasanam veettirukkum yootha raaja singam neer

    1. thaevaathi thaevanaamae raajaathi raajanaamae
      en ullaththil vaarumae
      aamen aamen aamen
    2. paeraanantham um pirasannam
      maaraathathunthan vasanam
      kaerupeenkal um vaakanam
      um sareeramae en pojanam
    3. poolokaththin nal oliyae
      maelokaththin mey valiyae
      paktharai kaakkum vaeliyae
      kuttam illaatha paliyae
    4. neer paesinaal athu vaetham
      um vaarththaiyae pirasaatham
      um valla seyalkal piramaatham
      pothum pothum neer pothum
    5. kannnnokki emmai paarum
      theemai vilakki emai kaarum
      inte em panthiyil serum
      vaarum neer viraivil vaarum
  • Dheva En Uyir Naalellaam தேவா என் உயிர் நாளெல்லாம்

    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2

    உலகம் என்னை வெறுக்கலாம்
    விட்டு விலகலாம்
    நீர் என்னை மறப்பதில்லை
    அநாதி சிநேகத்தால்
    நீர் என்னை சிநேகித்தீரே
    சிநேகித்தீரே இயேசுவே
    நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2

    என் நண்பர் என்னை வெறுக்கலாம்
    விட்டு விலகலாம்
    நீர் என்னை கைவிடவில்லை
    நீர் என் தேவனே
    நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
    சிநேகித்தீரே இயேசுவே
    நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2


    Dheva En Uyir Naalellaam Lyrics in English
    thaevaa en uyir naalellaam
    um pinnae selvaen
    ummai pattik kolvaen – 2

    ulakam ennai verukkalaam
    vittu vilakalaam
    neer ennai marappathillai
    anaathi sinaekaththaal
    neer ennai sinaekiththeerae
    sinaekiththeerae Yesuvae
    neer enakku nalla sinaekithar – 2

    thaevaa en uyir naalellaam
    um pinnae selvaen
    ummai pattik kolvaen – 2

    en nannpar ennai verukkalaam
    vittu vilakalaam
    neer ennai kaividavillai
    neer en thaevanae
    naan unthan pillai en thanthaiyae
    sinaekiththeerae Yesuvae
    neer enakku nalla sinaekithar – 2

    thaevaa en uyir naalellaam
    um pinnae selvaen
    ummai pattik kolvaen – 2

  • Devathi Devane Bethalai Oorinile தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே

    தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே

    1. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      தம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்
      தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே
    2. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      மந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலே
      கந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே
    3. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம் பார்த்த சாஸ்திரகட்கும்
      உன்னதத்தின் தேவன் தோன்றினார், தேவ பாலனாய் பிறந்தாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே

    Devathi Devane Bethalai Oorinile Lyrics in English

    thaevaathi thaevanae peththalai oorinilae

    1. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      thammai vaenndaa maanidarkkaay, thamsol kaelaa paavikatkaay
      thammaiththaam verumaiyaakkinaar, atimai roopam eduththu vanthaarae
      aa vinothamae aa vinothamae
    2. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      manthaik kaakkum vaelaiyilae, thanga maattu kottinilae
      kanthaik kolam poonndu vanthanar, manushath thanmai yaavum aettaாrae
      aa vinothamae aa vinothamae
    3. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      vaanam paarththa maeypparkatkum, nitham paarththa saasthirakatkum
      unnathaththin thaevan thontinaar, thaeva paalanaay piranthaarae
      aa vinothamae aa vinothamae
  • Devathi devan thanakku sirththi தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி

    தேவாதி தேவன் தனக்குச்
    சீர்த்தி மேவு மங்களம்

    ஜீவாதிபதி நித்யனுக்குத்
    திவ்ய லோக ரக்ஷகனுக்குத்

    ஞானவேத நாயகனுக்கு
    நரரை மீட்ட மகிபனுக்குத்

    பக்தர் மறவா பாதனுக்குப்
    பரம கருணா நீதனுக்குத்

    ஜெக சரணிய நாதனுக்குச்
    சீஷர் புகழும் போதனுக்குத்


    Devathi devan thanakku sirththi Lyrics in English
    thaevaathi thaevan thanakkuch
    seerththi maevu mangalam

    jeevaathipathi nithyanukkuth
    thivya loka rakshakanukkuth

    njaanavaetha naayakanukku
    nararai meetta makipanukkuth

    pakthar maravaa paathanukkup
    parama karunnaa neethanukkuth

    jeka saranniya naathanukkuch
    seeshar pukalum pothanukkuth

  • Devathi devan rajathi தேவாதி தேவன் ராஜாதி

    தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
    வாழ்க வாழ்கவே
    கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
    வாழ்க வாழ்கவே

