Author: admin

  • Devakumara Ketkiratha En Dhiyana தேவகுமாரா கேட்கிறதா என் தியான

    தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
    இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

    1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
      உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
      பயணம் போக வழி கொடுத்தாய்
      பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
      உம்மை நினைத்தே உருகி விட்டேன்
      என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
      உமக்கே என்னை கொடுத்து விட்டேன்
    2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
      என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
      என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
      உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

    Devakumara Ketkiratha En Dhiyana Lyrics in English
    thaevakumaaraa kaetkirathaa en thiyaana geetham kaetkirathaa
    imaikal thiranthu unthan kannkal ennai mattum paarkkirathaa

    1. ummaik kaana vili koduththaay
      ummaip paada moli koduththaay
      payanam poka vali koduththaay
      paathai engum oli koduththaay
      ummai ninaiththae uruki vittaen
      ennai umakkae koduththu vittaen
      umakkae ennai koduththu vittaen
    2. kannnneer vellaam perukinathu karththar paatham thodukirathu
      ennaippola aalayaththil melukuvarththi alukirathu ummai ninaiththae uruki vittaen
      ennai umakkae koduththu vittaen
      umakkae ennai koduththu vittaen
  • Devadhi devan en தேவாதி தேவன் என்

    தேவாதி தேவன் என் சொந்தமானார்
    என்ன ஆனந்தமே
    மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
    என்ன பேரின்பமே

    சந்தோஷமே என் உள்ளத்தில்
    நதியாய் பாயுதே
    சர்வ வல்லவர் இயேசுவே
    என் வாழ்வின் சொந்தமே

    ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
    என் இயேசு நல்லவரே
    இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
    என் மீட்பரைப் போற்றுவேன்

    கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
    களிகூர்ந்து பாடிடுவேன்
    கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
    எந்நாளும் நன்றி சொல்வேன்

    என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
    என்றென்றும் என் சொந்தமே
    எல்லையில்லாத தம் அன்பினாலே
    என்னையும் நேசித்தாரே


    Devadhi devan en Lyrics in English
    thaevaathi thaevan en sonthamaanaar
    enna aananthamae
    mannaathi mannan ennaiththaeti vanthaar
    enna paerinpamae

    santhoshamae en ullaththil
    nathiyaay paayuthae
    sarva vallavar Yesuvae
    en vaalvin sonthamae

    aanantha geetham en naavil thanthaar
    en Yesu nallavarae
    iratchannya geetham ennaalum paati
    en meetparaip pottuvaen

    kattukalaiyellaam utaiththu vittar
    kalikoornthu paadiduvaen
    kirupaikal thanthaar vallamai thanthaar
    ennaalum nanti solvaen

    en aathmanaesar en Yesu raajaa
    ententum en sonthamae
    ellaiyillaatha tham anpinaalae
    ennaiyum naesiththaarae

  • Devaathi Devan தேவாதி தேவன்

    தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
    இயேசு என் தேவன்
    இயேசு . . . இயேசு . . . இயேசு
    இயேசு என் தேவன்

    1. உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே
      நீர் என் உள்ளத்தில் இருப்பதால்
      ஸ்தோத்திரம்!
      வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
      உந்தன் வார்த்தையினால்
      தேற்றுவதால் ஸ்தோத்திரம்
    2. யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
      என்னைக் காத்திட்ட அன்புக்காய்
      ஸ்தோத்திரம்!
      எரிகோவின் மதில்களை
      தகர்த்திட்டீரே
      என்றும் என்னோடிருப்பதற்காய்
      ஸ்தோத்திரம்
    3. தந்தை தாய் ஜனங்கள்
      கைவிட்டாலும் என்னைக்
      கைவிடா நேசரே ஸ்தோத்திரம்!
      உலகத்தின் முடிவு பரியந்தமும்
      உந்தன் விலகாத அன்புக்காக
      ஸ்தோத்திரம்
    4. சீக்கிரமாய் வரப்போகும்
      ஆத்ம நேசரே
      உம்மை வருகையில் காண்பேனே
      ஸ்தோத்திரம்!
      என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
      நித்திய ஜீவனை தந்ததால்

    ஸ்தோத்திரம்!


