Category: Song Lyrics
-
Parisutha Aaviye Bakthargal பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரேகூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமேதிடம் தருபவரேஊற்றுத் தண்ணீரேஉள்ளத்தின் ஆறுதலே – எங்கள் பயங்கள் நீக்கிவிட்டீர்பாவங்கள் போக்கிவிட்டீர்ஜெயமே உம் வரவால்ஜெபமே உம் தயவால் – தினம் அபிஷேக நாதரேஅச்சாரமானவரேமீட்பின் நாளுக்கென்றுமுத்திரையானவரே – எங்கள் விடுதலை தருபவரேவிண்ணப்பம் செய்பவரேசாட்சியாய் நிறுத்துகிறீர்சத்தியம் போதிக்கிறீர் – தினம் அயல் மொழி பேசுகிறோம்அதிசயம் காண்கிறோம்வரங்கள் பெறுகிறோம்வளமாய் வாழ்கிறோம் சத்துரு வரும் போதுஎதிராய் கொடி பிடிப்பீர்எக்காளம் ஊதுகிறோம்எதிரியை வென்று விட்டோம் Parisutha Aaviye Bakthargal Lyrics in English…
-
Parathin Jothiye Enmel Irangidum பரத்தின் ஜோதியே
பரத்தின் ஜோதியே பரத்தின் ஜோதியேஎன்மேல் இறங்கிடும்பிரகாசத்துடனேஉள்ளத்தில் விளங்கும்நீர் ஜீவ ஜோதி, தேவரீர்நற் கதிர் வீசக்கடவீர். நிறைந்த அருளால்லௌகீக ஆசையைஅகற்றி, ஆவியால்பேரின்ப வாஞ்சையைவளர்த்து நித்தம் பலமாய்வேரூன்றச் செய்யும் தயவாய். நீர் என்னை ஆளுகில்நான் வாழ்ந்து பூரிப்பேன்நீர் என்னை மறக்கில்நான் தாழ்ந்து மாளுவேன்என் ஊக்கம் ஜீவனும் நீரேகடாட்சம் செய்யும், கர்த்தரே. தெய்வன்பும் தயவும்உம்மாலேயே உண்டாம்நற் குணம் யாவுக்கும்நீர் ஜீவ ஊற்றேயாம்நான் வாழும்படி என்றைக்கும்என்னை நிரப்பியருளும். Parathin Jothiye Enmel Irangidum Lyrics in Englishparaththin jothiyae paraththin jothiyaeenmael irangidumpirakaasaththudanaeullaththil…
-
Parathile Nanmai Varugume பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய
பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்தியபாக்கியம் மிகப் பெருகுமே பாத்திலே சிறந்த ஜீவபதி வளர் கிரீடம் அதைச்சிரத்திலே அணிய யேசுதேவனைப் பணிந்து போற்றுவோம் வருத்தம் பசி தாகம் சாவில்லை அலறுதலும்மனத்துயர் இரவு சாபம் இல்லைஅருணன் மதி வேண்டியதில்லை துன்மார்க்கர் எனும்அசுத்தர் வந்து சேர்வதும் இல்லைசருவ மகிமையுடைய தந்தைபரனோடு கிறிஸ்தின் திருஅருள் மிகச் சிறந்த ஒளிதெளிவுற ப்ரகாசம் ஆக்குமே‘ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து வஸ்திரங்கள் தமைஅழுக்கறப் பிரகாசமாய் வெளுத்துவாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து கண்ணீர் அறவேமகிமையின் கரத்தினால் துடைத்துகூட்டி ஜீவ…
-
Parathile Irunthuthan Anuppapatta Thoothan பரத்திலே யிருந்துதான்
பரத்திலே யிருந்துதான் பரத்திலே யிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன் இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார் பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்தியாம் குறிப்பைச் சொல்வேன் ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும் ஆர் கர்த்தர் தாமே. Parathile Irunthuthan Anuppapatta Thoothan Lyrics in English paraththilae yirunthuthaan paraththilae yirunthuthaananuppappatta thoothan naannarseythi arivikkiraenpayappadaathirungalaen. itho ellaa janaththukkumperiya nanmaiyaay varumsanthoshaththaik…
-
Parathil Ulla Engal Pidhave பரத்திலுள்ள எங்கள் பிதாவே
பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை மன்னியும் எங்கள் மீறுதல்களைநீக்கிடும் எங்கள் ஏக்கங்களைநீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்கிருபையிலே என்றும் நிலைத்திடவே காத்திடும் தீய சூழ்நிலையிலேநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றேசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்எல்லாவற்றையும் ஜெயித்திடவே Parathil ulla engal pidhave Lyrics in English paraththilulla engal pithaavaeum raajyam varukaum siththam niraivaera neel illaa…
-
Paranthu Kaakkum Patchiyaipola பறந்து காக்கும் பட்சியைபோல
பறந்து காக்கும் பட்சியைபோலஎங்களை காக்கும் கர்த்தாவேபட்சிக்க எண்ணும் சத்துரு முன்னேஆதரவாக இருப்பவரே (2)வாதை என்னை அணுகாமல்கூடாரமாக இருப்பவரே (2) யாவே (7) ரொஃபேகாயாவே ரொஃபேகா உம் ஆவி என்னில் வசிப்பதினால்மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே (2)உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்என்னையும் உயிர்பிக்கும் ஆவியே (2) யாவே என் சார்ப்பில் நீர் பலியானீர்எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் (2)நீர் கொண்ட தழும்புகளால்நிரந்திர சுகத்தை தந்தவரே (2) யாவே மருத்துவரின் அறிக்கையினைசிலுவையின் இரத்தம் மாற்றிடுமே (2)நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)எங்களை திருப்தி செய்பவரே (2)…
-
Paranae Thirukkataikkann Paaraayo பரனே திருக்கடைக்கண் பாராயோ
பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்பாவத்துயர் அனைத்தும் தீராயோ? திறம் இலாத எனை முனியாமல் – யான்செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் — பரனே மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோகவாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே அடியேனுக் கருள் செய் இப்போது – உனதடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்மனது களிக்க வர மாட்டாயோ? — பரனே ஏசுவின் முகத்துக் காய்…
-
Paranae En Idhayathil பரனே என் இதயத்தில்
பரனே என் இதயத்தில் வாரும்பரநோக்கம் நிறைவேற்ற வாரும் அனுதினம் என்மனம் கழுவிடும்அழகிய புதுமனம் தந்திடும்பரிவுடன் பாவியை கண்டிடும் – என்சுயமதை திருசலவை செய்திடும் அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சைபுகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தைபரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தைஅழுகிய சிந்தனை மங்கவேமனதினுள் வசனங்கள் தங்கவேஅகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவேஅடைக்கலம் அருளுமே துங்கவே திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும்கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்புவியதன் சோதனை குறையவேபரமனின் போதனை நிறையவேபகலதன் பிள்ளையாய் வளரவேஉலகினில் தீபமாய் ஒளிரவே மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம்உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் –…
-
Parama Yerusalame Paralogam பரம எருசலேமே பரலோகம்
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதேஆமென் அல்லேலூயா – (4) எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார்…
-
Parama Vithiya Arumai பரம வைத்தியா அருமை
பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே – மருந்தோடே உமதுபேரதிசய கிருபை கூருமே உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் – அவருடன் துணைநின்றுஉதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும் சயமும் சுரமும் பயமுறுத்துமே – இதைத் தடுத்திடக் கொடைதரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே அரிய நூதன முறைகள் காணவே – ஆராய்ச்சிகள் செய்யும்அறிஞரால் புது வழிகள் தோன்றவே ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா…