Author: admin

  • Devane en jeevane தேவனே என் ஜீவனே

    தேவனே என் ஜீவனே உம்மையன்றி
    இவ்வுலகில் யார் எனக்குண்டு
    நீரே என் வழி நீரே என் சத்யம் – உம்மை
    விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு

    என் கோட்டையே என் துருகமே
    உம்மையன்றி இவ்வுலகில்
    யார் எனக்குண்டு
    எந்தன் அரணே எந்தன் கரமே
    உம்மை விட்டால் இவ்வுலகில்
    யார் எனக்குண்டு

    என் நேசரே என் மீட்பரே உம்மையன்றி
    இவ்வுலகில் யார் எனக்குண்டு
    எந்தன் பெலனே எந்தன் சுகமே
    உம்மை விட்டால் இவ்வுலகில்
    யார் எனக்குண்டு


    Devane en jeevane Lyrics in English
    thaevanae en jeevanae ummaiyanti
    ivvulakil yaar enakkunndu
    neerae en vali neerae en sathyam – ummai
    vittal ivvulakil yaar enakkunndu

    en kottaைyae en thurukamae
    ummaiyanti ivvulakil
    yaar enakkunndu
    enthan arannee enthan karamae
    ummai vittal ivvulakil
    yaar enakkunndu

    en naesarae en meetparae ummaiyanti
    ivvulakil yaar enakkunndu
    enthan pelanae enthan sukamae
    ummai vittal ivvulakil
    yaar enakkunndu

  • Devane En Deva தேவனே என் தேவா

    தேவனே என் தேவா
    உம்மை நோக்கினேன்
    நீரில்லா நிலம் போல
    உம்மை பார்க்கிறேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
      ஓடி வருகிறேன்
      உம் வல்லமை மகிமை கண்டு
      உலகை மறக்கின்றேன்
    2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
      எனக்குப் போதுமே
      உதடுகளாலே துதிக்கின்றேன்
      உலகை மறக்கின்றேன்
    3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
      இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
      உம் சிறகுகளின் நிழல்தனிலே
      உலகை மறக்கின்றேன்
    4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
      பற்றி கொண்டது
      உம் வலக்கரமோ என்னை நாளும்
      தாங்கி கொண்டது
    5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
      வாழ்த்திப் பாடுவேன்
      சுவையான உணவை உண்பதுபோல்
      திருப்தி அடைகின்றேன்

    Devane En Deva Lyrics in English
    thaevanae en thaevaa

    ummai Nnokkinaen

    neerillaa nilam pola

    ummai paarkkiraen

    1. ovvoru naalum um pirasannam

    oti varukiraen

    um vallamai makimai kanndu

    ulakai marakkinten

    1. jeevanaip paarkkilum um kirupai

    enakkup pothumae

    uthadukalaalae thuthikkinten

    ulakai marakkinten

    1. padukkaiyilae ummai ninaikkinten

    iraachchaாmaththil thiyaanikkiraen

    um sirakukalin nilalthanilae

    ulakai marakkinten

    1. enathu aanmaa thodarnthu ummai

    patti konndathu

    um valakkaramo ennai naalum

    thaangi konndathu

    1. vaalnaalellaam um naamam

    vaalththip paaduvaen

    suvaiyaana unavai unnpathupol

    thirupthi ataikinten

  • Devane Aarathikkinren தேவனே ஆராதிக்கின்றேன்

    1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
      மெய்ம் மனதானந்தமே!
      செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
      அய்யா, நின் அடி பணிந்தேன்.
    2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
      எந்தாய் துணிவேனோ யான்?
      புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
      பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.
    3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
      பாதையை தவறிடினும்,
      கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
      கோது பொறுத்த நாதா!
    4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
      மோக ஏக்கமானதைத்
      தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
      தற்பரா! தற்காத்தருள்வாய்.
    5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
      பூசைப்பீடம் படைப்பேன்!
      மோச வழிதனை முற்றும் அகற்றி என்
      நேசனே நினைத் தொழுவேன்.
    6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
      மகிமையோ, வருங்காலமோ,
      பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
      பிரித்திடுமோ தெய்வன்பை?

    தேவனே ஆராதிக்கின்றேன்

    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன்

    1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
      ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
    2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
      காண்பவரே ஆராதிக்கின்றேன்
    3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
      முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
    4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
      எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் வெற்றி தருவீர்
    6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் சமாதானமே

    Devane Aarathikkinren Lyrics in English
    thaevanae aaraathikkinten

    thaevanae aaraathikkinten
    theyvamae aaraathikkinten

    1. athikaalaiyil aaraathikkinten
      aanantha saththaththodu aaraathikkinten
    2. kanmalaiyae aaraathikkinten
      kaannpavarae aaraathikkinten
    3. mulamanathodu aaraathikkinten
      mulanthaal patiyittu aaraathikkinten
    4. yaekovaayeerae aaraathikkinten
      ellaamae paarththuk kolveer
    5. yaekovaanisi aaraathikkinten
      ennaalum vetti tharuveer
    6. yaekovaa shaalom aaraathikkinten
      ennaalum samaathaanamae
  • Devanbibn Vellamae தெய்வன்பின் வெள்ளமே

    1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
      மெய்ம் மனதானந்தமே!
      செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
      அய்யா, நின் அடி பணிந்தேன்.
    2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
      எந்தாய் துணிவேனோ யான்?
      புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
      பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.
    3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
      பாதையை தவறிடினும்,
      கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
      கோது பொறுத்த நாதா!
    4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
      மோக ஏக்கமானதைத்
      தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
      தற்பரா! தற்காத்தருள்வாய்.
    5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
      பூசைப்பீடம் படைப்பேன்!
      மோச வழிதனை முற்றும் அகற்றி என்
      நேசனே நினைத் தொழுவேன்.
    6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
      மகிமையோ, வருங்காலமோ,
      பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
      பிரித்திடுமோ தெய்வன்பை?

    Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே Lyrics in English
    Devanbibn Vellamae

    1. theyvanpin vellamae, thiruvarul thottamae,
      meym manathaananthamae!
      seyya ninsempaatham sevikka iv vaelai
      ayyaa, nin ati panninthaen.
    2. sontham unathallaal sora vali sella
      enthaay thunnivaeno yaan?
      punthikkamalamaam poomaalai korththu nin
      porpatham pitiththuk kolvaen.
    3. paavach settil palavaelai palamintip
      paathaiyai thavaritinum,
      koovi viliththam than maarpodannaiththanpaay
      kothu poruththa naathaa!
    4. moorkkakunam kopam lokam sittinpamum
      moka aekkamaanathaith
      thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil
      tharparaa! tharkaaththarulvaay.
    5. aasai paasam pattu aavalaay ninthirup
      poosaippeedam pataippaen!
      mosa valithanai muttum akatti en
      naesanae ninaith tholuvaen.
    6. maranamo, jeevano, marumaiyo, poomiyo,
      makimaiyo, varungaalamo,
      pira sirushtiyo, uyarnthatho, thaalnthatho,
      piriththidumo theyvanpai?
  • Devanal kudathathu தேவனால் கூடாதது

    தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே -2
    எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
    அற்புதம் இயேசு செய்திடுவார் -2
    அற்புதமானவர் அதிசயமானவர்
    ஆச்சரியமானவர் மகத்துவமானவர்
    செயலில் உன்னதமானவர்

    அவர் ஆவியினால் விடுதலை உண்டு
    அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
    புதிய பெலனை பெற்றிடுவாய் -2

    அவர் சொல்ல ஆகும் கட்டளைக்கு நிற்கும்
    வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
    வசனம் தீவிரமாய் செல்கின்றதே

    அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
    விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்
    விசுவாசித்தால் கண்டுடுவாய்

    ஆராய்ந்து முடியா காரியங்களையும்
    எண்ணி முடியா அதிசயங்களையும்
    அற்புதர் இன்றே செய்திடுவார்


    Devanal kudathathu Lyrics in English
    thaevanaal koodaathathu ontumillaiyae -2
    engum eppothum ellaavattilum

    arputham Yesu seythiduvaar -2

    arputhamaanavar athisayamaanavar

    aachchariyamaanavar makaththuvamaanavar

    seyalil unnathamaanavar

    avar aaviyinaal viduthalai unndu

    avar aaviyinaal vallamai peruvaay

    puthiya pelanai pettiduvaay -2

    avar solla aakum kattalaikku nirkum

    vasanaththai anuppi kunamaakkiduvaar

    vasanam theeviramaay selkintathae

    avar seyya ninaiththathu thataipadaathentu

    visuvaasiththaal makimaiyaik kaannpaay

    visuvaasiththaal kannduduvaay

    aaraaynthu mutiyaa kaariyangalaiyum

    ennnni mutiyaa athisayangalaiyum

  • Devanai uyarthi thuthiyungal தேவனை உயர்த்தித் துதியுங்கள்

    தேவனை உயர்த்தித் துதியுங்கள்
    அவர் நாமத்தைப் போற்றியே
    தேவனை உயர்த்தி துதியுங்கள்
    தேவனின் செயல் அதிசயமென்று
    அதிசயமென்று சொல்லி – நம்

    கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
    திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
    படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
    ஆரவாரம் என்றுமே

    இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
    இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
    இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
    வென்று கீழ்படுத்தினார்

    கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
    உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
    பக்தருக்கென்று பலத்த நகரம்
    பலத்த நகரம் உண்டு

    அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
    தன்னில் நம்மை மன்னாதி
    மன்னனே நம் மகிபனாயிருப்பார்
    மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
    சமாதானம் தங்கிடுமே

    புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
    பனிபோல் கிருபையை
    பக்தரின் மேல் பொழிவார்
    இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
    இன்னல் பெருகிடும்

    சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
    அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
    நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
    கண்ணீரைத் துடைத்திடுவார்


    Devanai uyarthi thuthiyungal Lyrics in English
    thaevanai uyarththith thuthiyungal
    avar naamaththaip pottiyae
    thaevanai uyarththi thuthiyungal
    thaevanin seyal athisayamentu
    athisayamentu solli – nam

    kotiyavarin seeral kadumaiyaay varinum
    thida pelanum aelaikkataikkalamumaanaar
    padum palavanthar aaravaaram entum
    aaravaaram entumae

    ivarae nam thaevan ivar nammai iratchiththaar
    ivarin iratchippinaal kalikoornthiduvom
    ivar pakaivarai ventu geelppaduththi
    ventu geelpaduththinaar

    karththaraiyae nampi saththiyam kaikkonnda
    uththama jaathiyae utpiravaesiyungal
    paktharukkentu palaththa nakaram
    palaththa nakaram unndu

    anniyar aalvathillai innilam
    thannil nammai mannaathi
    mannanae nam makipanaayiruppaar
    mannarum thaeva samaathaanam thangum
    samaathaanam thangidumae

    punitharaay mariththor pooriththelumpiduvaar
    panipol kirupaiyai
    paktharin mael polivaar
    ini ulakaththil innal perukidum
    innal perukidum

    sirantha virunthontu seeyon malaiyin meethu
    aruntha yaavarkkum aayaththamaakkuvaar
    ninthaiyai neekkik kannnneeraith thutaiththuk
    kannnneeraith thutaiththiduvaar

  • Devanai Thuthippathum Keerthanam தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்

    தேவனைத் துதிப்பதும்
    கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

    சரணங்கள்

    1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
      துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை
    2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
      நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை
    3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
      பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை
    4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
      அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை
    5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
      மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை

    Devanai Thuthippathum Keerthanam Lyrics in English
    thaevanaith thuthippathum

    geerththanam pannnukirathum – nallathu

    saranangal

    1. erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar

    thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar — thaevanai

    1. iruthayam norungunntoorkalai ivarae kunnaamaakkukiraar

    narungunntoor kaayangalai arumaiyaayk kattukiraar — thaevanai

    1. natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar

    patchamaay avaikalai uchchariththalaikkiraar — thaevanai

    1. aanndavar periyavar meenndum pelamullavar

    arivil alavillaathavar neriyil thavaraathavar — thaevanai

    1. saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar

    maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar — thaevanai

  • Devanai Gembiramai Paadu தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
    எக்காளம் ஊதுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    1. நியமித்த காலத்திலும்
      நம் பண்டிகை நாட்களிலும் – 2
      இனிமையான ஓசை எழுப்பி
      சங்கீதம் பாடுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    1. மெரிபாவின் தண்ணீராலுமே
      கன்மலையின் தேனினாலுமே – 2
      உச்சிதமான கோதுமையாலுமே
      போஷித்தவர் அவரல்லவோ – 2

    இஸ்ரவேலின் தேவனல்லவோ
    இயேசு கிறிஸ்து அவரல்லவோ – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
    எக்காளம் ஊதுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4


    Devanai Gembiramai Paadu Lyrics in English
    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    innaalilae, hae, ennaalumae, hae,
    ekkaalam oothungalaen – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    1. niyamiththa kaalaththilum
      nam panntikai naatkalilum – 2
      inimaiyaana osai eluppi
      sangaீtham paadungalaen – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    1. meripaavin thannnneeraalumae
      kanmalaiyin thaeninaalumae – 2
      uchchithamaana kothumaiyaalumae
      poshiththavar avarallavo – 2

    isravaelin thaevanallavo
    Yesu kiristhu avarallavo – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    innaalilae, hae, ennaalumae, hae,
    ekkaalam oothungalaen – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

  • Devanae ummai naan தேவனே உம்மை நான்

    தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

    உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
    இரத்தமான தண்ணீர் இரசமானதுவே
    அச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர்

    உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
    காணக்கூடாதவர் கல்வாரி தோன்றினார்
    ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர்

    உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
    மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
    உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்


    Devanae ummai naan Lyrics in English
    thaevanae ummai naan aaraathippaen
    Yesuvae ummai naan pottukiraen

    um karam vallamai arinthor ummai
    pottuvaar thuthippaar allaelooyaa
    iraththamaana thannnneer irasamaanathuvae
    achcheyal seythavar intu en iratchakar

    um karam kaayangal kanntoor ummai
    pottuvaar thuthippaar allaelooyaa
    kaanakkoodaathavar kalvaari thontinaar
    rusiththor kooruvaar Yesuvae aanndavar

    um karam ivvaelai unarvor ummai
    pottuvaar thuthippaar allaelooyaa
    maaridum ulakil maaraathavar neerae
    ummai arinthavar kooruvaar sthoththiram

  • Devanae Naan Umathundail தேவனே நான் உமதண்டையில்

    தேவனே நான் உமதண்டையில்
    இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்
    மாவலிய கோரமாக வன் சிலுவை
    மீதினில் நான்
    கோவே தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

    1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
      பொழுது பட்டு
      இராவில் இருள் வந்து மூடிட
      தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
      தூங்கினாலும் என் கனாவில்
      நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
      வாக்கடங்கா நல்ல நாதா
    2. பரத்துக்கேறும் படிகள் போலவே
      என் பாதை தோன்றப்
      பண்ணும் ஐயா என்தன் தேவனே
      கிருபையாக நீர் எனக்குத்
      தருவதெல்லாம் உமதண்டை
      அருமையாய் என்னையழைத்து
    3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
      கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
      இத்தரையில் உந்தன் வீடாய்
      என் துயர்க் கல் நாட்டுவேனே
      என்றன் துன்பத்தின் வழியாய்
      இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்
    4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
      ஆகாயத்தில் ஏறிப் போயினும்
      வான மண்டலங் கடந்து
      பறந்து மேலே சென்றிடினும்
      மகிழ்வுறு காலத்திலும் நான்
      மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்

    Devanae Naan Umathundail Lyrics in English
    thaevanae naan umathanntaiyil

    innum nerungich

    servathae en aaval poomiyil

    maavaliya koramaaka van siluvai

    meethinil naan

    kovae thonga naeritinum

    aavalaay ummanntai servaen

    1. yaakkopaip pol pokum paathaiyil

    poluthu pattu

    iraavil irul vanthu mootida

    thookkaththaal naan kallil saaynthu

    thoonginaalum en kanaavil

    Nnokkiyummaik kitti servaen

    vaakkadangaa nalla naathaa

    1. paraththukkaerum patikal polavae

    en paathai thontap

    pannnum aiyaa enthan thaevanae

    kirupaiyaaka neer enakkuth

    tharuvathellaam umathanntai

    arumaiyaay ennaiyalaiththu

    1. niththiraiyinintu viliththuk kaalai elunthu

    karththaavae naan ummaip pottuvaen

    iththaraiyil unthan veedaay

    en thuyark kal naattuvaenae

    entan thunpaththin valiyaay

    intum ummaik kitti servaen

    1. aananthamaam settaை viriththup paravasamaay

    aakaayaththil aerip poyinum

    vaana manndalang kadanthu

    paranthu maelae sentitinum

    makilvutru kaalaththilum naan

    maruviyummaik kittik servaen