Author: admin

  • Adaikkalam Adaikkalame Yesu Naadha அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
    அடைக்கலம் அடைக்கலமே!

    அனுபல்லவி

    திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்

    சரணங்கள்

    1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
      அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
      மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
      தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்
    2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
      மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
      கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
      கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்
    3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
      நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
      பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
      எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்
    4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
      என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
      அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
      இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்

    Adaikkalam Adaikkalame Yesu Naadha Lyrics in English

    ataikkalam ataikkalamae , Yesu naathaa, un
    ataikkalam ataikkalamae!

    anupallavi

    thidanattup pelanattun atiyuttalum aelaikku — ataikkalam

    saranangal

    1. aasaiyodu paavamathil alainthu thirinthaenae,
      anpulla pithaa unai vittakantu pirinthaenae;
      mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae
      thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam
    2. kattuppadaak kaayamathin ketta ranam polavae
      mattuppadaap paavamathil mayangi uranginaen;
      kettavanae povenak kilaththinum niyaayamae,
      kittivanthalarum aelai kenjuthal kaelayyanae! — ataikkalam
    3. sinthiya uthiramathum ainthu thirukkaayamum
      nonthuru kenathumanach sanjalamakattidum;
      panthamikum paavi entan kenjidung karaththinai
      enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam
    4. ennidaththil varuvorai enthavithamum thallaen
      entu sonna vaakkathanil enakkum pangillaiyo
      antunathu pakkamathil aakiyiruntha kallanukku
      intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam
  • Adaikalame Umathadiai Naane அடைக்கலமே உமதடிமை நானே

    அடைக்கலமே உமதடிமை நானே
    ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
    கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
    நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

    அளவற்ற அன்பினால் அணைப்பவரே
    எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
    மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
    பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே – ஆ

    கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
    சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
    நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
    பக்தரின் பேரின்ப பாக்கியமதே – ஆ

    என்னை என்றும் போதித்து நடத்துபவரே
    கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
    நடக்கும் வழிதனை காட்டுபவரே
    நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே – ஆ

    கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
    கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
    குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
    அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே – ஆ


    Adaikalame Umathadiai Naane Lyrics in English

    ataikkalamae umathatimai naanae
    aarpparippaenae akamakilnthae
    karththar neer seytha nanmaikalaiyae
    niththam niththam naan ninaippaenae

    alavatta anpinaal annaippavarae
    ennnatta nanmaiyaal niraippavarae
    maasillaatha naesarae makimai pirathaapaa
    paasaththaal umpaatham pattiduvaenae – aa

    karththarae um seykaikal periyavaikalae
    suththarae um seyalkal makaththuvamaanathae
    niththiyarae um niyaayangal entum nirkumae
    paktharin paerinpa paakkiyamathae – aa

    ennai entum pothiththu nadaththupavarae
    kannnnai vaiththu aalosanai sollupavarae
    nadakkum valithanai kaattupavarae
    nampi vanthoraik kirupai soolnthu kolluthae – aa

    karam patti nadaththum karththar neerallo
    kooppitta ennaik kunamaakkineerallo
    kuliyil vilaathapati kaaththuk konnteerae
    alukaiyai kalippaaka maatti vittirae – aa

  • Adaikalam Adaikalame Yesu Naadha அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
    அடைக்கலம் அடைக்கலமே!

    அனுபல்லவி

    திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்

    சரணங்கள்

    1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
      அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
      மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
      தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்
    2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
      மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
      கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
      கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்
    3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
      நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
      பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
      எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்
    4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
      என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
      அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
      இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்

    Adaikalam Adaikalame Yesu Naadha Lyrics in English

    ataikkalam ataikkalamae , Yesu naathaa, un
    ataikkalam ataikkalamae!

    anupallavi

    thidanattup pelanattun atiyuttalum aelaikku — ataikkalam

    saranangal

    1. aasaiyodu paavamathil alainthu thirinthaenae,
      anpulla pithaa unai vittakantu pirinthaenae;
      mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae
      thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam
    2. kattuppadaak kaayamathin ketta ranam polavae
      mattuppadaap paavamathil mayangi uranginaen;
      kettavanae povenak kilaththinum niyaayamae,
      kittivanthalarum aelai kenjuthal kaelayyanae! — ataikkalam
    3. sinthiya uthiramathum ainthu thirukkaayamum
      nonthuru kenathumanach sanjalamakattidum;
      panthamikum paavi entan kenjidung karaththinai
      enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam
    4. ennidaththil varuvorai enthavithamum thallaen
      entu sonna vaakkathanil enakkum pangillaiyo
      antunathu pakkamathil aakiyiruntha kallanukku
      intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam
  • Adaikala Paraiyana Yesuvae அடைக்கலப் பாறையான இயேசுவே