    மகிமை உமக்குத்தான்
    மாட்சிமை உமக்குத்தான்
    மகிமை உமக்குத்தான்
    மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

    திசை தெரியமால் ஓடி
    அலைந்தேன் தேசி வந்தீரே
    சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
    இரட்சித்து அணைத்தீரே

    எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
    எப்படி நன்றி சொல்வேன்
    வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
    உம் பணி செய்திடுவேன்

    சோதனை நேரம் வேதனை வேளை
    துதிக்க வைத்தீரே
    எதிராய் பேசும் இதயங்களை
    நேசிக்க வைத்தீரே

    வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
    அதிகமாய் செய்பவரே
    மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
    அணைத்து மகிழ்பவரே


    Devathi devan rajathi Lyrics in English
    thaevaathi thaevan raajaathi raajan
    vaalka vaalkavae
    karththaathi karththar mannaathi mannan
    vaalka vaalkavae

    makimai umakkuththaan
    maatchimai umakkuththaan
    makimai umakkuththaan
    maatchimai athuvum umakkuththaan

    thisai theriyamaal oti
    alainthaen thaesi vantheerae
    siluvaiyil thongi iraththam sinthi
    iratchiththu annaiththeerae

    eththanai nanmai enakkuch seytheer
    eppati nanti solvaen
    vaalnaalellaam umakkaay vaalnthu
    um panni seythiduvaen

    sothanai naeram vaethanai vaelai
    thuthikka vaiththeerae
    ethiraay paesum ithayangalai
    naesikka vaiththeerae

    vaennduvatharkum ninaippatharkum
    athikamaay seypavarae
    meenndum meenndum aaruthal thanthu
    annaiththu makilpavarae

  • Devathi Devae Neerae தேவாதி தேவே நீரே

    தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மை
    ஜீவாமிர்தம் தரு வீரே

    ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
    பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கைசெய்து

    நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் மரித்
    தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்
    நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி
    நேசா விஸ்வாசா இராசா சருவ ஜீவ

    பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா துணை
    நல்லாயனே என்பேன் வல்லாய்
    சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம்
    தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி

    பண்டே மறைகை கொண்டே இதயத் தொண்டே புரிந்
    தண்டே வரும் உதவி உண்டே
    விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும்
    வேதா என் தாதா அதீதா மகத்வமான


    Devathi Devae Neerae Lyrics in English
    thaevaathi thaevae neerae sevikkil ummai
    jeevaamirtham tharu veerae

    eevaakiya thayavai naavaalum nayamperap
    paavaalum evarmunum ovaa tharikkaiseythu

    nante arul ente kolaikkuch sentay marith
    thante nee paeyai muttum ventay
    ninte ivvulakinil antadakavae nampi
    naesaa visvaasaa iraasaa saruva jeeva

    pollaa ulakam allo ithanil sellaa thunnai
    nallaayanae enpaen vallaay
    sallaapa noolil athi ullaasa maevinitham
    thaayaa maathooyaa nannaeyaa surarkal pathi

    panntae maraikai konntae ithayath thonntae purin
    thanntae varum uthavi unntae
    vinntae kuraikalum thanntai sukirthamaakum
    vaethaa en thaathaa atheethaa makathvamaana

  • Devasudhan Krishthyesu Emai Meetkave தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே

    பல்லவி

    தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார்

    ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2)

    சரணங்கள்

    1. அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்

    அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட

    அவனியில் பலவும் அதிசயம் நிகழ

    அருமையாய் வந்துதித்தார் (2) – தேவ

    1. பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்

    ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே

    துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து

    துணைவராய் அணைத்திடவே (2) – தேவ

    1. இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார் செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே இனியராய் இரங்கி நலமது புரிய நாடியே வந்தனரே (2) – தேவ
    2. தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே கருணையின் கோனே காசரு மணியே கனிவோடு அருள் புரிவீர் (2) – தேவ
    3. பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார் பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி பாங்குடன் தாங்கிடுவார் (2) – தேவ

