Category: Song Lyrics
-
Poorattam Niraintha Ulagaththiley போராட்டம் நிறைந்த உலகத்திலே
போராட்டம் நிறைந்த உலகத்திலேபெற்றுக் கொள்ளத்தக்கதாய்நாம் ஓடுவோம் 1.ஓடுபவர் எல்லாம் ஓடுவர்ஒருவனே பெறுவான் பந்தயப் பொருளை 2.நிச்சயமில்லாது ஓடாமல் நாம்முழு நிச்சயமாய் ஓடிடுவோம் 3.அழிவுள்ள கிரீடத்திற்காய் அல்லஅழியாத கிரீடம் பெற ஓடிடுவோம் 4.அடைந்தாயிற்றென்று எண்ணாமல் – நாம்இலக்கைநோக்கி தொடர்ந்திடுவோம் 5.நீதியின் கிரீடத்தைப் பெறவே நாம்விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம் 6.முன்னோடியானவர் இயேசுவின்பின்மகிமை நோக்கி ஓடிடுவோம் 7.பாரமான பாவங்கள் எல்லாம்தள்ளிவிட்டே நாம் ஓடிடுவோம் 8.பரிசுத்தர்களுக்கென்று ஒப்புக்கொடுத்தவிசுவாசத்திற்காய் நாம் போராடுவோம் Poorattam Niraintha Ulagaththiley Lyrics in Englishporaattam niraintha ulakaththilaepettuk kollaththakkathaaynaam oduvom…
-
Poorana Vaalkkaiyae பூரண வாழ்க்கையே
பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே:உருகும் அவர் நெஞ்சிலும்நம்துன்பம் பாய்ந்ததே. Poorana Vaalkkaiyae Lyrics in English poorana vaalkkaiyae!theyvaasanam vittu,thaam vantha Nnokkam yaavumaeitho mutinthathu! pithaavin siththaththaikothara mutiththaarthol vaetha uraippatiyaekasthiyaich sakiththaar. avar padaath thukkamnararkku illaiyae:urukum avar nenjilumnamthunpam paaynthathae.
-
Poorana Alagullavare En Yesuve பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே என் இயேசுவேபூரண அழகுள்ளவரேசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமேபதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே அனுபல்லவிபோற்றுவேன் வணங்குவேன்துதி பாடி மகிழ்வேன் சரணங்கள் பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியேபரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமேஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன் மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனேஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமேஅல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன் அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரேமுள்முடி சூடியே ஐங்காயம்…
-
Poorana Aaseer Pozhinthidumae பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரண ஆசீர் பொழிந்திடுமேபூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவேஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலேதேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே வானம் திறந்துமே வல்ல ஆவியேவந்திறங்கி வரமே தந்தருளுமேஅன்பின் அருள் மாரியே வாருமேஅன்பரின் நேசம் பொங்கிப் பாடவே ஆத்தும தாகம் தீர்க்க வாருமேஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவேவல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதேதாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமேசக்தி அடைந்தேக பக்தியோடிலங்கசுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா 4.மா பரிசுத்த ஸ்தலமதிலேமாசில்லாத தூய சந்நிதியிலேவான் மகிமை தங்க…
-
Poopoovaay Pani Sinthum Kaalaththilae பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே
பூபூவாய் பனி சிந்தும் காலத்திலேபூவீமீது விண் வேந்தன் தோன்றினாரேமின்னி மின்னி ஜொலித்ததே – விடி வெள்ளி ஓன்றுமெல்ல மெல்ல நகர்ததே – பெல்தலேம் நோக்கிவால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் – ௮து (2) விண்ணவர்கள் வாழ்த்துரைக்கமன்னவர்கள் வியந்து நிர்க்கமண்ணோரின் பாவம் போக்கமாசற்ற இரத்தம் சிந்தமானிடனாய் அன்று அவதரித்தார் – அவரைசாஷ்டாங்கம் செய்து கெள்ளசாஸ்திரிகளூக்கு அன்றுவழிகாட்டியுது அந்த நட்சத்திரம் –௮து வால் நட்சத்திரம்வழி காட்டும் நட்சத்திரம் (2) உலகெங்கிலும் பிரகாசிக்கும்மெய்ஓளியே உம்மை வாழ்த்துகின்றோம்வாழ்வில் விளக்கேற்றிபாவ இருள்ளகற்றும்திருச்சூடரே உம்மை…
-
Ponnana Yesuvai பொன்னான இயேசுவை
பொன்னான இயேசுவைபுண்ணிய நல் நேசரை – கொண்டுசெல்வோம் பூலோகமெங்கும்அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் தேவனே வந்து நம்மை நடத்திடுவார்தேவையறிந்து பயன்படுத்திடுவார் அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லைஅஞ்சாமல் செல்வோம்வஞ்சகனை வெல்வோம் – அரணானகோட்டைகளை பிடித்திடுவோம் – நாம் (அவர்) எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்இந்த நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார்எத்தனையோ நோய்கள்அத்தனையும் போக்கும் – இயேசுவின்இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் காலமும் கடலலையும் காத்திருக்காதுஇந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம்கல்லான நெஞ்சம் கரைந்திடச்…
-
Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார் வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார் ஆவியை அருளுமே சுவாமீ எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ…
-
Ponnagar Payanam Pogum பொன்னகர் பயணம் போகும்
பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே – மகிமைஎன்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையே உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ – அவர்தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே – அவர்நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் – இன்றுவந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும் – யேசுதன்னுரு வோடே எழுப்பும் சத்தியம் இதே கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் – சென்றோர்நண்ணியே ஜீவகனி யுண்…
-
Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார் வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார் Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram Lyrics in Englishponnaana naeram venn pani thoovum naeramtholuvaththil vanthuthiththaar…
-
Ponnaana Iyaesuvai பொன்னான இயேசுவை
இயேசுவை கொண்டு செல்வோம் பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரைகொண்டு செல்வோம் பூலோகமெங்கும்அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லைஅஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம் அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார்எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம் காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ளகாலத்திலே தேசத்தை கலக்கிடுவோம்கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்கனிவான கர்த்தர் பணி…