    அடைக்கலப் பாறையான இயேசுவே

    அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)

    நீரே எனது வலிமை நீரே எனது பெருமை

    நீரே எனது வாழ்வு இயேசையா (2)

    தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)

    பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)

    எந்தன் ஆதாரம் நீயல்லவோ –அடைக்கல

    போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)

    உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2)

    என்னை மாண்புறச் செய்கின்றீரே –அடைக்கல


    Adaikala Paraiyana Yesuvae Lyrics in English

    ataikkalap paaraiyaana Yesuvae

    aranum kottaைyum aana Yesuvae (2)

    neerae enathu valimai neerae enathu perumai

    neerae enathu vaalvu iyaesaiyaa (2)

    thaayin vayittinilae paathukaappu neeyallo aanndavarae(2)

    pirappilum vaalvilum neerae enakku aathaaram neeyallavo (2)

    enthan aathaaram neeyallavo –ataikkala

    pokum valiyai visaalamaakki en ellaiyaip perithaakkineer (2)

    uyaramaana idaththilae ennai niruththi maannpurach seykinteerae (2)

    ennai maannpurach seykinteerae –ataikkala

  • Abrahamin daevan ஆபிரகாமின் தேவன்

    ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்

    தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
    தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ

    கர்த்தருக்கு பயந்து
    வழிகளில் நடக்கின்ற நீ
    பாக்கியவான் பாக்கியவான்
    உழைப்பின் பயனை நீ
    உண்பது நிச்சயமே நிச்சயமே

    நன்மையும் பாக்கியமும்
    உன் வாழ்வில் நீ காண்பாய்
    செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்

    இல்லத்தில் உன் மனைவி
    கனிதரும் திராட்சைச் செடி
    பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
    பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
    நிச்சயம் நிச்சயமே


    Abrahamin daevan Lyrics in English

    aapirakaamin thaevan eesaakkin thaevan
    yaakkopin thaevan unnai aasirvathippaar

    thakathimi thakajanu thakathimi thakajanu
    thakathimi thakajanu thakathimi thakajanu aa….aa

    karththarukku payanthu
    valikalil nadakkinta nee
    paakkiyavaan paakkiyavaan
    ulaippin payanai nee
    unnpathu nichchayamae nichchayamae

    nanmaiyum paakkiyamum
    un vaalvil nee kaannpaay
    selvamum aasthiyum thaeti varum thinamum
    jeevanulla naatkalellaam
    selippai nee kaannpaay nee kaannpaay

    illaththil un manaivi
    kanitharum thiraatchaைch seti
    pillaikal olivamarak kantukalpol valarvaarkal
    pillaikalin pillaikalai kaannpathu
    nichchayam nichchayamae

  • Abragamin Devane Esakkin Devane ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே

    ஆபிரகாமின் தேவனே
    ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

    உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
    ஆனந்தம் அடைந்திடுவேன்

    தானியேலின் தேவன் நீரே
    சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
    தேவாதி தேவனே வாழ்க
    ராஜாதி ராஜாவே வாழ்க

    சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
    அவியாமல் அக்கினியிலே காத்தவரே
    பாதுகாக்கும் இயேசு நாமம்
    பரலோகம் சேர்த்திடும் நாமம்

    பவுலும் சீலாவும் சிறையிலே
    கட்டுகளை அறுத்துக் காத்தவரே
    பரிசுத்த ஆவியே வாழ்க
    திரியேக தேவனே வாழ்க


