Category: Song Lyrics

  • Ponmalai Neram பொன்மாலை நேரம்

    பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே என் இயேசு உன்னில் உறவாடும் நேரம் என் துன்ப மேகம் கலைந்தோடுதே உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும் உன் அன்பு ஒன்றே என் பாடலாகும். நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் -2 காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே…

  • Pongi Varu Arul பொங்கி வரும் அருள்

    பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதேமங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்இயேசுவில் மாற்றம் பெற்றார்மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்குஅழைக்கிறார் ஓடியே வா தேவனின் ஆவியால் விடுதலைவாழ்வினை பெற்றவர் பலருமுண்டுஇயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்நம்பி நீ ஓடியே வா கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிடகனிவுடன் வேண்டுகிறோம்வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்நீ அழைக்கிறார் ஓடியே வா Pongi varu arul Lyrics in Englishpongi varum arul manitharai maattiduthaemangip pona manam…

  • Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை

    பொங்கி வழியும் தேவ கிருபைமண்ணில் வந்ததுஇந்த மண்ணில் மறையும் மறைகள் காக்கதன்னை ஈந்தது கருவில் உதித்த தூய கனியேகவலை தீர்க்கும் கண்ணின் மணியேஉளமெலாம் பூரிக்கும் தூய்மையேஉந்தன் வரவே — பொங்கி விழிகள் திறந்த விந்தை தெய்வம்பழிகள் சுமந்து வந்த தெய்வம்உலகெலாம் தொழுதிடும் உன்னதம்உந்தன் நாமம் — பொங்கி Pongi Valiyum Deva Kirubai Lyrics in English pongi valiyum thaeva kirupaimannnnil vanthathuintha mannnnil maraiyum maraikal kaakkathannai eenthathu karuvil uthiththa thooya kaniyaekavalai…

  • Pokkisam Serthidungal Parathilae பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே

    பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம் பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்பூச்சி கெடுக்காதேதுட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரேதுருவும் பிடியாது குறையாது அழியாது விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தைவிரும்பியே சேர்த்திடுவோர்மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமேமாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள்உள்ளமுமே யிருக்கும்இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவேஎன்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை ஜீவன் சுகத்துடனே இருக்கையில்ஆவலா யிப்பொழுதேதேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவாங்களே Pokkisam Serthidungal Parathilae Lyrics in Englishpokkisham…

  • Pogathe Pogathe Un Thayin போகாதே போகாதே

    போகாதே போகாதேஉன் தாயின் கருவில் அழைத்தவர் நான் அல்லவாஉன் தாயினும் மேலாய் காக்கும் தேவன் நான் அல்லவா என்னை விட்டு பிரிந்திடஏன் மனம் வந்ததுஉனகெந்த குறையும் நான் வைக்கவில்லைஜீவனை பார்க்கிலும் மேலானது(2) அதுஎன்ன சொல்லிடுதந்திடுவேன் உன்னை தேடி வந்தேன்வாசலில் நின்றேன்ஒரு முறை அழைத்தாய்ஏற்று கொண்டாய்சில நாள் கழித்து மறந்தாயேகதவை நீ திறக்க காத்திருப்பேன் Pogathe pogathe un thayin Lyrics in Englishpokaathae pokaathaeun thaayin karuvil alaiththavar naan allavaaun thaayinum maelaay kaakkum thaevan…

  • Poevaas Poevaas போவாஸ் போவாஸ்

    போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா உம்அன்பினால் என்னை மூடுமையா உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா நிறைவான பரிசு நீர்தானையா – உம்நிழல்தானே தங்கும் சொர்க்கமையா வேதனையோ வேறு சோதனையோஎதுவுமே என்னை பிரிக்காதையா ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்சொல்வதை செய்து முடித்திடுவேன் போர்வை விரித்தேன் போடுமையாகோதுமையால் என்னை நிரப்புமையா கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்கனிமொழியால் என்னைத் தேற்றுமையா திருப்தியாக்கும் என் திருஉணவேதாகம் தீர்க்கும்…

  • Poethumaanavarae Puthumaiyaanavarae போதுமானவரே புதுமையானவரே

    போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரேஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்– ஆராதனை பாவங்கள் சுமந்ததனால் – நான்நீதிமானாய் மாற்றப்பட்டேன்மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்தியஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்எனக்காக அவமானமடைந்து – உம்மகிமையிலே பங்குபெறச் செய்தீர் சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னைசெல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன் Poethumaanavarae Puthumaiyaanavarae…

  • Poethakar Vanthu Veettaar போதகர் வந்து வீட்டார்

    போதகர் வந்து வீட்டார்உன்னைத்தான் அழைக்கிறார்எழுந்து வா (4) கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகளே பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகளே கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்கம் சுமந்து கொண்டார் துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார் Poethakar Vanthu Veettaar Lyrics in Englishpothakar vanthu veettarunnaiththaan alaikkiraarelunthu vaa (4) kannnneer kadalil moolkikalangi thavikkiraayokalangaathae thikaiyaathaekarththar…

  • Poeshippavar Neerae போஷிப்பவர் நீரே

    போஷிப்பவர் நீரேபாதுகாப்பு நீரேபரிகாரி நீரேஎன் இரட்சகரும் நீரே -2 சோர்ந்து போனாயோகவலைபடாதே -2இயேசு உன்னை சுமப்பார்மகிழ்ச்சியாக்குவார் -2 போஷிப்பார் இயேசு நீர் பெரியவர்எல்ஷடாய் நீர் வல்லவர்உலகம் வனாந்திரம்பரலோகம் மகிழ்ச்சியே -2 போஷிப்பார் தண்ணிர் மேல் நடந்தார்அற்புதங்கள் செய்திட்டார் -2உன் பிரச்சனை எம்மாத்திரம்எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 போஷிப்பார் அல்லேலூயா பாடுவோம்தேவனை துதிப்போம் -2 Poeshippavar Neerae Lyrics in Englishposhippavar neeraepaathukaappu neeraeparikaari neeraeen iratchakarum neerae -2 sornthu ponaayokavalaipadaathae -2Yesu unnai sumappaarmakilchchiyaakkuvaar -2…

  • Poerruvoemae Poerruvoemae போற்றுவோமே போற்றுவோமே

    போற்றிப்பாடுங்கள் போற்றுவோமே போற்றுவோமேஎம் தேவரீரை இவ்வேளையிலே – நன்றியுடனே துங்கவன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்கங்குல் அற எங்குமெ ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும் ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனேஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனேஅன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனேதுரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனேதூயாநேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனேஅகமதினிலே ஆவி ஈந்திட அருள்…