Author: admin

  • Aaraathanai Aaraathanai – Thuthi ஆராதனை ஆராதனை – துதி

    ஆராதனை ஆராதனை – துதி
    ஆராதனை ஆராதனை (2)
    காலையிலும் மாலையிலும்
    ஆராதனை அப்பாவுக்கு (2)

    1.தூய ஆவியே உமக்கு ஆராதனை
    துணையாளரே உமக்கு ஆராதனை
    பரமபிதாவே உமக்கு ஆராதனை
    வழிகாட்டியே உமக்கு ஆராதனை

    2.ஜீவ பலியே உமக்கு ஆராதனை
    ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை
    மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
    மேசியாவே உமக்கு ஆராதனை

    3.அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
    மறுரூபமானவரே உமக்கு ஆராதனை
    கன்மலையே உமக்கு ஆராதனை
    காண்பவரே உமக்கு ஆராதனை


    Aaraathanai Aaraathanai – Thuthi Lyrics in English

    aaraathanai aaraathanai – thuthi
    aaraathanai aaraathanai (2)
    kaalaiyilum maalaiyilum
    aaraathanai appaavukku (2)

    1.thooya aaviyae umakku aaraathanai
    thunnaiyaalarae umakku aaraathanai
    paramapithaavae umakku aaraathanai
    valikaattiyae umakku aaraathanai

    2.jeeva paliyae umakku aaraathanai
    jeeva thannnneerae umakku aaraathanai
    maekasthampamae umakku aaraathanai
    maesiyaavae umakku aaraathanai

    3.appaa pithaavae umakku aaraathanai
    maruroopamaanavarae umakku aaraathanai
    kanmalaiyae umakku aaraathanai
    kaannpavarae umakku aaraathanai

  • Aaraathanai Aaraathanai ஆராதனை ஆராதனை

    ஆராதனை ஆராதனை
    அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை

    1. இராஜாதி ராஜனுக்கு ஆராதனை
      கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    2. மன்னாதி மன்னனுக்கு ஆராதனை
      மகிமையின் இராஜனுக்கு ஆராதனை – ஆராதனை(4)
    3. தேவாதி தேவனுக்கு ஆராதனை
      தூயாதி தூயவருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    4. திரியேசு தேவனுக்கு ஆராதனை
      துதிகளின் பாத்திரருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    5. நித்திய தேவனுக்கு ஆராதனை
      நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    6. பரிசுத்த தேவனுக்க ஆராதனை
      பக்தர்களின் நேசருக்கு ஆராதனை – ஆராதனை (4)

    Aaraathanai Aaraathanai Lyrics in English

    aaraathanai aaraathanai
    allaelooyaa thaevanukku aaraathanai

    1. iraajaathi raajanukku aaraathanai
      karththaathi karththarukku aaraathanai – aaraathanai (4)
    2. mannaathi mannanukku aaraathanai
      makimaiyin iraajanukku aaraathanai – aaraathanai(4)
    3. thaevaathi thaevanukku aaraathanai
      thooyaathi thooyavarukku aaraathanai – aaraathanai (4)
    4. thiriyaesu thaevanukku aaraathanai
      thuthikalin paaththirarukku aaraathanai – aaraathanai (4)
    5. niththiya thaevanukku aaraathanai
      nitham kaakkum karththarukku aaraathanai – aaraathanai (4)
    6. parisuththa thaevanukka aaraathanai
      paktharkalin naesarukku aaraathanai – aaraathanai (4)
  • Aaraaro Paadungal ஆராரோ பாடுங்கள்

    ஆராரோ பாடுங்கள் அகிலமெல்லாம் கூறுங்கள்
    ஆதவன் இயேசு பிறந்தாரென்று
    அல்லேலூயா பாடிடுங்கள் – (4)

    1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
      அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
      தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
      வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு
    2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
      எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
      கண்மணி போல காப்பவரே
      காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

    Aaraaro Paadungal Lyrics in English

    aaraaro paadungal akilamellaam koorungal
    aathavan Yesu piranthaarentu
    allaelooyaa paadidungal – (4)

    1. annai mariyin sinnap pillai
      anpu pithaavin sellappillai
      theerkkar vaakkin niraivae Yesu
      valiyum, saththiyamum, jeevanum Yesu
    2. munnannaiyil thavalntha iratchakarae
      ennnattaோr ithayaththil vaalpavarae
      kannmanni pola kaappavarae
      kaalamellaam vaalum niththiyarum neerae
  • Aaraainthu Paarum Devane ஆராய்ந்து பாரும் தேவனே

    ஆராய்ந்து பாரும் தேவனே
    என்னை நீர் அறிவீர்
    புதிதும் ஜீவனுமான பாதையில்
    ஓடச் செய்யும்

    1. உம் வார்த்தை கேட்டிடாமல்
      குற்றங்கள் செய்தேன்
      கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய்
      என்னிலே வெளிச்சம் காட்டிடுமே
    2. மார்த்தாளைப் போலிருந்தேன்
      வீணாக உழைத்திட்டேன் நான்
      தேவை ஒன்றே அதை நான்
      அறிந்தேன் பாதத்தில் இருக்க
      கற்றுக்கொண்டேன்
    3. வீண் வார்த்தை என் வாயினால்
      நினைக்காமல் பேசுகின்றேன்
      என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்
      என் தூய வாழ்வை காத்துக்கொள்ள
    4. உம் தூய ஆவியாலே
      துர் ஆசை நீங்கச்செய்யும்
      உண்மை மனசாட்சி
      என்னில் உண்டாக
      உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்
    5. சுயம் என்னில் சாக வேண்டும்
      நீர் என்னில் பெருக வேண்டும்
      என் சித்தம் விரும்பேன்
      என்னையே பலியாய்

    தந்தேன் உம் சேவை செய்திடவே!


    Aaraainthu Paarum Devane Lyrics in English

    aaraaynthu paarum thaevanae
    ennai neer ariveer
    puthithum jeevanumaana paathaiyil
    odach seyyum

    1. um vaarththai kaettidaamal
      kuttangal seythaen
      karththaavae avattaை kaanaththakkathaay
      ennilae velichcham kaatdidumae
    2. maarththaalaip polirunthaen
      veennaaka ulaiththittaen naan
      thaevai onte athai naan
      arinthaen paathaththil irukka
      kattukkonntaen
    3. veenn vaarththai en vaayinaal
      ninaikkaamal paesukinten
      en vaaykku kaaval inte neer vaiyum
      en thooya vaalvai kaaththukkolla
    4. um thooya aaviyaalae
      thur aasai neengachcheyyum
      unnmai manasaatchi
      ennil unndaaka
      unarvulla ithayaththai thantharulum
    5. suyam ennil saaka vaenndum
      neer ennil peruka vaenndum
      en siththam virumpaen
      ennaiyae paliyaay
      thanthaen um sevai seythidavae!
  • Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

    ஆர் இவர் ஆராரோ – இந்த
    அவனியோர் மாதிடமே
    ஆனடை குடிலிடை மோனமய் உதித்த
    இவ்வற்புத பாலகனார்?

    1. பாருருவாகு முன்னே – இருந்த
      பரம் பொருள் தானிவரோ?
      சீருடன் புவி, வான், அவை
      பொருள் யாவையுஞ் சிருட்டித்த
      மாவலரோ!
    2. மேசியா இவர்தானோ? – நம்மை –
      மேய் த்திடும் நரர்கோனோ?
      ஆசையாய் மனிதருக்காய்
      மரித்திடும் அதி அன்புள்ள
      மனசானோ?
    3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது –
      தேவனின் கண்மணியோ?
      மெத்தவே உலகிருள் நீக்கிடும்
      அதிசயமேவிய விண்ணொளியோ!
    4. பட்டத்துத் துரைமகனோ? –
      நம்மைப் பண்புடன்
      ஆள்பவனோ?
      கட்டளை மீறிடும் யாவர்க்கும்
      மன்னிப்புக் காட்டிடுந்
      தாயகனோ?
    5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
      – தீர்த்திடும் பானமோதான்?
      ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
      அடைக்கல மானவர் இவர்
      தானோ?

    Aar Ivar Aaraaro Lyrics in English

    aar ivar aaraaro – intha
    avaniyor maathidamae
    aanatai kutilitai monamay uthiththa
    ivvarputha paalakanaar?

    1. paaruruvaaku munnae – iruntha
      param porul thaanivaro?
      seerudan puvi, vaan, avai
      porul yaavaiyunj siruttiththa
      maavalaro!
    2. maesiyaa ivarthaano? – nammai –
      maey ththidum nararkono?
      aasaiyaay manitharukkaay
      mariththidum athi anpulla
      manasaano?
    3. thiththikkun theenganiyo? – namathu –
      thaevanin kannmanniyo?
      meththavae ulakirul neekkidum
      athisayamaeviya vinnnnoliyo!
    4. pattaththuth thuraimakano? –
      nammaip pannpudan
      aalpavano?
      kattalai meeridum yaavarkkum
      mannippuk kaatdidun
      thaayakano?
    5. jeevanin appamothaan? – thaakam
      – theerththidum paanamothaan?
      aavalaay aelaikal atainthidum
      ataikkala maanavar ivar
      thaano?
  • Aapirakaamin Thaevanae ஆபிரகாமின் தேவனே

    ஆபிரகாமின் தேவனே
    ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

    உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
    ஆனந்தம் அடைந்திடுவேன்

    தானியேலின் தேவன் நீரே
    சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
    தேவாதி தேவனே வாழ்க
    ராஜாதி ராஜாவே வாழ்க

    சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
    அவியாமல் அக்கினியிலே காத்தவரே
    பாதுகாக்கும் இயேசு நாமம்
    பரலோகம் சேர்த்திடும் நாமம்

    பவுலும் சீலாவும் சிறையிலே
    கட்டுகளை அறுத்துக் காத்தவரே
    பரிசுத்த ஆவியே வாழ்க
    திரியேக தேவனே வாழ்க


    Aapirakaamin Thaevanae Lyrics in English

    aapirakaamin thaevanae
    eesaakkin thaevanae, yaakkopin thaevareerae

    um naamaththodavae en peyarai innaiyumae
    aanantham atainthiduvaen

    thaaniyaelin thaevan neerae
    singaththin vaayaik kattineerae
    thaevaathi thaevanae vaalka
    raajaathi raajaavae vaalka

    saathraak, maeshaak, aapaethnekovai
    aviyaamal akkiniyilae kaaththavarae
    paathukaakkum Yesu naamam
    paralokam serththidum naamam

    pavulum seelaavum siraiyilae
    kattukalai aruththuk kaaththavarae
    parisuththa aaviyae vaalka
    thiriyaeka thaevanae vaalka

  • Aantavarai Ekkaalamum ஆண்டவரை எக்காலமும்

    ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
    அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்

    1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துக்கள்
      ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
      நடனமாடி நன்றி சொல்வோம்
    2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
      எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
    3. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
      எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல
    4. ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
      நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
    5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
      அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
    6. சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
      ஆண்டவரை நாடுவோருக்கு குறையேயில்லை
    7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
      அவர் செவிகள் அவனுக்குத் திறந்திருக்கும்
    8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
      துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்
    9. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார்
      நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார்
    10. நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் – அவை
      அனைத்தினின்றும் அவர்தாமே விடுதலை தருவார்
    11. ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாராட்டும்
      சிறுமையுற்றோர் அதைக்கேட்டு அக்களிப்பார்கள்

    Aantavarai Ekkaalamum Lyrics in English

    aanndavarai ekkaalamum pottiduvaen
    avar pukal eppothum en naavil olikkum

    1. ennotae aanndavarai makimaippaduththukkal
      orumiththu avar naamam uyarththiduvom
      nadanamaati nanti solvom
    2. aanndavaraith thaetinaen sevi koduththaar
      ellaavitha payaththinintum viduviththaar
    3. avarai Nnokkip paarththathaal pirakaasamaanaen
      enathu mukam vetkappattup pokavaeyilla
    4. aelai naan kooppittaen pathil thanthaarae
      nerukkatikal anaiththinintum viduviththaarae
    5. karththar nallavar suvaiththup paarungal
      avarai nampum manitharellaam paakkiyavaankal
    6. singak kutti unavinti pattini kidakkum
      aanndavarai naaduvorukku kuraiyaeyillai
    7. karththar kannkal neethimaanai Nnokkiyirukkum
      avar sevikal avanukkuth thiranthirukkum
    8. neethimaankal kooppittal karththar kaetkiraar
      thunpangal anaiththinintum viduvikkiraar
    9. utaintha ullaththaarkku arukil irukkiraar
      naintha nenjaththaarai kaappaattukiraar
    10. neethimaanukku varum thunpam anaekamaayirukkum – avai
      anaiththinintum avarthaamae viduthalai tharuvaar
    11. aanndavaril en aanmaa maenmaipaaraattum
      sirumaiyuttaோr athaikkaettu akkalippaarkal
  • Aantavarae Neer Poejanam Kaetteer ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்

    அறுப்பு மிகுதி

    1. ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்
      கொண்டு வந்தோம் என்றார்
      பிதாவின் சித்தம் எனக்குப் போஜனம்
      அறிவீர் என்றுரைத்தார்

    கண்களை ஏறெடுப்பீர்!
    அறுவடை செய்திடுவீர்!