    Abragamin Devane Esakkin Devane Lyrics in English

    aapirakaamin thaevanae
    eesaakkin thaevanae, yaakkopin thaevareerae

    um naamaththodavae en peyarai innaiyumae
    aanantham atainthiduvaen

    thaaniyaelin thaevan neerae
    singaththin vaayaik kattineerae
    thaevaathi thaevanae vaalka
    raajaathi raajaavae vaalka

    saathraak, maeshaak, aapaethnekovai
    aviyaamal akkiniyilae kaaththavarae
    paathukaakkum Yesu naamam
    paralokam serththidum naamam

    pavulum seelaavum siraiyilae
    kattukalai aruththuk kaaththavarae
    parisuththa aaviyae vaalka
    thiriyaeka thaevanae vaalka

  • Abishegam Petravan Simson அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்

    அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)
    விழுந்து போனானே எப்படி?
    Something Somewhere Wrong…(4)

    அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
    விழுந்து போனானே எப்படி?
    Something Somewhere Wrong…(4)

    Iife என்னும் track ல
    ஓடுகின்ற race ல
    Cycle Gap ல
    பாவம் வந்தது காத்துல
    அப்பாலே போனு சொல்லல
    கர்த்தர் பயமும் தோணல
    இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
    Life ல இருந்த Peace போச்சு
    Face ல இருந்த Color போச்சு
    இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
    இப்போவே உனக்கு Choice இருக்கு
    இயேசு என்னும் Guide இருக்கு
    பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
    உன்ன பாத்து பாடுவேன்
    Something Somewhere Wrong… (4)


    Abishegam Petravan Simson Lyrics in English

    apishaekam pettavan simson(3)
    vilunthu ponaanae eppati?
    Something Somewhere Wrong…(4)

    alaikkapattavan yoothaas (3)
    vilunthu ponaanae eppati?
    Something Somewhere Wrong…(4)

    Iife ennum track la
    odukinta race la
    Cycle Gap la
    paavam vanthathu kaaththula
    appaalae ponu sollala
    karththar payamum thonala
    ippo nee sikkikitta paavaththin seththula
    Life la iruntha Peace pochchu
    Face la iruntha Color pochchu
    ippo Total la un Life kaanji pona karuvadaachchi
    ippovae unakku Choice irukku
    Yesu ennum Guide irukku
    paattu kaettu manam thirumpalannaa
    unna paaththu paaduvaen
    Something Somewhere Wrong… (4)

  • Abishegam Illatha Aarathanai Vendamaiya அபிஷேகம் இல்லாத ஆராதனை

    Abishegam Illatha Aarathanai Vendamaiya
    அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
    உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

    சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையா
    என் சுயங்கள் மாறிட வேண்டுமையா – 2
    சுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா – 2
    சுகமாய் நான் வாழவேண்டுமய்யா – 2

    அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
    உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

    அபிஷேக வாழ்க்கை மாறிடவே
    என் அபிஷேக நாதரே வாருமை ஐயா – 2
    உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா – 2
    உமக்காய் நான் வாழ்வேனையா – 2

    அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
    உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

    அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா
    அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2
    ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2
    ஆந்த தைலத்தால் ஊற்றுமையா – 2

    அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
    உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

    அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா
    அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2
    ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2
    ஆந்த தைலத்தால் ஊற்றுமையா – 2

    அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
    உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2


    Abishegam Illatha Aarathanai Vendamaiya – அபிஷேகம் இல்லாத ஆராதனை Lyrics in English

    Abishegam Illatha Aarathanai Vendamaiya
    apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
    unthan apishaekaththaal ennai nirappummaiyaa – 2

    sutterikkum aaviyai oottumaiyaa
    en suyangal maarida vaenndumaiyaa – 2
    suththa aaviyaal ennai nirappum aiyaa – 2
    sukamaay naan vaalavaenndumayyaa – 2

    apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
    unthan apishaekaththaal ennai nirappummaiyaa – 2

    apishaeka vaalkkai maaridavae
    en apishaeka naatharae vaarumai aiyaa – 2
    unnathaththin aaviyai oottumaiyaa – 2
    umakkaay naan vaalvaenaiyaa – 2

    apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
    unthan apishaekaththaal ennai nirappummaiyaa – 2

    analuminti kuliruminti vaenndaamaiyaa
    analodu aaraathanai seyyanumaiyaa – 2
    aarppariththu ummai naan aaraathikka – 2
    aantha thailaththaal oottumaiyaa – 2

    apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
    unthan apishaekaththaal ennai nirappummaiyaa – 2

    analuminti kuliruminti vaenndaamaiyaa
    analodu aaraathanai seyyanumaiyaa – 2
    aarppariththu ummai naan aaraathikka – 2
    aantha thailaththaal oottumaiyaa – 2

    apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
    unthan apishaekaththaal ennai nirappummaiyaa – 2

  • Abishegam En Thalaimele அபிஷேகம் என் தலைமேலே

    அபிஷேகம் என் தலைமேலே
    ஆவியானவர் எனக்குள்ளே – 2
    முழங்கிடுவேன் சுவிசேஷம்
    சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
    அபிஷேகம் என் மேலே
    ஆவியானவர் எனக்குள்ளே – 2
    அபிஷேகம் என் தலைமேலே
    ஆவியானவர் எனக்குள்ளே

    1. இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
      ஏராளம் ஏராளம் – 2
      காயம் கட்டுவேன் தேசமெங்கும்
      இயேசுவின் நாமத்தினால் – 2

    அபிஷேகம் என் மேலே
    ஆவியானவர் எனக்குள்ளே – 2
    அபிஷேகம் என் தலைமேலே
    ஆவியானவர் எனக்குள்ளே

    1. சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
      விடுதலை பெறணுமே – 2
      கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
      கட்டுக்களை உடைக்கணும் – 2

    அபிஷேகம் என் மேலே
    ஆவியானவர் எனக்குள்ளே – 2
    அபிஷேகம் என் தலைமேலே
    ஆவியானவர் எனக்குள்ளே

    1. துதியின் உடை போர்த்தணுமே
      ஒடுங்கின ஜனத்திற்கு – 2
      துயரத்திற்குப் பதிலாக
      ஆனந்த தைலம் வேண்டுமே – 2

    அபிஷேகம் என் மேலே
    ஆவியானவர் எனக்குள்ளே – 2
    அபிஷேகம் என் தலைமேலே
    ஆவியானவர் எனக்குள்ளே – 2
    முழங்கிடுவேன் சுவிசேஷம்
    சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
    அபிஷேகம் என் மேலே
    ஆவியானவர் எனக்குள்ளே – 2
    அபிஷேகம் என் தலைமேலே
    ஆவியானவர் எனக்குள்ளே


    Abishegam En Thalaimele Lyrics in English

    apishaekam en thalaimaelae
    aaviyaanavar enakkullae – 2
    mulangiduvaen suvisesham
    sirumaippatta anaivarukkum – 2
    apishaekam en maelae
    aaviyaanavar enakkullae – 2
    apishaekam en thalaimaelae
    aaviyaanavar enakkullae

    1. ithayangal norukkappattaோr
      aeraalam aeraalam – 2
      kaayam kattuvaen thaesamengum
      Yesuvin naamaththinaal – 2

    apishaekam en maelae
    aaviyaanavar enakkullae – 2
    apishaekam en thalaimaelae
    aaviyaanavar enakkullae

    1. siraiyilullor aayirangal
      viduthalai peranumae – 2
      kattavilkkanum kattavilkkanum
      kattukkalai utaikkanum – 2

    apishaekam en maelae
    aaviyaanavar enakkullae – 2
    apishaekam en thalaimaelae
    aaviyaanavar enakkullae

    1. thuthiyin utai porththanumae
      odungina janaththirku – 2
      thuyaraththirkup pathilaaka
      aanantha thailam vaenndumae – 2

    apishaekam en maelae
    aaviyaanavar enakkullae – 2
    apishaekam en thalaimaelae
    aaviyaanavar enakkullae – 2
    mulangiduvaen suvisesham
    sirumaippatta anaivarukkum – 2
    apishaekam en maelae
    aaviyaanavar enakkullae – 2
    apishaekam en thalaimaelae
    aaviyaanavar enakkullae

  • Abisheaka naathaa anal அபிஷேக நாதா அனல்

    அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
    ஆருயிர் நண்பரே
    அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
    ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
    ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

    ரகசியம் பேசிட கிருபை தாருமே
    சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

    தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
    திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

    பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே
    பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

    சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
    சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

    அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
    சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே


    அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
    ஆருயிர் நண்பரே
    அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
    ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
    ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

    ரகசியம் பேசிட கிருபை தாருமே
    சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

    தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
    திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

    பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே
    பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

    சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
    சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

    அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
    சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே