Category: Song Lyrics

  • Payapadamaten Naan Yesu Ennodu பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்

    பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா உதவி வருகிறார், பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையை விடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் Payapadamaten Naan Yesu Ennodu Lyrics in Englishpayappadamaattaen payappadamaattaenYesu ennodu iruppathanaalaelaelo ailasaa…

  • Payanthu Karththarin Pakthi Valiyil பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

    பயந்து கர்த்தரின் பக்தி வழியில்பணிந்து நடப்போன் பாக்கியவான்முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலமெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைகட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதைகர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை Payanthu Karththarin…

  • Payamillaiyae பயமில்லையே

    பயமில்லையே.. பயமில்லையேபயமே எனக்கு இல்ல இனி அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன Payamillaiyae Lyrics in Englishpayamillaiyae.. payamillaiyaepayamae enakku illa ini anaathi…

  • Pavathuku Nee Marikkanum Yesuvukkai பாவத்துக்கு நீ மரிக்கணும்

    பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்சிலுவைய நீ சுமக்னும் சாட்சியாய் நீ வாழனும்…Wanted இந்த உலகத்தைக் கலக்கWanted இந்த உலகத்தை ஜெயிக்கWanted அந்த சாத்தானை மிதிக்க சத்தியம் அறியாதவர் நூறாருஇயேசு பற்றி சொல்பவர் இங்கு யாருஅபிஷேகம் பெற்றவன் நீ தானே சொல்லணும்ஆவியில் நிரம்பினவன் நீ தானே போகணும் சாத்தானின் ராட்சியம் அழிய வேண்டும்இயேசுவின் ராட்சியம் கட்ட வேண்டும்இதற்காக தானே தேவன்அன்போடு அழைக்கிறார்இதற்காக தானே தேவன்தினமும் ஏங்குகிறார் Pavathuku Nee Marikkanum Yesuvukkai Lyrics in Englishpaavaththukku…

  • Pavaththin Palan Naragam பாவத்தின் பலன் நரகம்

    பாவத்தின் பலன் நரகம் நரகம்ஓ! பாவி நடுங்கிடாயோகாண்பதெல்லாம் அழியும், அழியும்காணாததல்லோ நித்தியம்இயேசு ராஜா வருவார்இன்னுங் கொஞ்சங்காலந்தான்மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் (2) 2.உலக இன்பம் நம்பாதே நம்பாதேஅதின் இச்சை யாவும்ஒழியும், ஒழியும்உன் ஜீவன் போகும்நாளிலே, நாளிலேஓர் காசும் கூட வராதே உன் காலமெல்லாம்போகுதே, போகுதேஉலக மாய்கையிலேஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்உன் மீட்பரண்டை வாராயோ தேவன்பின் வெள்ளம்ஓடுதே, ஓடுதேகல்வாரி மலைதனிலேஉன் பாவம் யாவும்நீங்கிப்போம், நீங்கிப்போம்அதில் ஸ்நானம் செய்வதாலேயே மாபாவியான என்னையும்என்னையும் என் நேசர் ஏற்றுக்கொண்டாரே ஓ பாவி நீயும்ஓடிவா,…

  • Pavangal Pokave Sabangal பாவங்கள் போக்கவே சாபங்கள்

    பாவங்கள் போக்கவே சாபங்கள்நீக்கவே பூலோகம் வந்தாரய்யாமனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவேசிலுவையை சுமந்தாரய்யா – கண்ணீரைதுடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா எந்தன் இயேசுவே – 4 தங்கத்தை கேட்கவில்லை வைரத்தைகேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யாஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தைகேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யாநான் தேடிபோகவில்லைஎன்னை தேடி வந்தாரய்யா தாய் உன்னை மறந்தாலும்தந்தை உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்க மாட்டார்நண்பர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்க மாட்டார்கரம் பிடித்து நடத்திடுவார்கன்மலை மேல் நிறுத்திடுவார் Pavangal pokave sabangal Lyrics in Englishpaavangal pokkavae…

  • Pavam Peruguthe Parum பாவம் பெருகுதே

    பாவம் பெருகுதேபாரும் பரன் இயேசுவேஅழியும் மனுக்குலம்அதையும் இரட்சிப்பீரே ஆத்தும இரட்சிப்பிழந்தவர்ஆயிரம் ஆயிரமாய்அன்றாடகம் இந்த மண்ணடியில்அழிந்து சாகின்றாரே இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்எச்சரிப்பை வெறுத்துஇரட்சகர் இயேசுவை இழந்தோராய்இன்றும் கெட்டழிகின்றார் தானியேல் போல ஜெபித்திடும்தாசர் பலர் மறைந்தார்திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்தூங்கி களைத்துப் போனார் எமது காரியமாகவேயாரை அனுப்பிடுவேன்என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்என்னுள்ளம் தொனிக்குதே ஜீவனை வெறுத்து தியாகமாய்சேவையும் செய்திடுவேன்ஜீவனுக்கீடாக ஜனங்களைஜீவ தேவன் தருவார் வெறுங்கையாய் பரலோகத்தில்வந்திடேன் இயேசு நாதாஆத்தும ஆதாயம் செய்திடவேஆசீர் பொழிந்தனுப்பும் Pavam peruguthe parum Lyrics in…

  • Pattaya Kelapuven பட்டைய கௌப்புவேன்

    பட்டைய கௌப்புவேன்பாய்ந்து செல்லுவேன்பரிசுத்த தேவனுக்காய்பம்பரமாய் சுத்துவேன் சிங்கம் போல சீறிடுவேன்படைகள் கடந்து சென்றிடுவேன் இயேசுவினாலே எல்லா நாளும்எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன்நான் அட்டகாசமாக ஆடுவேன்பட்டப்பகலைப் போல வாழுவேன் மானைப் போல துள்ளிடுவேன்மதில்கள் கடந்து சென்றிடுவேன் கழுகைப் போல காத்திருப்பேன்உயர பறந்து சென்றிடுவேன் pattaya kelapuven Lyrics in Englishpattaைya kauppuvaenpaaynthu selluvaenparisuththa thaevanukkaaypamparamaay suththuvaen singam pola seeriduvaenpataikal kadanthu sentiduvaen Yesuvinaalae ellaa naalumellaavattilum jeyam eduppaennaan attakaasamaaka aaduvaenpattappakalaip pola vaaluvaen maanaip pola thulliduvaenmathilkal…

  • Patham Panikinrom Unthan பாதம் பணிகின்றோம் உந்தன்

    பாதம் பணிகின்றோம் உந்தன்சர்வ பூமியின் ஆண்டவரேசகலமும் செய்ய வல்லவரேசெய்ய நினைத்தது ஒரு போதும்என்றென்றும் தடைபடுவதில்லை நீதியின் சூரியனானவரேசெட்டைகளின் கீழ் ஆரோக்கியம்தீமையை பாரா சுத்தர் நீர்பாவத்தை பாரா பரிசுத்தரே ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்யும் தேவன் நீரேகர்த்தரே மகா தேவன் நீரேஎல்லா தேவர்க்கும் ராஜன் நீரே நித்திய மகிமை உடையவரேநித்தியத்தின் ராஜாவேநித்திய ராஜாவேநித்திய ஜீவன் அளிப்பவரேநித்திய எங்களை காப்பவரே Patham panikinrom unthan Lyrics in Englishpaatham pannikintom unthansarva poomiyin aanndavaraesakalamum seyya vallavaraeseyya ninaiththathu oru…

  • Patham Ondre Vendum பாதம் ஒன்றே வேண்டும்

    பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம் சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம் வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தைஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம் போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்நீக்கிடவே மரந் – தூக்கி…