Author: admin

  • Chinni Chinni Chethulatho చిన్ని చిన్ని చేతులతో

    చిన్ని చిన్ని చేతులతో
    బుల్లి బుల్లి బుగ్గలతో
    బెత్లెహేము పురము నుండి
    కన్య మరియకి పుట్టెనండి
    యేసు క్రీస్తు నామమండి
    రక్షకుడని అర్ధమండి

    పరలోకమున దూతలందరు
    సర్వ సైన్యములతో కూడను
    పాటలతో పరవశిస్తూ
    మహిమ కరుడంటూ పొగుడుతూ
    భువికేగె నేకముగా బూరధ్వనితో
    రక్షకుని సువార్త చాటింపగా

    ఆకసమున తారలన్ని
    నేముందు నేముందని త్వర త్వరపడగా
    తూర్పు నందొక చిన్ని తార
    పరు పరుగున గెంతుకొచ్చి
    భువికి సూచన ఇవ్వనండి
    బెత్లెముకి మార్గము చూపనండి

    దూత వార్త గొన్న గొల్లలు
    గెంతులేస్తూ చూడ వచ్చిరి
    పసుల తొట్టిలో ప్రభుని చూచి
    పట్టలేని సంతసముతో
    స్తుతుల గానము చేసెరండి
    సకల జనులకు చాటెరండి

    తారన్ చూచి జ్ఞానులు కొందరు
    రారాజును చూడ బయలు దేరి
    బంగారమును బోళమును
    సాంబ్రాణి కూడా పట్టుకొచ్చె
    పూజించ వచ్చిరి ప్రభు యేసుని
    రాజులకు రాజని ఎరిగి వారు

    ఎంత సందడి ఎంత సందడి
    దీవిలోన భువిలోన ఎంత సందడి
    యేసు రాజు జన్మ దినము
    ఎంత భాగ్యము ఎంతో శుభము
    దేవ దేవుని అమర ప్రేమండి
    దివ్య వాక్కు ఫలితమండి


    Chinni Chinni Chethulatho
    Bulli Bulli Buggalatho
    Bethlehemu Puramu Nundi
    Kanya Mariyaki Puttenandi
    Yesu Kreesthu Naamamandi
    Rakshakudani Ardhamandi

    Paralokamuna Doothalandaru
    Sarva Sainyamulatho Koodanu
    Paatalatho Paravashisthu
    Mahima Karudantu Poguduthu
    Bhuvikege Nekamuga Booradhwanitho
    Rakshakuni Suvaartha Chaatimpaga

    Aakasamuna Thaaralanni
    Nemundu Nemundani Thvara Thvarapadaga
    Thoorpu Nandoka Chinni Thaara
    Paru Paruguna Genthikochchi
    Bhuviki Soochana Ivvanandi
    Bethlemuki Maargamu Choopanandi

    Dootha Vaartha Gonna Gollalu
    Genthulesthu Chooda Vachchiri
    Pasula Thottilo Prabhuni Choochi
    Pattaleni Santhasamutho
    Sthuthula Gaanamu Cheserandi
    Sakala Janulaku Chaaterandi

    Thaaran Choochi Gnaanulu Kondaru
    Raaraajunu Chooda Bayalu Deri
    Bangaaramunu Bolamunu
    Sambraani Kooda Pattukochche
    Poojincha Vachchiri Prabhu Yesuni
    Raajulaku Raajani Erigi Vaaru

    Entha Sandadi Entha Sandadi
    Divilona Bhuvilona Entha Sandadi
    Yesu Raaju Janma Dinamu
    Entha Bhaagyamu Entho Shubhamu
    Deva Devuni Amara Premandi
    Divya Vaakku Phalithamandi

  • Chinnaari Baalagaa
    చిన్నారి బాలగా

    చిన్నారి బాలగా చిరుదివ్య జ్యోతిగా
    కనరాని దేవుడు కనిపించెనా
    తన ప్రేమ నా పైన కురిపించెనా… కురిపించెనా
    జో.. లాలిజో.. జో… లాలిజో…

    పరలోక భోగాలు వర దూత గానాలు
    తనకున్న భాగ్యాలు విడనాడెనా (2)
    పాపాలు భరియించెనా – శాపాలు భరియించెనా
    ఆనందమే ఆశ్చర్యమే సంతోషమే సమాధానమే ||జో లాలిజో||

    దావీదు తనయుండై మహిమా స్వరూపుండై
    మానుజావతారుండై పవళించెనా (2)
    గాఢాంధకారంబున ఒక తార ఉదయించెనా
    ప్రభు బాలుడై ప్రభు యేసుడు మరియమ్మ ఒడిలోన నిదురించెనా ||జో లాలిజో||

    శాంతి స్వరూపుండు కరుణా సముద్రుండు
    కడు శక్తిమంతుడు కమనీయుడు (2)
    ఆశ్చర్యకరుడాయనే ఆలోచన కర్తాయనే
    అభిషిక్తుడు ఆరాధ్యుడు ప్రేమామయుడు ప్రియుడేసుడు ||జో లాలిజో||


    Chinnaari Baalagaa Chirudivya Jyothigaa
    Kanaraani Devudu Kanipinchenaa
    Thana Prema Naa Paina Kuripinchenaa… Kuripinchenaa
    Jo.. Laalijo.. Jo… Laalijo…

    Paraloka Bhogaalu Vara Dootha Gaanaalu
    Thanakunna Bhaagyaalu Vidanaadenaa (2)
    Paapaalu Bhariyinchenaa – Shaapaalu Bhariyinchenaa
    Aanandame Aascharyame Santhoshame Samaadhaaname ||Jo Laalijo||

    Daaveedu Thanayundai Mahimaa Swaroopundai
    Manujaavathaarundai Pavalinchenaa (2)
    Gaadaandhakaarambuna Oka Thaara Udayinchenaa
    Prabhu Baaludai Prabhu Yesudu Mariyamma Odilona Nidurinchenaa ||Jo Laalijo||

    Shaanthi Swaroopundu Karunaa Samudrundu
    Kadu Shakthimanthudu Kamaneeyudu (2)
    Aascharyakarudaayane Aalochana Karthaayane
    Abhishikthudu Aaraadhyudu Premaamayudu Priyudesudu ||Jo Laalijo||

  • Chinna Chinna Gorrepillanu చిన్న చిన్న గొఱ్ఱె పిల్లను

    చిన్న చిన్న గొఱ్ఱె పిల్లను
    యేసు ప్రియ బిడ్డను (2)
    సంతసముగ సాగిపోయెదన్ (2)
    చెంత యేసు నాతో ఉండగా (2) ||చిన్న||

    ముళ్లపొదలలో నేను నడచి వెళ్లినా
    తోడేళ్ళ మధ్యలో సంచరించినా (2)
    తొట్రిల్లను నేను చింతించను (2)
    తోడుగా నా యేసు ఉండగా (2) ||చిన్న||

    పచ్చికగల చోటికి నన్ను నడుపును
    శాంత జలముతో నన్ను తృప్తి పరచును (2)
    నా కాపరి నా ప్రియుడేసుడే (2)
    చిరకాలము నన్ను కాయును (2) ||చిన్న||


    Chinna Chinna Gorrepillanu
    Yesu Priya Biddanu (2)
    Santhasamuga Saagipoyedan (2)
    Chentha Yesu Naatho Undagaa (2) ||Chinna||

    Mulla Podalalo Nenu Nadachi Vellinaa
    Thodella Madhyalo Sancharinchinaa (2)
    Thotrillanu Nenu Chinthinchanu (2)
    Thodugaa Naa Yesu Undagaa (2) ||Chinna||

    Pachchika Gala Chotiki Nannu Nadupunu
    Shaantha Jalamutho Nannu Thrupthi Parachunu (2)
    Naa Kaapari Naa Priyudesude (2)
    Chirakaalamu Nannu Kaayunu (2) ||Chinna||

  • Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்

    1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
      பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
      விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

    1. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
      இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
      தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

    1. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
      போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
      வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
      நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )


    Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum Lyrics in English

    1. thaevasenai vaanameethu kotikotiyaakath thontum

    palakotith thiralkooti kukaithaeti vaekam odum

    vinnmeenkal idammaarip paarengum vanthu kottum

    naano aati mikappaati en naesarudan servaen

    allaelooyaa , allaelooyaa – ( 4 )

    1. ainthu kanndam thanil aalum aatchiyaavum attuppokum

    irul soolum itimulangum koochchal kaetkum kannnneer sinthum

    thooyar koottam suththa ullam saatchippaadal engum kaetkum

    naano aati mikappaati en naesarudan servaen

    allaelooyaa , allaelooyaa – ( 4 )

    1. kadal kumurum karai utaiyum kappal kavilum perum naasam

    pokkuvaraththu yaavum nirkum ini ulakam enpathillai

    vaakkumaaraa vaetham koorum vaarththai yaavum niraivaerum

    naano aati mikappaati ennaesarudan servaen

    allaelooyaa , allaelooyaa – ( 4 )

  • Deva Sabayeelae Devan Yellutharulenar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

    தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
    பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

    1. பயத்தோடே நல் பக்தியோடே
      தேவனை ஆராதிப்போம்
      வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
    2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
      நித்திய கன்மலையே
      யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
    3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
      தூங்காது காப்பவரே
      தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
    4. உலகின் முடிவு வரைக்கும் நான்
      உன்னோடிருப்பேன் என்றாரே
      அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்
    5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
      ஏகமாய் துதித்திடுவோம்
      சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
    6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
      உன்னத தேவனையே
      ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

    Deva Sabayeelae Devan Yellutharulenar Lyrics in English
    thaeva sapaiyilae thaevan eluntharulinaar
    parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar

    1. payaththotae nal pakthiyotae
      thaevanai aaraathippom
      veennaikal kaikalil aenthiyae thuthippom
    2. aapaththu naalil arannaam kottaை
      niththiya kanmalaiyae
      yaakkopin thaevan nam ataikkalamae
    3. iraappakalaay tham kannmannipol
      thoongaathu kaappavarae
      thaayinum maelaaka thaangi aatharippaar
    4. ulakin mutivu varaikkum naan
      unnotiruppaen entarae
      alpaa omaekaa ennum naamaththorivar
    5. saaththaanin kottaை thakarththoliya
      aekamaay thuthiththiduvom
      saaththaanai jeyiththa Yesu namakkunntae
    6. osannaa! paati aarpparippom
      unnatha thaevanaiyae
      jae! jeyaraajanukku jeyam mulangiduvom
  • Deva sabaiyile devan தேவ சபையிலே தேவன்

    தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
    பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

    பயத்தோடே நல் பக்தியோடே
    தேவனை ஆராதிப்போம்
    வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

    ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
    நித்திய கன்மலையே
    யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

    இராப்பகலாய் தன் கண்மணிபோல்
    தூங்காது காப்பவரே
    தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

    உலகின் முடிவு வரைக்கும் நான்
    உன்னோடிருப்பேன் என்றாரே
    அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்

    சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
    ஏகமாய் துதித்திடுவோம்
    சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

    ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
    உன்னத தேவனையே
    ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம்


    Deva sabaiyile devan Lyrics in English
    thaeva sapaiyilae thaevan eluntharulinaar
    parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar

    payaththotae nal pakthiyotae
    thaevanai aaraathippom
    veennaikal kaikalil aenthiyae thuthippom

    aapaththu naalil arannaam kottaை
    niththiya kanmalaiyae
    yaakkopin thaevan nam ataikkalamae

    iraappakalaay than kannmannipol
    thoongaathu kaappavarae
    thaayinum maelaaka thaangi aatharippaar

    ulakin mutivu varaikkum naan
    unnotiruppaen entarae
    alpaa omaekaa ennum naamaththorivar

    saaththaanin kottaை thakarththoliya
    aekamaay thuthiththiduvom
    saaththaanai jeyiththa Yesu namakkunntae

    osannaa paati aarpparippom
    unnatha thaevanaiyae
    jae jeya raajanukku jeyam moolangiduvom

  • Deva Saayal Aaga Maari தேவசாயல் ஆக மாறி

    தேவசாயல் ஆக மாறி

    தேவனோடிருப்பேன் – நானும்

    1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே

    மண்ணின் சாயலை நான் களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன்

    1. ப+மியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழித்திடுமே

    கை வேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன்

    1. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய

    ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார்

    1. ஆவியின் அச்சார மீந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே

    ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே

    1. காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி

    ஜீவயாத்திரை ஓடி முடித்து ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்

    1. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை முகமுகமாய் தரிசித்திட

    வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம் வாரும் என்று கூப்பிடுதே

    1. உன்னத சீயோன் மலைமேல் எனதருமை இயேசுவுடன்

    ஜெபவீட்டினிலே மகிழ்ந்தே நான் ஜீவிப்பேனே நீடுழியே


    Deva Saayal Aaga Maari Lyrics in English
    thaevasaayal aaka maari

    thaevanotiruppaen – naanum

    1. antha naalum nerungiduthae athi viraivaay niraivaeruthae

    mannnnin saayalai naan kalainthae nam vinnnavar saayal ataivaen

    1. pa+miyin koodaaram entum pelaveenamae aliththidumae

    kai vaelaiyallaatha pon veedu kanndatainthu vaalnthiduvaen

    1. sorum ullaana manithan sothanaiyil pelamataiya

    aattith thaettidum thaettaravaalan aanndavar ennotiruppaar

    1. aaviyin achchaாra meenthaar aayaththamaay sernthidavae

    jeevanae enathu kiristhaesu saavu enthan aathaayamae

    1. kaaththirunthu jepippathinaal kalukupola paranthelumpi

    jeevayaaththirai oti mutiththu jeevakkireedam pettiduvaen

    1. moontil ontay jolippavarai mukamukamaay tharisiththida

    vaanjaiyaayth thavikkum enathullam vaarum entu kooppiduthae

    1. unnatha seeyon malaimael enatharumai Yesuvudan

    jepaveettinilae makilnthae naan jeevippaenae needuliyae

  • Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

    தேவா பிரசன்னம் தாருமே
    தேடி உம்பாதம் தொழுகிறோம்

    இயேசுவே உம் திவ்விய நாமத்திலே
    இன்பமுடன் கூடி வந்தோமே

    வானம் உமது சிங்காசனம்
    பூமி உமது பாதஸ்தலம்
    பணிந்து குனிந்து தொழுகிறோம்
    கனிந்தெம்மை கண்பாருமே

    சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
    சாந்த சொரூபி என் இயேசுவே
    ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
    ஆண்டவரைத் தொழுகிறோம்

    கர்த்தர் செய்த உபகாரங்கள்
    கணக்குரைத்து எண்ணலாகுமோ
    இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
    இரட்சகரைத் தொழுகிறோம்

    கர்த்தர் சமூகம் ஆனந்தமே
    பக்தர் சபையில் பேரின்பமே
    கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
    சுத்தர்கள் போற்றும் தேவனே

    நூற்றிருபது பேர் நடுவே
    தேற்றரவாளனே வந்தீரே
    உன்னத ஆவியே ஊற்றிடுமே
    மன்னவனே இந்நேரமே

    எப்போ வருவீர் என் இயேசுவே
    ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
    பறந்து விரைந்து தீவீரமே
    இறங்கி வாரும் இயேசுவே


    Deva prasannam tharume Lyrics in English
    thaevaa pirasannam thaarumae
    thaeti umpaatham tholukirom

    Yesuvae um thivviya naamaththilae
    inpamudan kooti vanthomae

    vaanam umathu singaasanam
    poomi umathu paathasthalam
    panninthu kuninthu tholukirom
    kaninthemmai kannpaarumae

    saaronin rojaa leeli pushpam
    saantha soroopi en Yesuvae
    aayiram paerilum siranthoraam
    aanndavaraith tholukirom

    karththar seytha upakaarangal
    kanakkuraiththu ennnalaakumo
    iratchippin paaththiram kaiyil aenthi
    iratchakaraith tholukirom

    karththar samookam aananthamae
    pakthar sapaiyil paerinpamae
    karththar naamaththaik konndaadukirom
    suththarkal pottum thaevanae

    noottirupathu paer naduvae
    thaettaravaalanae vantheerae
    unnatha aaviyae oottidumae
    mannavanae innaeramae

    eppo varuveer en Yesuvae
    aengi ullam ummaith thaeduthae
    paranthu virainthu theeveeramae
    irangi vaarum Yesuvae

  • Deva prasannam irangiye தேவ பிரசன்னமே இறங்கியே

    தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

    தேவனின் மகிமை நம்மையெல்லாம்
    பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

    தேவனின் நல்ல தூதர்கள் நம்மை
    சுற்றிலும் இங்கு நிற்கிறார்

    தேவனின் தூய அக்கினி இன்று
    நமக்குள்ளே இறங்கி வந்திடுதே

    வானத்தின் அபிஷேகமே இன்று
    நமக்குள்ளே நிரம்பி வழியுதே


    Deva prasannam irangiye Lyrics in English
    thaeva pirasannamae irangiyae vanthiduthae

    thaevanin makimai nammaiyellaam

    parisuththa sthalaththil mooduthae

    thaevanin nalla thootharkal nammai

    suttilum ingu nirkiraar

    thaevanin thooya akkini intu

    namakkullae irangi vanthiduthae

    vaanaththin apishaekamae intu

    namakkullae nirampi valiyuthae

  • Deva prasannam தேவ பிரசன்னம்

    தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
    என் வாழ்வில் ஆனந்தமே

    வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
    மணவாளனின் பிரசன்னமே

    நான் தனிமையில் நிற்கும் போது
    உம் பிரசன்னம் துணையானதே
    நான் சோர்புற்ற வேளைகளில்
    உம் பிரசன்னம் பெலனானதே

    நான் கலங்கின காலங்களில்
    உம் பிரசன்னம் களிப்பானதே
    என் துக்கத்தின் நேரங்களில்
    உம் பிரசன்னம் பேரின்பமே


    Deva prasannam Lyrics in English
    thaeva pirasannam ennai moodum pothellaam
    en vaalvil aananthamae

    vaanjaiyellaam aekkamellaam
    manavaalanin pirasannamae

    naan thanimaiyil nirkum pothu
    um pirasannam thunnaiyaanathae
    naan sorputta vaelaikalil
    um pirasannam pelanaanathae

    naan kalangina kaalangalil
    um pirasannam kalippaanathae
    en thukkaththin naerangalil
    um pirasannam paerinpamae