Category: Song Lyrics

  • Pathai Theriyatha Aatai Pola பாதை தெரியாத ஆட்டைப் போல

    பாதை தெரியாத ஆட்டைப் போலஅலைந்தேன் உலகிலேநல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்கல்வாரியினண்டை வந்தேன்பாவம் தீர நான் அழுதேன் — பாதை என் காயம் பார்த்திடு என்றீர்உன் காயம் ஆறிடும் என்றீர்நம்பிக்கையோடே நீ வந்தால்துணையாக இருப்பேனே என்றீர் — பாதை Pathai Theriyatha Aatai Pola Lyrics in Englishpaathai theriyaatha aattaைp polaalainthaen ulakilaenalla naesaraaka vanthu ennai meettirae kalanginaen neer ennaik kannteerpatharinaen neer…

  • Patchaiyaana Oliva பச்சையான ஒலிவ

    பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன்பாதம் அமர்ந்திருப்பேன்அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய்இலையுதிரா மரம் நான்செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்வேர்கள் தண்ணீருக்குள்பயமில்லை வெயில் காலத்தில்பஞ்சத்திலே கவலையில்ல Patchaiyaana oliva Lyrics in Englishpachchaைyaana oliva marakkantu naanpaati…

  • Pasuthol Porthiya Puliyaa பசுத்தோல் போர்த்திய புலியா நீ

    பசுத்தோல் போர்த்திய புலியா நீபயிரை மேயும் வேலியாவெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்இதுதான் உந்தன் வாழ்க்கையா அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்வாழும் வாழ்க்கையில் பயனில்லைதேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை குடியை தேடி புகையை ஊதிவாழ்நாள் முழுவதும் களியாட்டம்ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்பயங்கரமான பாவ குற்றம் – இது வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்மனதில் முழுவதும் மாய்மாலம்உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்கிறிஸ்துவுக்குன்னால் அவமானம் ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசிஞாயிற்றுக்கிழமையில் ஆராதனைஅடுத்த நாளே பாவத்துக்கு அடிமைதேவனுக்குன்னால்…

  • Pasumaiyaana Pul Veliyil பசுமையான புல் வெளியில்

    பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரேஅமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2) என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா – (2)நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரேகரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரேபசுமையான புல் வெளியில் புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – (2)என் மேய்ப்பரே நல் ஆயனே மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – (2)என்…

  • Pasca Unavai Arunthida பாஸ்கா உணவினை அருந்திட

    பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து பந்தியிலே அமர்ந்திருந்தார் தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி சீடரிடம் எழுந்து வந்தார் குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார் சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட இயேசு வந்த நேரத்திலே இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது உரிமையில் கடிந்து கொண்டார் என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும்…

  • Parolaga Devane Parakkiramam பரலோக தேவனே

    பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே (2)(இந்த) அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை யெஹோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) யெஹோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2) Parolaga Devane Parakkiramam Lyrics in English paraloka thaevanaeparaakkiramam ullavarae (2)(intha) akilaththai aalpavaraeummaal aakaathathu ethuvumillai elshadaay elshadaaysarva valla theyvamae (2) uyarththukirom vaalththukiromvanangukirom – ummai…

  • Parithi Thoongida Paathiraa Naeraththil பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

    பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்பாரிடை பிறந்தவரே…பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்தரணியில் பிறந்தவரே… (2) மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)தேவ குமாரா தாவீதின் மைந்தாதாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே– பரிதி கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே– பரிதி Parithi Thoongida Paathiraa Naeraththil Lyrics in Englishparithi thoo…ngida paathiraa nae…raththilpaaritai piranthavarae…paavangal po…kkavum saapangal nee…kkavumtharanniyil piranthavarae……

  • Parisuththarae Engal Yesu Thaevaa பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

    பரிசுத்தரே எங்கள் இயேசு தேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா (4) உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் – ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் அல்லேலூயா (4) உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள்…

  • Parisuththar Kuuttam Natuvil பரிசுத்தர் கூட்டம் நடுவில்

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியேஅரூபியே இவ்வேளையில்அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?பொல்லாதோர் கூட செய்திடார்நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமேபாவி நீச பாவி நானையாதேவா இரக்கம் செய்யமாட்டீரோ பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தையாரும் காணா உள் அலங்கோலத்தைமனம் நொந்து மருளுகின்றேன்பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் துணை வேண்டும் தகப்பனே உலகிலேஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேஎன் ஜீவன் எல்லையெங்கிலும்பரிசுத்தம் என எழுதும்…

  • Parisuththam Pera Vanthitdeergalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

    பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?பாவதோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா- சுத்தமாதிருபுண்ணிய தீர்த்தத்தினால்?குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்லமீட்பர் தயாளத்தினால்?மறுஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களாதூய நதியின் ஸ்நானத்தினால்மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும், நீசப்பாவியே!சுத்த ரத்தத்தின் சக்தியினால்.முக்தி பேறுண்டாகும்,குற்றவாளியே!ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் Parisuththam Pera Vanthitdeergalaa Lyrics in Englishparisuththam pera vanthittirkalaaoppillaath thiru snaanaththinaal?paavathosham neenga nampineerkalaaaattukkuttiyin raththaththinaal? maasillaa- suththamaathirupunnnniya theerththaththinaal?kuttam neengividak…