Author: admin

  • देखूं मैं तुझे / Dekhoon Main Tujhe

    देखूं मैं तुझे
    तेरी महिमा में
    तेरी आराधना करूँ
    मैं तो तेरे सामने झुकूं

    रब्ब तू मेरा खुदावंद है
    सरे जहां में मुबारक है
    तेरी आराधना करूँ -2
    मैं तो तेरे सामने झुकूं

    प्रभु तू बसे
    पवित्र स्थान में
    उसी की मैं कामना करूँ
    मैं तो तेरे सामने झुकूं

    न्याय तू करे
    धार्मिकता से
    तारीफ तेरी करूँ
    मैं तो तेरे सामने झुकूं


    Dekhoon main tujhe
    Teri mahima mein
    Teri aaraadhna karoon
    Main to tere saamne jhukun

    Rab tu mera khudawand hai
    Saare jahan mein mubaarak hai
    Teri aaraadhna karoon – 2
    Main to tere saamne jhukun

    Prabhu tu basei
    Pavitra sthaan mein
    Usi ki main kaamna karoon
    Main to tere saamne jhukun

    Nyay tu karei
    Dharmikta se
    Tareef teri karoon
    Main to tere saamne jhukun

  • ज़िन्दगी खूबसूरत है Zindagi Khoobsoorat Hai

    ज़िन्दगी खूबसूरत है
    ज़िन्दगी खूबसूरत है
    ऐ मसीहा, ऐ मसीहा
    जिसके पास तू है

    बीता हुआ कल प्रभु येशु का है
    आज भी और आने वाला कल भी
    बीते हुए को भूल जाओ
    वो संभालेगा तुम्हें पल पल ही
    वो संभालेगा तुम्हें पल पल ही

    आज भी और कल भी और हमेशा
    येशु एक जैसा रहेगा
    सब कुछ ख़त्म हो जाए तो भी
    परमेश्वर का शब्द न टलेगा
    परमेश्वर का शब्द न टलेगा


    Zindagi khoosurat hai
    Zindagi khoobsurat hai
    E Masiha, E masiha
    Jiskey paas tu hai

    Beeta hua kal prabhu yeshu ka hai
    Aaj bhi aur aaney vala kal bhi
    Beete hue ko bhool jaao
    Vo sambhalega tumhey pal pal hi
    Vo sambhalega tumhey pal pal hi

    Aaj bhi aur kal bhi aur humesha
    Yeshu Ek jaisa rahega
    Sab kuch khatam ho jaaye to bhi
    Parmeshwar ka shabd na talega
    Parmeshwar ka shabd na talega

  • பாரீர் கெத்சமனே Paareer gethsamanae

    பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
    பாவியெனக்காய் வேண்டுதல்
    செய்திடும் சத்தம் தொனித்திடுதே

    தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
    தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே

    அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே

    இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
    இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே

     மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
    முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே

    அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
    துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார்

    என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
    எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்


    Paareer gethsamanae poongaavilen naesaraiyae
    Paaviyenakkaai vaendudhal
    Seidhidum saththam dhoniththidudhae

    Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
    Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae 

    Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
    Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae 

    Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
    Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae

    Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
    Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae

     Anbin arul mozhiyaal aarudhal alippavar
    Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar

    Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
    Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen


  • மிகுந்த ஆனந்த சந்தோஷம் Miguntha Aanantha Santhosam

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த

    ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் -2
    அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார் -2

    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்-2
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்-2

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும் -2
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

    புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார்-2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்-2

    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
    நடக்க நேர்ந்தாலும்-2
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே-2


    Miguntha Aanantha Santhosam
    Yen Karthar Yennodu Irupathal
    Kuraiyillayea Kuraiyillayea
    Yen Karthar Yen Meypar

    Aathuma Thetrugirar
    Pudubelan Tharuginar – Avar
    Namathinimitham Neethiyin Pathaiyil
    Nithamum Nadathuginrar

    Yethirigalin Kanmunnea
    Virunthu Padaikinrar
    Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
    Nirambiyathu Yen Pathiram

    Jeevanulla Natgallellam
    Kirubai Yennai Thodarum
    Nanmayum Thayavum Nallellam Thodarum
    Uyirulla Naatkallellam – Avar

    Pullulla Idangalilae
    Ilaipaara Seiginrar
    Amarntha Thaneergal Aruginil
    Anuthinam Nadathuginrar

    Irulsool Pallathakkil Nan
    Nadakka Nernthalum
    Thagappan Yennodu Irupathanal
    Thadumatram Yenakillayea


  • मुझ पापी को / Mujh paapi ko

    मुझ पापी को तूने बचाया है
    तेरा पाक कलाम सिखाया है
    मुझे राहों पे अपनी चलाया है
    मुझे मंदिर अपना बनाया है
    मैं तो तेरा धन्यवाद करूँ
    तेरी जय जयकार करूँ

    मेरे पापों का श्राप मिटाया है
    मेरा पिता से मेल कराया है
    मैं तो खोया था दुनियादारी में
    मुझे दुनिया से उसने बचाया है
    मुझे बेटा ठहराया उसने
    अपने घर का सदस्य बनाया है
    मैं तो तेरा धन्यवाद करूँ
    तेरी जय जयकार करूँ

    मेरे ध्यान को दुनिया से हटा कर
    स्वर्ग की ओर लगाया है
    मुझे दुनिया की रोटी से बढ़ कर भी
    सीधे स्वर्ग का मन्ना खिलाया है
    अपने पुत्र के द्वारा प्रभु ने मुझे
    अपने राज्य का अंग बनाया है
    मैं तो तेरा धन्यवाद करूँ
    तेरी जय जयकार करूँ


    Mujh paapi ko tune bachaya hai
    Tera paak kalaam sikhaya hai
    Mujhe raahon pe apni chalaya hai
    Mujhe mandir apna banaya hai
    Tera dhanyawaad karoon
    Teri jai jaikaar karoon

    Mere paapaon ka shraap mitaya hai
    Mera pita se mel karaya hai
    Main to khoya thaa duniyadaari mein
    Mujhe duniya se usne bachaya hai
    Mujhe beta thehraya usne
    Apne ghar ka sadasya banaya hai
    Main to tera dhanyawaad karoon
    Teri jai jaikaar karoon

    Mere dhyaan ko duniya se hata kar
    Swarg ki or lagaya hai
    Mujhe duniya ki roti se badh kar bhi
    Seedhe swarg ka manna khilaya hai
    Apne putra ke dwara prabhu ne mujhe
    Apne rajya ka ang banaya hai
    Main to tera dhanyawaad karoon
    Teri jai jaikaar karoon

  • தினம் தினம் கவலைகள் thinam thinam kavalaigal

    தினம் தினம் கவலைகள்
    அழைக்கிறதோ கலங்காதே
    மறு தினம் கேள்வி குறியோ
    நெஞ்சில் பாரமோ திகையாதே

    அலைகள் மீறும் கடலில்
    நிலைகள் மாறும் படகில்
    அழுகையில் இயேசு அருகினில்
    கடலின் மீது நடந்தும்
    உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
    அருகினில் இயேசு போதும்

    கண்ணீரை துடைத்துக்கொள்
    அவர் கரத்தை பிடித்துக்கொள்
    கடல் மீது நடக்கலாம்
    காற்றயும் கடலையும் அடக்கலாம்-2

    தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்
    கரைகிறதோ கண்ணீரின் கடலிலே
    போகட்டும் என்ற நிலை மாற்றம்
    நிலைக்கிறதோ கவலையின் படகிலே

    வழிகள் மாறும் கடலில்
    பாரம் மீறும் படகில்
    அழைத்தவர் இயேசு அருகினில்
    கடலின் மீது நடந்தும்
    உம் வார்த்தையால் காற்றை அதற்றும் அதிபதி இயேசு போதும்