    1. நாங்கள் இல்லாவேளை வேறு எவரும்
      போஜனம் தந்தாரோ?
      தேட்டம் மிகுந்த ஆத்துமா ஒன்றை
      பிதாவே அனுப்பி வைத்தார்
    2. சமாரியா தேசத்தை அற்பமாய் எண்ணி
      இஸ்ரவேல் புறக்கணித்தார்
      தேவை மிகுந்த ஆத்துமா அங்கும்
      உண்டெனப் பதிலளித்தார்
    3. இவர்தான் எனக்கு ஜீவன் அளித்தார்
      ஊராரே உணர்ந்திடுவீர்!
      இயேசையரே இரண்டு நாட்கள்
      எங்கள் ஊரில் நீர் தங்கும் என்றார்
    4. அறுப்புக்கு இன்னும் நாட்கள் செல்லும் என
      அலைந்திடும் சீடர்களே
      கண்களை உயர்த்திப்பாருங்கள் என்று
      இயேசுவே கூறுகின்றார்

    Aantavarae Neer Poejanam Kaetteer Lyrics in English

    aruppu mikuthi

    1. aanndavarae neer pojanam kaettir
      konndu vanthom entar
      pithaavin siththam enakkup pojanam
      ariveer enturaiththaar

    kannkalai aeraெduppeer!
    aruvatai seythiduveer!

    1. naangal illaavaelai vaetru evarum
      pojanam thanthaaro?
      thaettam mikuntha aaththumaa ontai
      pithaavae anuppi vaiththaar
    2. samaariyaa thaesaththai arpamaay ennnni
      isravael purakkanniththaar
      thaevai mikuntha aaththumaa angum
      unndenap pathilaliththaar
    3. ivarthaan enakku jeevan aliththaar
      ooraarae unarnthiduveer!
      iyaesaiyarae iranndu naatkal
      engal ooril neer thangum entar
    4. aruppukku innum naatkal sellum ena
      alainthidum seedarkalae
      kannkalai uyarththippaarungal entu
      Yesuvae koorukintar
  • Aantavar Pataiththa Verriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    1.எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார்
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும்

    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்

    2.எனது ஆற்றலும் எனது பாடலும்
    எமது மீட்புமானார்
    நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும்

    3.தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல் ஆயிற்று
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன்

    4.என்றும் உள்ளது உமது பேரன்பு
    என்று பறைசாற்றுவேன்
    துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரையா


    Aantavar Pataiththa Verriyin Naalithu Lyrics in English

    aanndavar pataiththa vettiyin naalithu
    intu akamakilvom akkalippom
    allaelooyaa paaduvom
    allaelooyaa tholvi illai
    allaelooyaa vetti unndu

    1.enakku uthavidum enathu aanndavar
    en pakkam irukkiraar
    ulaka manitharkal enakku ethiraaka
    enna seyya mutiyum

    tholvi illai enakku
    vetti pavani selvaen
    tholvi illai namakku
    vetti pavani selvom

    2.enathu aattalum enathu paadalum
    emathu meetpumaanaar
    neethimaankalin (koodaaraththil) sapaikalilae
    vetti kural olikkattum

    3.thallappatta kal kattidam thaangidum
    moolaikkal aayittu
    karththar seyal ithu athisayam ithu
    kaiththattip paadungalaen

    4.entum ullathu umathu paeranpu
    entu paraisaattuvaen
    thunpa vaelaiyil Nnokki kooppittaen
    thunnaiyaay vantheeraiyaa

  • Aantavar Enakkaay ஆண்டவர் எனக்காய்

    ஆண்டவர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார் அச்சமே
    எனக்கில்லை அல்லேலூயா

    1. என்னை நடத்தும் இயேசுவினாலே
      எதையும் செய்திடுவேன்
      அவரது கிருபைக்கு காத்திருந்து
      ஆவியில் பெலனடைவேன்
    2. வறுமையோ வருத்தமோ
      வாட்டிடும் துன்பமோ
      எதையும் தாங்கிடுவேன்
      அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
      ஆண்டவர் பின் செல்வேன்

    Aantavar Enakkaay Lyrics in English

    aanndavar enakkaay yaavaiyum
    seythu mutippaar achchamae
    enakkillai allaelooyaa

    1. ennai nadaththum Yesuvinaalae
      ethaiyum seythiduvaen
      avarathu kirupaikku kaaththirunthu
      aaviyil pelanataivaen
    2. varumaiyo varuththamo
      vaatdidum thunpamo
      ethaiyum thaangiduvaen
      anuthina siluvaiyaith tholil sumanthu
      aanndavar pin selvaen