Category: Song Lyrics

  • Pidave Aaradhikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்

    பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம்ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியர்களும் நாங்களே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே ஸ்தோத்திரமும் கனமும்வல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள் Pidave Aaradhikindrom Yesuve Lyrics in English pithaavae aaraathikkintomYesuvae aarpparikkintomaaviyaanavarae anpu seykintom aaraathikkintomaarpparikkintomanpu seykintom – ummai makanaaka (makalaaka) therinthu konnteermarupati pirakka…

  • Phottri Thudhipom En போற்றி துதிப்போம் என்

    போற்றி துதிப்போம் என் தேவ தேவனேபுதிய கிருபையுடனேநேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவைநான் என்றும் பாடித்துதிப்பேன் இயேசு என்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசர் இயேசுவை நான்என்றும் பாடி மகிழ்ந்திடுவேன் கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணைத்தேநம் கால்களை கன்மலையில் மேல்நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் Phottri Thudhipom Em Dheva DhevanaePudhiya KirubaiyudanaeNaettrum indrum Endrum maaraa yesuvaiNam Endrum Paadi Thudhipom Yesu Ennum namamaeEn Aathumavin GeethamaeEn naesar Yesuvai…

  • Petror Unnai Maranthalum பெற்றோர் உன்னை மறந்தாலும்

    பெற்றோர் உன்னை மறந்தாலும் பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை துறந்தாலும்தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார் குற்றம் பல புரிந்தாலும்நீ சற்றும் தயங்காமலேஇயேசுவிடம் வந்துவிட்டாலுன்னைநேசமாய் மன்னித்தருள்வார் காசு ஒன்றும் கேட்பதில்லைஇந்த இயேசு உன்னை மீட்பதர்க்குநெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானேதஞ்சம் என காத்துக்கொள்வார் Petror Unnai Maranthalum Lyrics in Englishpettaோr unnai maranthaalum pettaோr unnai maranthaalumuttaாr unnai thuranthaalumthaesamae unnaip pakaiththuth thallinaalumYesu unnai aettukkolvaar kuttam pala purinthaalumnee sattum thayangaamalaeYesuvidam vanthuvittalunnainaesamaay…

  • Pesum Deivam Neer பேசும் தெய்வம் நீர்

    பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 4.என்னை அழைத்தவர்…

  • Pesu Sabaiye Pesu பேசு சபையே பேசு

    பேசு சபையே பேசு (4) இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) — பேசு நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்தசைகளும் புதிதாகத் தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) — பேசு மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவேபெருமழை தேசத்தில் பெய்யும்கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டுகர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2)…

  • Perumazhai Peruvellam பெருமழை பெருவெள்ளம்

    பெருமழை பெருவெள்ளம் வரப்போகுதுவிரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு -இயேசுஇராஜாவின் பேழைக்குள் -நீ மலைகள் அமிழ்ந்தன எல்லாஉயிர்களும் மாண்டனபேழையோ உயர்ந்ததுமேலே மிதந்தது – வந்துவிடு குடும்பமாய் பேழைக்குள்எட்டுப்பேர் நுழைந்தனர்கர்த்தரோ மறவாமல்நினைவு கூர்ந்தாரே நீதிமானாய் இருந்ததால்உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவாகர்த்தரோடு நடந்ததால்கிருபை கிடைத்தது பெருங்காற்று வீசச் செய்தார்தண்ணீர் வற்றச் செய்தார்நோவா பீடம் கட்டிதுதி பலி செலுத்தினார் Perumazhai peruvellam Lyrics in Englishperumalai peruvellam varappokuthuviraivil varappokuthu vanthuvidu nulainthuvidu -Yesuiraajaavin paelaikkul -nee malaikal amilnthana ellaauyirkalum maanndanapaelaiyo…

  • Peruga Panuven Enru பெருகப்பண்ணுவேன் என்று

    பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்வலப்புறத்திலும் இடப்புறத்திலும்இடங்கொண்டு நீ பெருகுவாய் ஆபிரகாமை பெருகச் செய்தவர்உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார் நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்துபெருகவே பெருகச் செய்திடுவார் மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களைகர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார் Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று Lyrics in EnglishPeruga Panuven Enruperukappannnuvaen entu vaakkuraiththavarmikavum thiralaay perukach seythiduvaarvalappuraththilum idappuraththilumidangaொnndu nee perukuvaay…

  • Perroer Unnai Maranthaalum பெற்றோர் உன்னை மறந்தாலும்

    பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை துறந்தாலும்தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார் குற்றம் பல புரிந்தாலும்நீ சற்றும் தயங்காமலேஇயேசுவிடம் வந்துவிட்டாலுன்னைநேசமாய் மன்னித்தருள்வார் காசு ஒன்றும் கேட்பதில்லைஇந்த இயேசு உன்னை மீட்பதர்க்குநெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானேதஞ்சம் என காத்துக்கொள்வார் Perroer Unnai Maranthaalum Lyrics in Englishpettaோr unnai maranthaalumuttaாr unnai thuranthaalumthaesamae unnaip pakaiththuth thallinaalumYesu unnai aettukkolvaar kuttam pala purinthaalumnee sattum thayangaamalaeYesuvidam vanthuvittalunnainaesamaay manniththarulvaar kaasu ontum kaetpathillaiintha Yesu unnai…

  • Periyavare Aarathanai பெரியவரே ஆராதனை

    பெரியவரே ஆராதனைஉயர்ந்தவரே ஆராதனை நல்லதையே போதிக்கின்றபோதகரே ஆராதனைபோதிப்பதில் யோனாவிலும்பெரியவரே ஆராதனை யோசனையில் பெரியவரேசிறந்தவரே ஆராதனைஞானத்திலே சாலொமோனிலும்பெரியவரே ஆராதனை விசுவாசத்தை தொடங்கினீரேமுடிப்பவரே ஆராதனைவிசுவாசாத்தில் ஆபிரகாமிலும்பெரியவரே ஆராதனை பயபக்திக்கு உரியவரேபாத்திரரே ஆராதனைபயபக்தியில் ஆலயத்திலும்பெரியவரே ஆராதனை சகலவித வல்லமையும்உடையவரே ஆராதனைவல்லமையில் சாத்தானிலும்பெரியவரே ஆராதனை Periyavare aarathanai Lyrics in Englishperiyavarae aaraathanaiuyarnthavarae aaraathanai nallathaiyae pothikkintapothakarae aaraathanaipothippathil yonaavilumperiyavarae aaraathanai yosanaiyil periyavaraesiranthavarae aaraathanainjaanaththilae saalomonilumperiyavarae aaraathanai visuvaasaththai thodangineeraemutippavarae aaraathanaivisuvaasaaththil aapirakaamilumperiyavarae aaraathanai payapakthikku uriyavaraepaaththirarae aaraathanaipayapakthiyil aalayaththilumperiyavarae aaraathanai…

  • Periyavar Enakkule பெரியவர் எனக்குள்ளே மிகவும்

    பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளேஇயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்றஇயேசு பெரியவரே Periyavar Enakkule Lyrics in Englishperiyavar enakkullae mikavumperiyavar enakkullae oruvaraay periya athisayangal seythaperiyavar enakkullaeYesu periyavarae, Yesu periyavaraeintum entum jeevikkintaYesu periyavarae