    கண்ணீரை துடைத்துக்கொள்
    அவர் கரத்தை பிடித்துக்கொள்
    கடல் மீது நடக்கலாம்
    காற்றயும் கடலையும் அடக்கலாம்-2


    thinam thinam kavalaigal
    azhakkiratho kalangaathe
    maru thinam kelvi kuriyo
    nenjil baaramo thigayatho

    alaigal meerum kadalil
    nilaikal maarum padagil
    azhugayil YESU aruginil
    kadalin meethu nadanthum
    um vaarththaiyaal katrai athatrum
    arukinil YESU pothum

    kanneerai thudaiththukkol
    avar karaththai pidiththukkol
    kadal meethu nadakkalam
    katrayum kadalayum adakkalam-2

    thevan unthan pakkam endra visuvaasam
    karaikiratho kanneerin kadalile
    pogattum endra nilai matram
    nilaikkiratho kavalayin padagile

    vazhigal maarum kadalil
    paaram meerum padagil
    azhaiththavar YESU aruginil
    kadalin meethu nadanthum
    um vaarththaiyaal katrai athatrum
    athipathi YESU pothum

    kanneerai thudaiththukkol
    avar karaththai pidiththukkol
    kadal meethu nadakkalam
    katrayum kadalayum adakkalam-2


  • உம்மைதான் நம்பியிருக்கிறோம் Ummai thaan nambiyirukken

    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-
    உம்மைதான்

    நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

    நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்


    Ummai thaan nambiyirukken
    ummayandri yarum illaiyappa-2
    Arputham seyyungappa enga vazhkkayile
    ummai thaan nambiyirukkom yesappa-2

    Neenga thaa yethaavathu seyyanum
    endru ethirpaarththu kaaththirukkirom-2
    Neer sonna vaarththaya pidiththukkondu-2
    Unga mugaththaye nokki irukkirom-2-Arputham

    Ninthayum avamaanamum sagiththukkondu
    um settai nizhalile vanthu Nirkirom-2
    Nichchayamaay seiveer endra nambikkaiyil-2
    Unga karaththai nokki irukkirom-2-Arputham


  • Praise Goes On

    Here in your light we find
    What makes us come alive
    A sacrifice of praise
    A city on a hill
    Surrendered to your will
    Your glory on display

    Awesome in this place
    Jesus you are awesome in this place
    Worthy to praise, Jesus you will be praised
    You will be praised

    Your love a force of grace
    Consuming every spare
    It’s uncontainable
    You’re coming like a flood
    Our hearts are filling up
    All things are possible, all things are possible

    Your praise goes on and on forever more
    We lift the name of jesus
    Your kingdom come
    Is what we’re living for
    We lift the name of jesus

  • First and Only

    Draw me again
    Into the center of your love
    Where I began
    I know that you are still enough
    Lord you restore
    All the desires of my heart
    Just like before
    When I discovered who you are

    I need you more
    I need you more than ever
    I need you more
    Jesus I need you more

    I will abide
    Be still and know that you are God
    For you are mine
    And in your presence I’m alive
    Here in this place
    Within your shadow I am safe
    Every mistake
    Fading into the light of grace

    I need you more
    I need you more than ever
    I need you more
    Jesus I need you more
    [x2]

    Be my heart’s obsession
    First and only in my life
    In your love alone
    My soul is satisfied
    [x4]

    I need you more
    I need you more than ever
    I need you more
    Jesus I need you more
    [x2]

  • I Can’t Believe

    In the fall you were there
    Grace began before I was aware
    The shame to great for me to hide
    Covered now because of Jesus Christ

    I can’t believe
    The price you paid for me
    What you did not owe so that I could know you
    How can it be
    You chose someone like me
    To declare your praise for the glory of your name

    To the one who gave it all
    I belong with all my heart and soul
    And every gain I count as loss
    When I survey the wonder of the cross

    You gave your life upon the cross
    To make your home within my heart
    Oh what a faithful God you are
    Your praise forever in my heart