Category: Song Lyrics
-
Poerrum, Poerrum போற்றும், போற்றும்
போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்யமாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசுநாதர் நம்மையும் தாங்குவார்போற்றும், போற்றும், பரலோகத்தைச்சென்றடைய தெய்வகுமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார் போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்பாடுபட்டு பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும்! என்றும்!வாழ்க, வாழ்க, ஜெபத்து இரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்ஜோதி,வல்ல நாதா, கருணை நாயகா! போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!விண்ணும்…
-
Poerritu Aanmamae போற்றிடு ஆன்மமே
போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம் பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும் போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,யாவும் அவர் அருள் ஈவாம் போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை,தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.பேரன்பராம் பராபரன் தயவை,சிந்திப்பாய் இப்போதெப்போதும். போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே,வணங்கி மகிழ்வாய் ஆமென். Poerritu Aanmamae, Sishti…
-
Poerrith Thuthippoem Em Thaeva போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுனித இதயமுடனேநேற்றும் இன்றும் என்றும் மாறாஇயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம் இயேசு என்னும் நாமமே – என்ஆத்துமாவின் கீதமே – என் நேசரேசுவைநான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில்காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதி போன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்க்கும் ஜெயதொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன்…
-
Poeraatum En Negnsamae போராடும் என் நெஞ்சமே
போராடும் என் நெஞ்சமேபுகலிடம் மறந்தாயோபாராளும் இயேசு உண்டுபதறாதே மனமே அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ… ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் கடந்ததை நினைத்து தினம்கண்ணீர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி நன்றி சொல்லு ஆ…ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் நண்பன் கைவிட்டானோநம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம்…
-
Podhum Podhum Sodhanaigal போதும் போதும் சோதனைகள் போதுமே
போதும் போதும் சோதனைகள் போதுமேவேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமேதயாபரனே இரங்கி வாருமே தயாபரனே தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்தப்பிக்க வழியில்லையாதப்பே செய்யாத என் இயேசு தேவாதப்பிக்க வழி செய்வீரா கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்ஜீவனில் பெருமைகொண்டேன்எப்படி இவைகளை மேற்கொள்வேனென்றுஉம்மையே நோக்கி நின்றேன் பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போதுகர்த்தரை நான் மறக்கிறேன்பாவத்தின் பலனை நான் அடையும்போதோகர்த்தரை நான் நினைக்கிறேன் Podhum Podhum Sodhanaigal podhumaeVaendum vaendum aarudhal vaendumaeDhayaparanay irangi vaarumae Thappendru therindhum thappayae seigiraynThappikka…
-
Pithave Nandri Solgirom பிதாவே நன்றி சொல்கிறோம்
பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம்தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் தேவன் அருளிய சொல்லி முடியாஈவுக்காய் ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்எண்ணி முடியா அதிசயங்கள்செய்தவரே ஸ்தோத்திரம் கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்தீரேசோதனையில் என்னைத் தேற்றியேதைரியப்படுத்தினீரேதீராத நோய்களெல்லாம்தழும்புகளால் சுகப்படுத்தினீரே சகல ஆசீர்வாதங்களாலேஆசீர்வதித்தீரேகுறைகளெல்லாம் நிறைவாக்கினீர்செழிப்பாய் என்னை மாற்றினீர்மனக்கவலை தீர்த்தீரேமகிழ்ச்சியினால் நிரப்பினீரே Pithave nandri solgirom Lyrics in English pithaavae nanti solkiromYesuvae nanti solkiromthooya aaviyae engal theyvamaenanti solkiromthuthi aaraathanai seykirom…
-
Pithavae Arathikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்
பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியர்களும் நாங்களே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே ஸ்தோத்திரமும் கனமுமவல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள் Pithavae Arathikindrom Yesuve Lyrics in English pithaavae aaraathikkintomYesuvae aarpparikkintomaaviyaanavarae anpu seykintom aaraathikkintom aarpparikkintomanpu seykintom – ummai makanaaka therinthu konnteermarupati pirakka…
-
Pithaave Endru Ummai பிதாவே என்று உம்மை அழைக்க
பிதாவே என்று உம்மை அழைக்ககர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்அன்பான தெய் வம் நீரே என்றுணரஆத்துமக் கண் திறந்தீர்! பாவங்கள் தொலைந்துஆவியை அளித்துமறுரூபம் எனக்களித்தீர் – என்மகன், சகோதரன், சினேகிதன் என்றேகர்த்தாவே எனை அழைத்தீர் – என் ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்உயிர்பலியாக்குகிறேன்ஆவியின் மழையால்அனுதினம் நனைத்தேஉத்தமனாய் நிறுத்தும் – என்னை என் பார்வை, பேச்சு, சித்தம்,செயல் எல்லாம்உம்அன்பை வெளிப்படுத்தகருணையின் வெள்ளம்நெஞ்சினில் ஊற்றிவெற்றி வரம் தாரும் – என் நாதா உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்நாதா நான்…
-
Pithaavae Potti, Kumaaran Potti பிதாவே போற்றி, குமாரன் போற்றி
பிதாவே போற்றி, குமாரன் போற்றிஆவியே போற்றி, போற்றி, போற்றி போற்றி, போற்றி – (4) யெகோவாயீரே போற்றி, போற்றிஎல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே யெகோவா நிசியே போற்றி, போற்றிஎங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே 3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றிசமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றிஎங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே யெகோவா ஷம்மா போற்றி, போற்றிகூடவே இருக்கின்றீர் –…
-
Pithaavae Engalai Kalvaariyil பிதாவே எங்களை கல்வாரியில்
1.பிதாவே எங்களை கல்வாரியில்நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தேநரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்பரிந்து பேசும் கிறிஸ்துவுடனேஒரே மெய்யான பலி படைப்போம்இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2.ஆ எங்கள் குற்றம் குறை யாவையும்பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமேவிஸ்வாஸம் மங்கி ஜெபம் குன்றியும்உம் பேரருளைப் போக்கடித்தோமேஎன்றாலும் எங்கள் பாவம் ஆக்கினைஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3.இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமேசிறந்த நன்மை யாவும் அளியும்உம் மார்பினில் அணைத்துக் காருமேஎத்தீங்கும் அனுகாமல் விலக்கும்உம்மில் நிலைக்க பெலன் அருளும். 4.இவ்வாறு…