Category: Song Lyrics
-
Periya Kaariyam Seythituvaay பெரிய காரியம் செய்திடுவாய்
பெரிய காரியம் செய்திடுவாய்நீ பெரிய காரியம் செய்திடுவாய் – 2 யோசுவா எழும்பி வாஎரிக்கோக்களை தகர்க்க வா – பெரிய பேதுருவே எழும்பி வாமனுஷர்களை பிடிக்க வா – பெரிய எலிசாவே எழும்பி வாமரித்தோரை எழுப்பிட வா – பெரிய தெபொராளே எழும்பி வாதேசத்திர்க்காய் ஜெபிக்க வா – பெரிய Periya Kaariyam Seythituvaay Lyrics in Englishperiya kaariyam seythiduvaaynee periya kaariyam seythiduvaay – 2 yosuvaa elumpi vaaerikkokkalai thakarkka vaa –…
-
Peraakkaavil Kuutuvoem பெராக்காவில் கூடுவோம்
பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்வர் – என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம் யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம் யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்எங்கள் நீதியே ஸ்தோத்திரம் யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம் Peraakkaavil Kuutuvoem Lyrics in Englishperaakkaavil kooduvomkarththar nalvar – entupaaduvom paaduvom ethiriyai…
-
Per Solli Azhaitha பேர் சொல்லி அழைத்த
பேர் சொல்லி அழைத்த உன் தேவன்அவர் உண்மையுள்ளவர்உன் தலையை உயர்த்துவார்உன்னை மேன்மைப்படுத்துவார் மலைகளெல்லாம் உன் வழிகளாகும்உன் பாதைகள் உயர்த்தப்படும்வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்கீழாக்காமல் உன்னை மேலாக்குவார் கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்உன் கண்ணீரை துடைத்திடுவார்புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் கரம்பற்றி நடத்தும் கர்த்தரவர்உன் கவலைகள் போக்கிடுவார்தாயைப் போல உன்னைத் தேற்றிடுவார்தாபரமாய் உன்னை அணைத்திடுவார் Per solli azhaitha Lyrics in Englishpaer solli alaiththa un thaevanavar unnmaiyullavarun thalaiyai uyarththuvaarunnai maenmaippaduththuvaar malaikalellaam un valikalaakumun paathaikal…
-
Pendhaekosthe Anubavam பெந்தெகொஸ்தே அனுபவம்
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Penthacosthae anubavam thaarumaePinmaari aaviyai ootrumae Melaana vallamaiMelaana tharisanamMelaana varangalai thaarumae Yennai nirappumae -2 Nirappiyae anuppumaeYen paathiram nirambi valinthidaUm aaviyai…
-
Pelaveenaththil Pelan Neerae பெலவீனத்தில் பெலன் நீரே
பெலவீனத்தில் பெலன் நீரேநான் தேடும் பொக்கிஷம் நீரேஎனக்கெல்லாம் நீரே உம்மையல்லாமல் எனக்கு யாருண்டுஉம்மையே என்றும் பற்றிடுவேன்எனக்கெல்லாம் நீரே இயேசுவே என் ரட்சகரேபாத்திரர் நீரேஎந்தன் இயேசுவே என் இரட்சகரேபாத்திரர் நீரே பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரேஉந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்எனக்கெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை தூக்கினீர்உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்எனக்கெல்லாம் நீரே இயேசுவே என் ரட்சகரேபாத்திரர் நீரேஎந்தன் இயேசுவே என் இரட்சகரேபாத்திரர் நீரே Pelaveenaththil Pelan Neerae Lyrics in Englishpelaveenaththil pelan neeraenaan thaedum pokkisham neeraeenakkellaam neerae ummaiyallaamal…
-
Pelanilla Naerathil பெலனில்லா நேரத்தில்