    Devaathi Devan Lyrics in English
    thaevaathi thaevan raajaathi raajan
    Yesu en thaevan
    Yesu . . . Yesu . . . Yesu
    Yesu en thaevan

    1. unnathaththil vaasam seyum uththamarae
      neer en ullaththil iruppathaal
      sthoththiram!
      vaanaathi vaanangalin sirushtikarae
      unthan vaarththaiyinaal
      thaettuvathaal sthoththiram
    2. yorthaanin peruvella naeraththilae
      ennaik kaaththitta anpukkaay
      sthoththiram!
      erikovin mathilkalai
      thakarththittirae
      entum ennotiruppatharkaay
      sthoththiram
    3. thanthai thaay janangal
      kaivittalum ennaik
      kaividaa naesarae sthoththiram!
      ulakaththin mutivu pariyanthamum
      unthan vilakaatha anpukkaaka
      sthoththiram
    4. seekkiramaay varappokum
      aathma naesarae
      ummai varukaiyil kaannpaenae
      sthoththiram!
      ententum ummodu vaalvatharku
      niththiya jeevanai thanthathaal
      sthoththiram!
  • Deva unthan paatham தேவா உந்தன் பாதம்

    தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன்
    இயேசுவே உம் நாமம் சரணம் பாடி மகிழ்கிறேன்

    தினமும் என்னை நீர் உருவாக்கிடும்
    குயவன் நின் கரத்தில் நான் எனை தருகிறேன்
    எந்தனை காண்போர் உம் சாயல் காண
    உருவாக்கிடும் என்னை உருமாற்றிடும்
    உமக்காய் தினமும் கனி தந்திடுவேன்

    ஒவ்வொரு நாளும் உமது பிரசன்னம்
    வேண்டிடுவேனே தினம் தாரும் தெய்வமே
    உந்தனை ஒருநாளும் பிரியாதிருக்கும்
    வரம் வேண்டும் ஆசை தரவேண்டும்
    உமக்காய் தினமும் கனி தந்திடுவேன்

    என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளை
    எண்ணிமுடியுமோ அதை சொல்ல இயலுமோ
    எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்
    மகிமையாகவே என்னை நடத்தி செல்வீரே
    உமக்காய் தினமும் கனி தந்திடுவேன்


    Deva unthan paatham Lyrics in English
    thaevaa unthan paatham thaeti oti varukiraen
    Yesuvae um naamam saranam paati makilkiraen

    thinamum ennai neer uruvaakkidum
    kuyavan nin karaththil naan enai tharukiraen
    enthanai kaannpor um saayal kaana
    uruvaakkidum ennai urumaattidum
    umakkaay thinamum kani thanthiduvaen

    ovvoru naalum umathu pirasannam
    vaenndiduvaenae thinam thaarum theyvamae
    unthanai orunaalum piriyaathirukkum
    varam vaenndum aasai tharavaenndum
    umakkaay thinamum kani thanthiduvaen

    en vaalvilae neer seytha nanmaikalai
    ennnnimutiyumo athai solla iyalumo
    enakkaay yaavaiyum seythu mutippavar
    makimaiyaakavae ennai nadaththi selveerae
    umakkaay thinamum kani thanthiduvaen

  • Deva undhan samugam தேவா உந்தன் சமூகம்

    தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

    உந்தன் சமூகமே எனது விருப்பம்
    அதில் வாழ்வதை விரும்புவேன்
    உந்தன் சமூகமே எனது புகலிடம்
    அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

    தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
    உந்தன் சமூகம் என் வாஞ்சையே
    உந்தன் சமூகம் என் மேன்மையே

    ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
    உம் ஒருநாள் நல்லது
    என் ஆனந்தம் இளைப்பாறுதல்
    அதில்தான் உள்ளது

    நேரங்கள் கடக்கும் போதிலும்
    அதில் வெறுப்பொன்றும் இல்லயே
    கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
    அதற்கீடொன்றும் இல்லையே


    Deva unthan samugamae thelithenilum mathuramae

    Unthan samugamae yenathu viruppam
    Athil vaalvathai virumbuvaen
    Unthan samugamae yenathu pugalidam
    Athai yendrum naan vaanjikindraen

    Deva yendrum unthan samugamae vendumae
    Unthan samugam yen vaanjaiyae
    Unthan samugam yen maenmaiyae

    Aayiram naalai paarkilum
    Um oru naal nallathu
    Yen aanandham ilaipaaruthal
    Athil than ullathu

    Nerangal kadakkum pothilum
    Athil veruppondrum illaiyae
    Kodiyaai ponkal kidaipinnum
    Atharkeedondrum illaiyae

    Deva undhan samugam Lyrics in English
    thaevaa unthan samookam thelithaenilum mathuramae

    unthan samookamae enathu viruppam
    athil vaalvathai virumpuvaen
    unthan samookamae enathu pukalidam
    athai entum naan vaanjikkiraen

    thaevaa entum unthan samookamae vaenndumae
    unthan samookam en vaanjaiyae
    unthan samookam en maenmaiyae

    aayiram naalaip paarkkilum
    um orunaal nallathu
    en aanantham ilaippaaruthal
    athilthaan ullathu

    naerangal kadakkum pothilum
    athil veruppontum illayae
    kotiyaay ponkal kitaippinum
    athargeetontum illaiyae

  • Deva ummai paadum தேவா உம்மைப் பாடும்

    தேவா உம்மைப் பாடும்
    நேரம் இன்ப நேரம்
    இன்பத்திலும் துன்பத்திலும்
    எந்த நேரமும் இன்ப நேரமே

    நாவு ஒன்று போதுமோ
    நாதன் உம்மை பாடவே
    நீரில்லாமல் வாழ்விலே
    யாரை நானும் பாடுவேன்
    ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்
    என் ஆசை என்றும் தீராதையா
    உயிர்போகும் போதும் உமை பாட
    வேண்டும் அதுவே ஆசையே
    மண்ணில் அதுவே ஆசையே

    தேகமெல்லாம் பசியினால்
    வாடிப்போக இருப்பேனே
    ராமுழுதும் தூக்கமும்
    மறந்தும் கூட இருப்பேனே
    ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து
    உயிர் வாழத்தானே முடியாதையா
    பறவைகள் கூட உமைபாடும் போது
    நான் பாடாதிருப்பேனோ


    Deva ummai paadum Lyrics in English
    thaevaa ummaip paadum
    naeram inpa naeram
    inpaththilum thunpaththilum
    entha naeramum inpa naeramae

    naavu ontu pothumo
    naathan ummai paadavae
    neerillaamal vaalvilae
    yaarai naanum paaduvaen
    oru koti paadal umaip paatinaalum
    en aasai entum theeraathaiyaa
    uyirpokum pothum umai paada
    vaenndum athuvae aasaiyae
    mannnnil athuvae aasaiyae

    thaekamellaam pasiyinaal
    vaatippoka iruppaenae
    raamuluthum thookkamum
    maranthum kooda iruppaenae
    oru naalum kooda umaip paada maranthu
    uyir vaalaththaanae mutiyaathaiyaa
    paravaikal kooda umaipaadum pothu
    naan paadaathiruppaeno

  • Deva Ummai Naan Nambuven தேவா உம்மை நான் நம்புவேன்

    தேவா உம்மை நான் நம்புவேன்
    அதிகாலை தேடினேன்
    தேவனே இவ்வேளையில்
    நீங்கா உமது கிருபை பொழியும்

    காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே
    தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்

    காலை விழிப்பினால் உந்தன்
    நேச மொழியதை – கேட்டுமே
    இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே

    கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே
    படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே

    தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே
    உந்தன் பாதம் அமர்ந்துமே
    தியானம் செய்குவேன்

    மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
    நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே


    Deva Ummai Naan Nambuven Lyrics in English

    thaevaa ummai naan nampuvaen

    athikaalai thaetinaen

    thaevanae ivvaelaiyil

    neengaa umathu kirupai poliyum

    kaalai thorumae unthan kirupai puthiyathae

    thaevanae um saayalaal thirupthiyaakkidum

    kaalai vilippinaal unthan

    naesa moliyathai – kaettumae

    innaalellaam makilach seyyumae

    kadantha iraavinil emmaik kaaththaa Yesuvae

    pataikkiraen ikkaalaiyil kirupai thaarumae

    thaakam theerththidum nalla jeeva thannnneerae

    unthan paatham amarnthumae

    thiyaanam seykuvaen

    meetpar Yesuvae enthan aathma naesarae

    naalellaam um paathaiyil sella nadaththumae

  • Deva Ummadiyil தேவா உம்மடியில்

    தேவா உம்மடியில்
    நான் களைப்பாறுவேன்
    தேவைகளை சொல்லிவிட்டு இளைப்பாறுவேன் (2)
    பாரத்தை நான் சுமந்து சோர்வது இல்லை
    பாதத்தில் வைத்தேன் என்றும் துன்பமேயில்லை (2)

    1.தாய் வயிற்றில் காத்தவர் நீரல்லவோ
    தன்னை ஈந்து வளர்த்தவரல்லவோ (2)
    துணையாக வருகின்ற கூட்டாளியல்லோ
    தணியாத அன்பினால் மீட்பவரல்லவோ (2)
    ஜீவன் தரும் விருட்சம் நீரல்லவோ! எனக்கு

    2.சோதனையில்உடன்இருப்பீரல்லவோ
    ஜெயமெடுக்கஉதவுகின்றீரல்லவோ(2)
    விழுகின்ற பொழுதெல்லாம் தூக்குவீரல்லோ
    விருப்பங்களை திருத்தி நடத்து வீரல்லோ
    அணையாத விளக்கு நீரல்லவோ! எனக்கு

    3.கிருபையினால் தாங்குகின்றீரல்லவோ
    கீழ்படிதல் ரல்லவோ -2
    இகத்தில் மெய்பெலனாய் ஆனவரல்லோ
    பரத்தில்உடன்இருக்கச் செய்தவரல்லோ-2
    நான் விரும்பும்

    மோட்சம் நீரல்லவோ! எனக்கு


    Deva Ummadiyil Lyrics in English
    thaevaa ummatiyil
    naan kalaippaaruvaen
    thaevaikalai sollivittu ilaippaaruvaen (2)
    paaraththai naan sumanthu sorvathu illai
    paathaththil vaiththaen entum thunpamaeyillai (2)

    1.thaay vayittil kaaththavar neerallavo
    thannai eenthu valarththavarallavo (2)
    thunnaiyaaka varukinta koottaliyallo
    thanniyaatha anpinaal meetpavarallavo (2)
    jeevan tharum virutcham neerallavo! enakku

    2.sothanaiyiludaniruppeerallavo
    jeyamedukkauthavukinteerallavo(2)
    vilukinta poluthellaam thookkuveerallo
    viruppangalai thiruththi nadaththu veerallo
    annaiyaatha vilakku neerallavo! enakku

    3.kirupaiyinaal thaangukinteerallavo
    geelpatithal rallavo -2
    ikaththil meypelanaay aanavarallo
    paraththiludanirukkach seythavarallo-2
    naan virumpum
    motcham neerallavo! enakku

  • Deva um samugame தேவா உம் சமுகமே

    தேவா உம் சமுகமே
    எனது பிரியமே -2
    ஆ….ஆல்லேலூயா

    வானத்தின் வாசல் நீரே
    வாழ்க்கையின் அப்பம் நீரே -2

    நம்பிக்கை தெய்வம் நீரே
    நங்கூரம் என்றும் நீரே -2

    கர்த்தாதி கர்த்தர் நீரே
    கானான் தேசம் நீரே -2

    ஆதி அந்தம் நீரே
    ஆட்கொண்ட சொந்தம் நீரே -2

    அக்கினி ஜூவாலை நீரே
    காலை பனியும் நீரே -2


    Deva um samugame Lyrics in English
    thaevaa um samukamae
    enathu piriyamae -2
    aa….aallaelooyaa

    vaanaththin vaasal neerae
    vaalkkaiyin appam neerae -2

    nampikkai theyvam neerae
    nangaூram entum neerae -2

    karththaathi karththar neerae
    kaanaan thaesam neerae -2

    aathi antham neerae
    aatkonnda sontham neerae -2

    akkini joovaalai neerae
    kaalai paniyum neerae -2

  • Deva Um Naamathai தேவா உம் நாமத்தைப்

    தேவா உம் நாமத்தைப்
    பாடிப் புகழுவேன்
    ஆனந்தம் ஆனந்தமே
    நீர் செய்த நன்மைகள்
    ஆயிரமாயிரம்
    ஆனந்தம் ஆனந்தமே

    ஏழைகளின் தேவனே
    எளியோரின் இராஜனே
    திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

    1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற
    துதிக்குப் பாத்திரரே
    துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
    மகிமைக்குப் பாத்திரரே

    2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
    அற்புத தேவன் நீரே
    அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
    அதிசய தேவன் நீரே

    3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
    உன்னத தேவன் நீரே
    நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
    உத்தம தேவன் நீரே


    Deva Um Naamathai Lyrics in English
    thaevaa um naamaththaip
    paatip pukaluvaen
    aanantham aananthamae
    neer seytha nanmaikal
    aayiramaayiram
    aanantham aananthamae

    aelaikalin thaevanae
    eliyorin iraajanae
    thikkatta pillaikalin thaevanae

    1.kaeroopeen seraapeenkal oyvintip paatippotta
    thuthikkup paaththirarae
    thuthikalin maththiyil vaasam seythidum
    makimaikkup paaththirarae

    2.kaattaைyum kadalaiyum adakki amarththiya
    arputha thaevan neerae
    akkini mathilaay naduvil vaasam seyyum
    athisaya thaevan neerae

    3.viyaathikal mulangaalkal mudangip panninthidum
    unnatha thaevan neerae
    naavukal yaavumae arikkai seythidum
    uththama thaevan neerae