Category: Song Lyrics

  • Potri Paadi Thudhippom போற்றி பாடி துதிப்போம்

    போற்றி பாடி துதிப்போம்இயேசு நாமம் துதிப்போம்சர்வலோக நாதா உமக்குகோடி கோடி ஸ்தோத்திரம்தேவனே வாரும் ஆவியே வாரும்ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2 இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளைவானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து…

  • Pothum Neenga Pothum போதும் நீங்க போதும்

    போதும் நீங்க போதும்உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையாஎன்முன்னே நீர்தானையாஇயேசையா என் மீட்பரே உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையாஇதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்இயேசையா என் மீட்பரே என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றதுஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானேஇயேசையா என் மீட்பரே உம் சமூகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பக்கியவான்எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்இயேசையா என் மீட்பரே இவ்வுலக வாழ்வைவிடஉம் சமூகம் மேலானதுபெலத்தின் மேலே பெலனடைவேன்வருகையிலே உம்மைக் காண்பேன்இயேசையா என் மீட்பரே அழுகையெல்லாம்…

  • Pothagar Vanthu Vittar போதகர் வந்துவிட்டார்

    போதகர் வந்துவிட்டார்உன்னைத் தான் அழைக்கிறார்எழுந்து வா (4) கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகனே கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்க சுமந்து கொண்டார் துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார் Pothagar Vanthu Vittar Lyrics in Englishpothakar vanthuvittarunnaith thaan alaikkiraarelunthu vaa (4) kannnneer kadalil moolkikalangi thavikkiraayokalangaathae thikaiyaathaekarththar…

  • Poshipavar Neere போஷிப்பவர் நீரே

    போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரேபரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே சோர்ந்து போனாயோ கவலைப்படாதேஇயேசு உன்னை சுமப்பார்மகிழ்ச்சியாக்குவார் இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர்வல்லவர் உலகம் வனாந்திரம்பரலோகம் மகிழ்ச்சியே தண்ணீ மேல் நடப்பார் அற்புதங்கள்செய்திட்டார் – உன் பிரச்சனைஎம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம் அல்லேலுயா பாடுவோம்தேவனை துதிப்போம் Poshipavar neere Lyrics in English poshippavar neerae paathukaappu neeraeparikaari neerae en iratchakarum neerae sornthu ponaayo kavalaippadaathaeYesu unnai sumappaarmakilchchiyaakkuvaar Yesu neer periyavar…

  • Posanandhanu Mundo Thirurap போசனந்தானு முண்டோ திருராப்

    போசனந்தானு முண்டோ திருராப்போசனம் போலுலகில் ராசரும் வையக நீசரும் அம்பரன்நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்கன்மி கட்கானமெய் நேசத்தின் போசனம்பத்தரை யன்றாய் இணைத்திடும் போசனம்பஞ்சகாத்தும் கிடைத்திடும் போசனம் பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்பொன் வானதூதரும் உண்ணாத போசனம்ஓர் காலமும் குறைவாகாத போசனம்ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம் பஸ்காப் பலியின் பொருள் என்னும் போசனம்பாவி புசிக்கும் சமாதான போசனம்நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்நின்மலன் தந்திடும் அற்புத போசனம் மாமலைப் பீடப் பலியான போசனம்மானிட ஞானத்துக்…

  • Porutkal Maela Kannu பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

    பொருட்கள் மேல கண்ணு போச்சுனாபோச்சய்யா உன் அபிஷேகம்ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னாஅம்போதான் உன் அபிஷேகம்காத்துக்கொள் காத்துக்கொள்பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள் பெருமை என்ற வலையில் விழாதேஅது வறுமையைக் கொண்டு வந்திடும்பணத்திலே மயங்கி விடாதே – உன்னைபாதாளம் கொண்டு பொய்விடும் அழிந்து போகும் உலகப் பொருட்களால்நண்பர்களை சம்பாதித்துக் கொள்நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீஅபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னைஅநுதினமும் நடத்திச் செல்வாரே Porutkal Maela Kannu Lyrics…

  • Porattam Illatha Manithargal போராட்டம் இல்லாத மனிதர்கள்

    போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டுபோராடி ஜெயித்திடுவேன்துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டுஅதையும் நான் மேற் கொள்ளுவேன்தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டுநான் மட்டும் இல்லை அறிவேன்கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டுகர்த்தரை மட்டும் நம்புவேன் ஆத்துமாவே நீ கலங்குவதேன்நீ தியங்குவதேன்நீ நொறுங்குவதேன்நேசர் இயேசு உன் பட்சம் இருக்கநீ அஞ்சுவது ஏனோநீ அஞ்சுவது ஏனோ யோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம்நீக்கிய தேவன் ஒருவர் என்னோடு உண்டுயோசேப்பு பெற்ற தீமைகள் எல்லாம்நன்மையாய் மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு தாவீதின் தேவன் என்னோடும் உண்டுசேனைக்குள்…

  • Poradum En Nenjame போராடும் என் நெஞ்சமே

    போராடும் என் நெஞ்சமேபுகலிடம் மறந்தாயோபாராளும் இயேசு உண்டுபதறாதே மனமே அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே ஆ ஆ….ஆனந்தம் பேரானந்தம்என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே கடந்ததை நினைத்து தினம்கண்ணீர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி நன்றி சொல்லு வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு நண்பன் கைவிட்டானோநம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு Poradum en nenjame Lyrics in Englishporaadum en nenjamaepukalidam maranthaayopaaraalum Yesu unndupatharaathae manamae alaikadal naduvinilaeamilnthu…

  • Poovin Nargantham Veesum Solaiyayinum பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்

    பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன் பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஎங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஇயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்மீட்பர்…

  • Poothagar Vanthuvittar போதகர் வந்துவிட்டார்

    போதகர் வந்துவிட்டார்உன்னைத் தான் அழைக்கிறார்எழுந்து வா (4) கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகனே கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்க சுமந்து கொண்டார் துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார் Poothagar Vanthuvittar Lyrics in Englishpothakar vanthuvittarunnaith thaan alaikkiraarelunthu vaa (4) kannnneer kadalil moolkikalangi thavikkiraayokalangaathae thikaiyaathaekarththar un…