Category: Song Lyrics

  • அனாதி அன்பால் Anathi anpal

    அனாதி அன்பால் அழைத்த தேவா
    காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே
    ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே
    ஆ அல்லேலூயா அல்லேலூயா
    ஆ அல்லேலூயா அல்லேலூயா

    என் மேல் நீர் வைத்த அன்பு
    முந்தி வந்ததல்லவோ
    நேசம் மரணத்திலும்
    வலியதல்லவோ
    ஆகையினாலே உந்தன்
    அன்பு என்னை வென்றதே

    வேறெந்த அன்பின் இன்பம்
    நிலையற்றதல்லவோ
    மேகம் போல் மாறிப்போகும்
    தன்மையுள்ளதல்லவோ
    ஆகையினாலே உந்தன்
    அன்பை நான் நம்புவேன்

    அன்பாகவேயிருக்கும்
    அன்பின் தேவனல்லவோ
    உந்தனின் வார்த்தைகளை
    யாரும் மீறலாகுமோ
    ஆகையினாலே நானும்
    என்றும் கீழ்படிவேன்


    anathi anpal azhaiththa theva
    karunyaththale ennai mittir anpe
    aananthaththote nanum vanthen anpe
    aa alleluya alleluya
    aa alleluya alleluya

    en mel nir vaiththa anpu
    munthi vanthathallavo
    nesam maranaththilum
    valiyathallavo
    aakaiyinale unthan
    anpu ennai venrathe

    verentha anpin inpam
    nilaiyarrathallavo
    mekam pol marippokum
    thanmaiyullathallavo
    aakaiyinale unthan
    anpai nan nampuven

    anpakaveyirukkum
    anpin thevanallavo
    unthanin varththaikalai
    yarum miralakumo
    aakaiyinale nanum
    enrum kizhpativen


  • என் நெனப்பெல்லாம் En nenappellam

    என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா
    என் மனசெல்லாம் நீங்க தானப்பா

    நான் நடந்தாலும் உங்க
    நெனப்பு இயேசப்பா நான்
    தூங்கினாலும் உங்க
    நெனப்பு தானப்பா

    நான் கடந்த வந்த
    பாதையெல்லாம் நீங்க தான்
    நான் நடந்து வந்த
    பாதையெல்லாம் நீங்க தான்

    நான் சுகமாக வாழ்வதும்
    உம் கிருபையப்பா நான்
    சோர்ந்து போன
    நேரமெல்லாம் நீங்கப்பா

    நான் வயதானாலும் காத்துக்
    கொள்ளுங்க இயேசப்பா என்னை
    வழுவாமல் காத்துக்
    கொள்ளுங்க இயேசப்பா


    en nenappellam ningka iyesappa
    en manasellam ningka thanappa

    nan natanthalum ungka
    nenappu iyesappa nan
    thungkinalum ungka
    nenappu thanappa

    nan katantha vantha
    pathaiyellam ningka than
    nan natanthu vantha
    pathaiyellam ningka than

    nan sukamaka vazhvathum
    um kirupaiyappa nan
    sornthu pona
    neramellam ningkappa

    nan vayathanalum kaththuk
    kollungka iyesappa ennai
    vazhuvamal kaththuk
    kollungka iyesappa


  • நல்ல தெய்வம் உலகில் Ummai vita enakku

    உம்மை விட எனக்கு ஒன்றும்
    உயர்ந்ததில்லையே உம்மை போல
    நல்ல தெய்வம் உலகில் இல்லையே
    நல்ல தெய்வமே நல்ல இயேசுவே
    உம் மார்பிலே நான்
    சாய்ந்துக் கொள்ளுவேன் -2

    மனம் பதரும் வேளையில் நான்
    திகைக்கும் போதெல்லாம் உம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    மாசற்ற பாசத்தாலே அரவணைத்த தெய்வமே

    ஒரு சிற்பை போல என்னை இந்த
    உலகம் வெறுத்த போதும் உம்
    கரத்தாலே உயர்த்தினீரே
    மண்ணான என்னையும் உம்
    மகிமையாலே நிரப்பினீர்

    பயனற்றவள் என்று உலகம்
    தள்ளிவிட்டாலும் உம்
    அன்பாலே தேற்றினீரே
    அனாதி ஸ்நேகத்தாலே
    அழைத்துக்கொண்ட தெய்வமே


    ummai vita enakku onrum
    uyarnthathillaiye ummai pola
    nalla theyvam ulakil illaiye
    nalla theyvame nalla iyesuve
    um marpile nan
    saynthuk kolluven -2

    manam patharum velaiyil nan
    thikaikkum pothellam um
    marpotu anaiththuk kontire
    masarra pasaththale aravanaiththa theyvame

    oru sirpai pola ennai intha
    ulakam veruththa pothum um
    karaththale uyarththinire
    mannana ennaiyum um
    makimaiyale nirappinir

    payanarraval enru ulakam
    thallivittalum um
    anpale therrinire
    anathi snekaththale
    azhaiththukkonta theyvame


  • தன் ஜீவன் தந்தார் Than jivan thanthar

    தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார்
    என் வாழ்க்கை இயேசுவுக்கே
    என் நெஞ்சமே என் நேசமே
    என்றென்றும் இயேசுவுக்கே

    நிம்மதி இல்லாத இந்த உலகில்
    இன்னல்கள் வந்தாலுமே
    இயேசுவே எந்தன் வேதனை
    நீங்க புது பெலன் தந்திடுவார்

    என்னை மறவாத தேவ மைந்தன்
    அவரிடம் தஞ்சமானேன்
    இதயத்தின் வாஞ்சை அறிந்திடுவாரே
    தயவுடன் அருள் புரிவார்

    திரளான மீட்பு தருகின்றார் இயேசு
    சிறுபிள்ளை போல் ஆனேன்
    கிருபையும் என் மேல் வைத்திடுவாரே
    அவர் பாதம் பணிந்திடுவேன்


    than jivan thanthar en jivan aanar
    en vazhkkai iyesuvukke
    en nenysame en nesame
    enrenrum iyesuvukke

    nimmathi illatha intha ulakil
    innalkal vanthalume
    iyesuve enthan vethanai
    ningka puthu pelan thanthituvar

    ennai maravatha theva mainthan
    avaritam thanysamanen
    ithayaththin vanysai arinthituvare
    thayavutan arul purivar

    thiralana mitpu tharukinrar iyesu
    sirupillai pol aanen
    kirupaiyum en mel vaiththituvare
    avar patham paninthituven


  • நீதியின் பாதையில் ஜீவன் Nithiyin pathaiyil jivan

    நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
    அந்த பாதையில் மரணமில்லை
    மரணமேயில்லை

    குணசாலியான ஸ்திரி தன்
    புருஷனுக்கு கிரீடமே கிரீடமே
    மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள ஸ்திரி
    பன்றியின் மூக்கில் உள்ள
    பொன் மூக்குத்தி

    புத்தியுள்ள ஸ்திரி தன்
    வீட்டை கட்டுகிறாள்
    புத்தியில்லா ஸ்திரியோ அதை
    இடித்து போடுகிறாள்
    புத்தியில்லா ஸ்திரியோ அதை
    இடித்து போடுகிறாள்

    சண்டைக்காரியோடே ஒரு பெரிய
    வீட்டில் குடியிருப்பதை பார்க்கிலும்
    வீட்டின் மேல் மூலையில்
    தங்கியிருப்பது நல்லது
    வீட்டின் மேல் மூலையில்
    தங்கியிருப்பது நல்லது

    குணசாலியான ஸ்திரியை
    கண்டுபிடிப்பவன் யார்
    அவள் விலையோ முத்துக்களை
    பார்க்கிலும் உயர்ந்தது
    அவள் விலையோ முத்துக்களை
    பார்க்கிலும் உயர்ந்தது


    nithiyin pathaiyil jivan untu
    antha pathaiyil maranamillai
    maranameyillai

    kunasaliyana sthiri than
    purushanukku kiritame kiritame
    mathiketay natakkinra azhakulla sthiri
    panriyin mukkil ulla
    pon mukkuththi

    puththiyulla sthiri than
    vittai kattukiral
    puththiyilla sthiriyo athai
    itiththu potukiral
    puththiyilla sthiriyo athai
    itiththu potukiral

    santaikkariyote oru periya
    vittil kutiyiruppathai parkkilum
    vittin mel mulaiyil
    thangkiyiruppathu nallathu
    vittin mel mulaiyil
    thangkiyiruppathu nallathu

    kunasaliyana sthiriyai
    kantupitippavan yar
    aval vilaiyo muththukkalai
    parkkilum uyarnthathu
    aval vilaiyo muththukkalai
    parkkilum uyarnthathu


  • வணங்கா கழுத்துள்ள vanangka kazhuththulla

    வணங்கா கழுத்துள்ள ஆண்களே
    ஆகா ஆண்களே அந்த
    பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே

    மனைவியோடு பழத்தை தின்று
    பாவம் செய்த ஆதாமே
    நாங்க பரிதாபமாகவே ஆனோமே

    ஆத்திரப்பட்டு ஆபேலை
    கொன்ற காயினே அந்த
    ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன்

    இச்சையோடு பெத்சபாளை
    பார்த்தானே மாம்ச அந்த
    தாவீதும் படுகுழியில் விழுந்தானே

    யாக்கோபின் மகளான தீனாளே உன்
    அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே

    யூதாவின் மருமகளே தாமாரே
    மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே

    தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த
    அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே

    தெலியாளை தெரியுமா சிம்சோனே உன்
    அபிஷேகம் எல்லாமே என்னாச்சு


    vanangka kazhuththulla aankale
    aaka aankale antha
    pazhaththukkaka pavikalaka aaningkale

    manaiviyotu pazhaththai thinru
    pavam seytha aathame
    nangka parithapamakave aanome

    aaththirappattu aapelai
    konra kayine antha
    aapelin iraththam angke povanen

    issaiyotu pethsapalai
    parththane mamsa antha
    thavithum patukuzhiyil vizhunthane

    yakkopin makalana thinale un
    azhaku mele aasai vaiththan sikeme

    yuthavin marumakale thamare
    mamanin issaikku paliyana marumakale

    thangkai enrum thamarai paramal antha
    ammanum aasaippattu azhinthane

    theliyalai theriyuma simsone un
    apishekam ellame ennassu


  • தேவ மைந்தன் தோளின்மீது Theva mainthan tholinmithu

    தேவ மைந்தன் தோளின்மீது
    இத்தனை பாரமா உன்னை
    தேடி வந்து நன்மை செய்தது
    அவரின் பாவமா

    முகத்தினிலே துப்பி தலையிலே
    கொட்டி வாரினாலே அடித்தார் அவர்
    மேனி முழுதும் உழுத நிலம் போல
    உருக்குலைதத்து மகிழ்ந்தார்
    பாடுகள் அடைந்து பரிசுத்த
    தேவன் பாவ பலியாகிறார் உன்
    ஆக்கினை ஏற்று ஆண்டவர்
    இயேசு அங்கே கேடாகிறார்

    இரங்கும் படி கேட்ட குருடனுக்கு
    இரங்கி பார்வை கொடுத்தவர்
    பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த
    ஸ்திரிக்கு சுகம் தந்தவர்
    பாடையை தொட்டு வாலிபன்
    பிழைக்க அற்புதம் செய்தவர்
    நாறி போன லாசுருவை
    எழுப்பி நட்புக்கு உயிர்தந்தவர்


    theva mainthan tholinmithu
    iththanai parama unnai
    theti vanthu nanmai seythathu
    avarin pavama

    mukaththinile thuppi thalaiyile
    kotti varinale atiththar avar
    meni muzhuthum uzhutha nilam pola
    urukkulaithaththu makizhnthar
    patukal atainthu parisuththa
    thevan pava paliyakirar un
    aakkinai eerru aantavar
    iyesu angke ketakirar

    irangkum pati ketta kurutanukku
    irangki parvai kotuththavar
    pannirentantu perum patataintha
    sthirikku sukam thanthavar
    pataiyai thottu valipan
    pizhaikka arputham seythavar
    nari pona lasuruvai
    ezhuppi natpukku uyirthanthavar


  • மனம் போன பாதையை Manam pona pathaiyai

    மனம் போன பாதையை நான் மறந்தேன்
    இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன்
    என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன்
    எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன்

    கானல் நீரை நம்பியதாலே
    கன்மலைத் தேனை நான் இழந்தேனே
    ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை
    தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார்
    ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார்

    உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற
    உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன்
    உன்னதர் இயேசு என்னிடம் வந்தார்
    உலகம் தராத சமாதானம் தந்தார்

    நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால்
    நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன்
    இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன்
    என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார்
    இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார்


    Manam pona pathaiyai nan maranthen
    iyesu mathevan anpinai nan unarnthen
    en arum iyesuvin patham paninthen
    ennilla nanmaikal nan atainthen

    kanal nirai nampiyathale
    kanmalaith thenai nan izhanthene
    jivaththanniram iyesu ennai
    thetiye vanthar therriye anaiththar
    aaruthal iinthu aanantham thanthar

    ulakaththin nesam thevanin pakaiyanra
    unmaiyai unarnthen nanmaiyai nan atainthen
    unnathar iyesu ennitam vanthar
    ulakam tharatha samathanam thanthar

    nasinil suvasamulla manithanai nampiyathal
    nanilam mithil nan nataipinamanen
    iyesuvin mel visuvasam payanthathal pizhaiththen
    en arum iyesu ennaith theti vanthar
    inaiyilla nimmathi ithayaththil thanthar


  • கிறிஸ்துவை தவிர்த்தொரு kiristhuvai thavirththoru

    கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
    இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை

    இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅ
    மறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை
    உலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
    இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை

    ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு
    இகபரண் நலமெல்லாம் நிறைய உண்டு
    இதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ….
    அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு

    போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம்
    இந்த புவியெங்கும் இணையில்லா இனிய தெய்வம்
    தேற்றி அரவணைக்கும் தேவ மைந்தன்
    இயேசு திருநாமம் தொழுவோர்க்கும் பரலோகம்


    kiristhuvai thavirththoru theyvamillai
    iyesu kiristhuvai maruththavar uyvathillai

    iyesuvai nampinor iraivanin pillai aaaaa..
    maruththithai uraippavar manithare illai.
    ulakil kiristhuvai thavirththoru theyvamillai
    iyesu kiristhuvai maruththavar uyvathillai

    eerrukkontor vazhvil amaithi untu
    ikaparan nalamellam niraiya untu
    ithai marri uraippavarkkum karunaiyuntu aaaaaa.
    avarkal manam thirumpi varavum salukaiyuntu

    porri thuthikka oru punitha theyvam
    intha puviyengkum inaiyilla iniya theyvam
    therri aravanaikkum theva mainthan
    iyesu thirunamam thozhuvorkkum paralokam


  • என் ஜனங்கள் ஒருபோதும் En janangkal orupothum

    என் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    கர்த்தருக்கு காத்திருப்போர் என்றும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    உன்னை அனுதினம் நடத்திடுவார்

    இஸ்ரவேலின் தேவன் பெரியவரே
    வாக்கு மாறாதவரே
    உனக்கு எட்டாததும் நீ அறியாததும்
    பெரிய காரியங்கள் செய்திடுவார்

    சர்வ வல்ல தேவன் அற்புதரே
    அதிசயமானவரே
    நீ நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும்
    மேலான காரியங்கள் செய்திடுவார்

    நம்தேவன் நல்ல வைத்தியரே
    மனதுருக்கம் நிறைந்தவரே
    அவர் தழும்புகளால் உன்னை
    குணமாக்கியே உன்னத
    பெலனால் நிரப்பிடுவார்


    en janangkal orupothum
    vetkappattu povathillai
    karththarukku kaththiruppor enrum
    vetkappattu povathillai
    azhaiththavar unmaiyullavar
    unnai anuthinam nataththituvar

    isravelin thevan periyavare
    vakku marathavare
    unakku ettathathum ni ariyathathum
    periya kariyangkal seythituvar

    sarva valla thevan arputhare
    athisayamanavare
    ni ninaippatharkum nam jepippatharkum
    melana kariyangkal seythituvar

    namthevan nalla vaiththiyare
    manathurukkam nirainthavare
    avar thazhumpukalal unnai
    kunamakkiye unnatha
    pelanal nirappituvar