பெலனில்லா நேரத்தில்புது பெலன் தந்துஎன்னை நீர் தாங்கிடுமேதிடனில்லா நேரத்தில் திட மனம் தந்துஎன்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே பெலன் தாருமேஉம் பெலத்தால் என்னை நடத்திடுமே எலியாவைப் போல் வனாந்திரத்தில்களைத்துப் போய் நிற்கின்றேனேமன்னவை தந்துமறுபடி நடக்க செய்யும் போராட்டங்கள் சூழ்ந்ததாலேசோர்ந்து போய் நிற்கின்றேனேசோராமல் ஒட திடமனம் அளித்திடுமே மனிதர்களின் நிந்தனையால்மனம் நோந்து நிற்கின்றேனேமன்னித்து மறக்க உந்தன் பெலன் தாருமே Pelanilla Naerathil Lyrics in Englishpelanillaa naeraththilputhu pelan thanthuennai neer thaangidumaethidanillaa naeraththil thida manam…
-
Pelanantra Paaththiram Naane பெலனற்ற பாத்திரம் நானே
பெலனற்ற பாத்திரம் நானேபழுதடைந்தேன் பல முறை நானே (2) உம் கரம் தொட்டென்னைவனையும் உலகுக்கு உப்பாகமாற்றும் (2) பரமனே பரமனே பல முறைவீடிநந்தேனே தேவனே தேவனேதேற்றியே மீட்டிடுமே தனிமையில் வெறுமையில்தவிக்கையில் தவறான எண்ணங்கள்ஆட்கொள்கையில் (2)தாவீதின் மனதை மாற்றியவர்தயவாக என்னையும் உம்சாயலாக்குமே! வேதனை வெறுப்பில் வாடுகையில்வழியொன்றும் அறியாதுஅலைபாய்கையில் (2)வனாந்திர வழியில் காத்தவரேவழியினைக் காட்டும் என்மாலுமியே! சோதனை சோர்வில் வீழ்கையில்பேதுருபோல் தவறிடும்வேளைகளில்(2) சமயத்தில்மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்மாற்றும்என்வாழ்வினையே! Pelanantra Paaththiram Naane Lyrics in Englishpelanatta paaththiram naanaepaluthatainthaen pala murai…
-
Payappata Maattaen பயப்பட மாட்டேன்
பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா உதவி செய்கிறார் பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையைவிடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் Payappata Maattaen Lyrics in Englishpayappada maattaen naan payappada…
-
Payappadathey Sirumanthaiye பயப்படாதே சிறுமந்தையே
பயப்படாதே சிறுமந்தையேபரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதேதேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தைகூட யாவும் கொடுப்பாரே 1.புசிப்பும் அல்ல குடிப்பும் அல்லதேவனின் இராஜ்ஜியமேநீதி சமாதானம் நித்திய சந்தோஷம்நிர்மலன் ஆவியாலே 2.ஐசுவரியமுள்ளோர் அடைவது அரிதுஆண்டவர் இராஜ்ஜியத்தில்ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்ஆளுவார் இயேசுவோடு 3.கர்த்தாவே என்னும் கனியற்றமனிதன் கானான் இராஜ்ஜியத்தைபிதாவின் சித்தம் நித்தமும்செய்தால் சேரலாம் இராஜ்ஜியத்தில் 4.பலவந்தம் செய்வோர் பெற்றிடும்இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கின்றதேஇரத்தம் சிந்திப் பாவத்தைஎதிர்த்து பெறுவோம் இராஜ்ஜியத்தை Payappadathey Sirumanthaiye Lyrics in Englishpayappadaathae sirumanthaiyaeparaloka iraajjiyam unakkullathaethaedungal thaevanin iraajjiyaththaikooda yaavum koduppaarae 1.pusippum…
-
Payappadaathey Paarilippothey பயப்படாதே பாரிலிப்போதே
பயப்படாதே பாரிலிப்போதேதிகையாதே கலங்காதேதெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன் 1.தண்ணீரை நீ கடக்கும் போதுஉன்னோடு கூட நானிருப்பேன்ஆறுகளை நீ கடக்கும் போதுஅவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே 2.அக்கினியில் நீ நடக்கும் போதுஅஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய்அக்கினி ஜீவாலை உன்னைப்பற்றாதுவிக்கினங்கள் ஏதும் சுற்றாது ! 3.இஸ்ரவேலின் பரிசுத்தர் நானேஇரட்சகராம் தேவனும் நானேஉன்னை மீட்க நான் வந்தேனேகண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே உன்னை நானே உருவாக்கினேனேஅன்னை போலவும் ஆதரிப்பேனேகண்மூடாமலும் காத்திடுவேனேசொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே…