Category: Song Lyrics

  • Prakasikkum Sudargal Naam பிரகாசிக்கும் சுடர்கள் நாம்

    பிரகாசிக்கும் சுடர்கள் நாம்பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம்உலகிலே ஒளியாம் இயேசுவை (2) தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம்தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2)தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2)நம்மில் உண்டு பிரகாசிப்போம்நாள்தோறும் பிரகாசிப்போம் எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம்இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம்இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2)பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும்ஆராதனைக் கூடம் அமைப்போம் தேவ பிள்ளைகள் நாம் பலவான்கையில் அம்புகள் வேகம் செல்லுவோம்சத்துருவை வீழ்த்திடுவோம்தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம்கோலியாத்தின் தலை உடைப்போம்ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்…

  • Pradahana Aasariyarae பிரதான ஆசாரியரே எங்கள்

    பிரதான ஆசாரியரே எங்கள்பிரதான ஆசாரியரே Chord : G Major Yeshuvaa -8Yeshuvaa எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால்என்றென்றும் பூரணப்படுத்தினீரேஎங்கள் பிரதான ஆசாரியரேYeshuvaa எங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெறகிருபாசனத்தண்டையில் தைரியமாய் வரகிருபை செய்தவரேஎங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரேஇதயத்தில் எங்களை பொறிந்தவரேநியாபக குறியாய் வைப்பவரேஎங்கள் பிரதான ஆசாரியரே பாவம் இல்லாத ஆசாரியரேஎன்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரேஉம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரேஎங்கள் பிரதான ஆசாரியரே Pradhana Aasariyarae EngalPradhana Aasariyarae Yeshuva…

  • Potruvom Potruvom போற்றுவோம் போற்றுவோம்

    போற்றுவோம் போற்றுவோம்இயேசுவையே போற்றுவோம்துதி சாற்றுவோம் சாற்றுவோம்கர்த்தருக்கே சாற்றுவோம் நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரைபோற்றுவோம்நம்மையும் மீட்க வந்தமீட்பரையே போற்றுவோம்இயேசுவின் நாமமே நமது மேன்மையே விண்ணுலக ரோஜாவோ மண்ணில்வந்து பூத்ததோவிண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாடவந்ததோவிண்மீங்கள் கூட்டத்தில் இவர்விடிவுகால வெள்ளியோராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோஇவரும் நம்மை மேய்க்கும்நல்ல மேய்ப்பர் என்பதாலோஇவரையுமே மேய்ப்பர்களும்தேடியே வந்தார்களோநம் இதயம் கூட இன்றுஒரு மாட்டுத் தொழுவந்தானேஇதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையேஎந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியேஇருளை போக்க வந்த விடியற்கால…

  • Potruvom Devanai Indrum போற்றுவோம் தேவனை

    போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம் Potruvom devanai indrum Lyrics in Englishpottuvom thaevanaiintum entumaayaaviyudan unnmaiyudanaaraathippom Yesuvai senta naalinil sukamudankaaththa…

  • Potrum Potrum Punniya Naadarai போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

    போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப்…

  • Potriduvom Pugazhnthiduvom போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

    போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்பொற்பரன் இயேசுவையேபுவியில் அவர் போல் வேறில்லையே தந்தையைப்போல் தோளினிலேமைந்தரெம்மைச் சுமந்தவரேஎந்நாளுமே அவர் நாமமேஇந்நிலத்தே நாம் துதித்திடுவோம் கன மகிமை புகழடையகருணையால் ஜெநிப்பித்ததாலேகனலெரியும் சோதனையில்கலங்கிடுமோ என் விசுவாசமே ஞாலமெல்லாம் கண்டதிசயிக்கஆவியின் அபிஷேகத்தாலேஏக சரீரமாய் நிறுத்தஇனைத்தனரே நம்மை தம் சுதராய் ஆதி அப்போஸ்தல தூதுகளால்அடியோரை ஸ்திரப்படுத்திசேதமில்லா ஜெயமளித்தேகிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே சீயோனே மா சாலேம் நகரேசீரடைந்தே திகழ்வாயேசேவிப்பாயே உன் நேசரையேசிறப்புடனே இப்பார்தலத்தே Potriduvom pugazhnthiduvom Lyrics in Englishpottiduvom pukalnthiduvomporparan Yesuvaiyaepuviyil avar pol vaerillaiyae thanthaiyaippol tholinilaemaintharemmaich sumanthavaraeennaalumae…

  • Potridu Aanmame Sristi Karthavaam போற்றிடு ஆன்மமே சிஷ்

    போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும். போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை;ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை;ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்; யாவும் அவர் அருள் ஈவாம். போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை;தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை;பேரன்பராம் பராபரன் தயவை சிந்திப்பாய் இப்போதெப்போதும். போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்;ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்;சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே வணங்கி…

  • Potri Thuthipom Em Deva போற்றித் துதிப்போம் எம் தேவ

    போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான் என்றும்போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில் – காக்கும்கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்ப்பின் ஜெய தொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன் பூமியகிலமும்…

  • Potri Paduvom போற்றி பாடி துதிப்போம்

    போற்றி பாடி துதிப்போம்இயேசு நாமம் துதிப்போம்சர்வலோக நாதா உமக்குகோடி கோடி ஸ்தோத்திரம்தேவனே வாரும் ஆவியே வாரும்ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2 இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளைவானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து…

  • Potri Paadukindren போற்றி பாடுகின்றேன்

    போற்றி பாடுகின்றேன் நான் – தேவாஉந்தன் நாமத்தை – தேவாஉந்தன் நாமமே உயர்ந்த நாமமே மகிமை செலுத்துகிறேன் – தேவாஉந்தன் நாமத்தை – தேவாஉந்தன் நாமமே உயர்ந்த நாமமே Potri Paadugindraen Naan… DevaUndhan Naamathi… DevaUndhan Naamamae Uyarndha NaamamaeMagimai Seluthugiraen DevaUndhan Naamathai DevaUndhan Naamamae Uyarndha Naamamae