    Devasudhan Krishthyesu Emai Meetkave Lyrics in English
    pallavi

    thaevasuthan kiristhaesu emai meetkavae vanthaar

    aelaiyaraay paavikatkor iratchakaraay nirpaar (2)

    saranangal

    1. anpinukku anpaaka avaniyil vanthuthiththaar

    antu pala vaan thoothar aarppariththaep paada

    avaniyil palavum athisayam nikala

    arumaiyaay vanthuthiththaar (2) – thaeva

    1. paavaththaal nonthavarkku parama vaiththiyaraanaar

    aethumatta aelaikatku irunithiyaanaarae

    thunpuruvorkku thunpangal thutaiththu

    thunnaivaraay annaiththidavae (2) – thaeva

    1. ivvulakor eetaera parakathi vittu vanthaar sevviya nal upathaesam seer pera aliththidavae iniyaraay irangi nalamathu puriya naatiyae vanthanarae (2) – thaeva
    2. thannuyiraip pali koduththu narar uyir kaaththidavae paavikalaip parivudanae paralokam serththidavae karunnaiyin konae kaasaru manniyae kanivodu arul puriveer (2) – thaeva
    3. pollaatha sinthaikalaal nirainthitta ullamathai nalvalikkaay thiranthu vaiththaal iyaesathil pukunthiduvaar paavangal neenga parisuththappaduththi paangudan thaangiduvaar (2) – thaeva
  • Devareer Neer Sagalamum Seiya Vallavar தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

    தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
    தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
    நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
    நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்

    1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
      தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
      சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
      சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்
    2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
      தடுப்பவர் எவரும் இங்கில்லையே
      கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
      கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்

    உமக்கு ஒப்பானவர் யார்
    உமக்கு ஒப்பானவர் யார் -2
    (இந்த) வானத்திலும் பூமியிலும்
    உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது


    Devareer Neer Sagalamum Seiya Vallavar Lyrics in English
    Devareer Neer Sagalamum Seiya Vallavar
    thaevareer neer sakalamum seyya vallavar
    thaevanae umakku oppaana thaevan yaar -2
    neer seyya ninaiththathu niraivaerum
    neer seyvathai thaduppavan yaar -2 -thaevareer

    1. tharisanam thanthavar neer allavo
      thavaraamal niraivaetti mutippeerae
      savaalkal entum jeyiththiduvaen
      sarva vallavar neer thaanae -2 -thaevareer
    2. thataikalai utaippavar neer thaanae
      thaduppavar evarum ingillaiyae
      kadalaiyum aattaைyum kadanthiduvaen
      kanmalaiyae ummai thuthiththiduvaen -2 -thaevareer

    umakku oppaanavar yaar
    umakku oppaanavar yaar -2
    (intha) vaanaththilum poomiyilum
    umakku oppaanavar yaar -2 – neer seyya ninaiththathu

  • Devapitha enthan தேவப்பிதா எந்தன்

    தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

    ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

    ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி யென்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

    சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்
    சற்றம் தீங்கு கண்டஞ்சேனே
    வானபரன் என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும்

    பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
    பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
    சுக தைலம் கொண்டென் தலையை
    சுகமாய் அபிஷேகம் செய்குவார்

    ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும்
    நேயன் வீட்டினில் சிறப்போடே
    நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன்


    Devapitha enthan Lyrics in English
    thaevappithaa enthan maeyppan allo
    sirumai thaalchchi ataikilaenae

    aavalathaay ennaip paimpul mael

    avar maeyththamar neer arulukintar

    aaththumanthannaik kulirappannnni

    atiyaen kaalkalai neethi yennum

    naerththiyaam paathaiyil avar nimiththam

    nithamum sukamaay nadaththukintar

    saa nilal pallath thirangidunum

    sattam theengu kanndanjaenae

    vaanaparan ennotiruppaar

    valai thatiyum kolumae thaettum

    pakaivark kethirae oru panthi

    paangaay enakkenter paduththi

    suka thailam konnden thalaiyai

    sukamaay apishaekam seykuvaar

    aayul muluvathum en paathram

    arulum nalamumaay nirampum

    naeyan veettinil sirappotae

    neduvaal kutiyaay nilaiththiruppaen