Category: Song Lyrics

  • Parama Kuyavanae Ennai Vanaiyumae பரம குயவனே என்னை வனையுமே

    பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2) உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை உருவாக்கினீர் (2)எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம உமக்குகந்ததாய் உடைத்து என்னைஉம்முடைமை ஆக்கிடுமே (2)விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம உமது சித்தத்தின் மையத்தில் என்னைவைத்து என்றும் வழி நடத்திடும் (2)உந்தன் சித்தம் செய்ய என்னை…

  • Parama Alaipin Pandhaya பரம அழைப்பின் பந்தய

    பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான்என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலூயா அல்லேலூயா இலாபமான அனைத்தையுமேநான் நஷ்டம் என்று கருதுகிறேன்இயேசு ராஜாவின் இந்த வேலைக்காகமகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனைதான் இடர்கள் வந்தாலும்விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்எனக்காக அப்பா நியமித்தஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் என் இயேசு ராஜாவைநான் காணவே வாஞ்சிக்கிறேன்என் அசை எல்லாம் என் இயேசுதானேஅவர் பொன்முகம் தான்நான் பார்க்கணுமே Parama alaipin pandhaya Lyrics in Englishparama alaippin panthaya porulukkaaynaan ilakkai…

  • Paralokile Uruvakiye பரலோகிலே உருவாக்கியே

    பரலோகிலே உருவாக்கியேசிங்காசனம் அது கழுவியேஎன் சிரசினில் வழிந்தோடுதேஜீவ நதியே தூய நதியே அலையலையாய் அலையலையாய் கணுக்கால் அல்ல முழங்கால் அல்லஎன் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமேஅபிஷேகத்தில் நான் மூழ்கணும்ஜீவ நதியே தூய நதியே Paralokile uruvakiye Lyrics in Englishparalokilae uruvaakkiyaesingaasanam athu kaluviyaeen sirasinil valinthoduthaejeeva nathiyae thooya nathiyae alaiyalaiyaay alaiyalaiyaay kanukkaal alla mulangaal allaen iduppu alla neechchal aalamaeapishaekaththil naan moolkanumjeeva nathiyae thooya nathiyae

  • Paralogil Vaalum ரலோகில் வாழும்

    பரலோகில் வாழும் தெய்வம்ஜீவ வார்த்தை அவரேமாம்சமாகி பிறந்தீர்எங்களை மீட்கவே அன்பரே நல்லவரேஅருகினில் வந்தவரேமன்னுலகம் மீட்கவே பிறந்தாரே சத்திய வழியும் நீரேநித்திய ஜீவன் நீரேமகிமையின் சூரியனாய்என் நேசர் பிறந்தாரே Paralogil vaalum Lyrics in Englishparalokil vaalum theyvamjeeva vaarththai avaraemaamsamaaki pirantheerengalai meetkavae anparae nallavaraearukinil vanthavaraemannulakam meetkavae piranthaarae saththiya valiyum neeraeniththiya jeevan neeraemakimaiyin sooriyanaayen naesar piranthaarae

  • Paralogathilirunthu Vandhiduvaar பரலோகத்திலிருந்து வந்திடுவார்

    பரலோகத்திலிருந்து வந்திடுவார் பரலோகத்திலிருந்து வந்திடுவார்பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்என் மனதில் நிறைந்து அருள் புரிவார் பரனே மனதை காத்திடுவார்குறையை நீக்கி அருள் புரிவார்நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்புதிய ஜீவன் தந்திடுவார் கருணை கடலே காத்திடுவார்என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்ஜீவ ஊற்றாய் வந்திடுவார்ஆவி அபிஷேகம் தந்திடுவார் அருகில் இருந்து ஆண்டிடுவார்அருளை தினமும் பொழிந்திடுவார்காலம் கடந்தும் நின்றிடுவார்இரட்சிப்பின் பாதை காட்டிடுவார் Paralogathilirunthu Vandhiduvaar Lyrics in Englishparalokaththilirunthu vanthiduvaar paralokaththilirunthu vanthiduvaarparisuththa aavi ennil niraiththiduvaarparivaay ennai…

  • Paralogame Ummai Thuthi பரலோகமே உம்மைத் துதிப்பதால்

    பரலோகமே உம்மைத் துதிப்பதால்கர்த்தவே அங்கே வாழ்கியீர்உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்கர்த்தாவே எழுந்தருளும் -2 துதிக்கிறோம் துதிக்கிறோம்ஒனறாக கூடித் துதிக்கிறோம் உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்அங்கே வாசம் செய்வீர் -2 உம்மைப் போல் ஒரு தெய்வமில்லைசர்வ சிருஷ்டிகரே -2 துதியும் கனமும் மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம் -2 Paralogame Ummai Thuthi Lyrics in English paralokamae ummaith thuthippathaalkarththavae angae vaalkiyeerum aalayaththil ummai thuthikkiromkarththaavae eluntharulum -2 thuthikkirom thuthikkiromonaraaka kootith thuthikkirom unthan naamam uyarththum…

  • Paralogame En Sonthame பரலோகமே என் சொந்தமே

    பரலோகமே என் சொந்தமேஎன்று காண்பேனோ -2என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வறுத்தம் பசிதாகம்மனத்துயரம் அங்கே இல்லை -2விண் கிரீடம் வாஞ்சிப்பேன்விண்னவர் பாதம் சேர்வேன் -2(பரலோகமே) யேசு என் நம்பிக்கயாம்இந்தப் பூமியும் சொந்தமல்ல -2பரிசுத்த சிந்தையுடன்யேசுவை பின்பற்றுவேன் -2(பரலோகமே) சிலுவையில் அறையுண்டேன்இனி நான் அல்ல யேசுவே -2அவரின் மகிமையேஎனது இலட்சியமே -2(பரலோகமே) Paralogame En Sonthame Lyrics in English paralokamae en sonthamaeentu kaannpaeno -2en inpa yaesuvai…

  • Paralogam Than En Peachu பரலோகந்தான் என் பேச்சு

    பரலோகந்தான் என் பேச்சுபரிசுத்தம் தான் என் மூச்சுகொஞ்சக்காலம் இந்த பூமியிலேஇயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனாதானான தனனா தானானனா என் இயேசு வருவார் மேகங்கள் நடுவேதன்னோடு சேர்த்துக் கொள்வார்கூடவே வைத்துக் கொள்வார் -என்னை உருமாற்றம் அடைந்துமுகமுகமாக என் நேசரக் காண்பேன்தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்பாடச் சொல்லி கேட்பேன் – அங்குசேர்ந்து பாடிடுவேன் -நான்நடனமாடிடுவேன் என் சொந்த தேசம் பரலோகமேஎப்போது நான் காண்பேன்ஏங்குகிறேன் தினமும் – நான் கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்கவலைகள் மறைந்து…

  • Paraloga Thanthaiye Paraloga பரலோக தந்தையே பரலோக தந்தையே

    பரலோக தந்தையே பரலோக தந்தையேபரிசுத்த தெய்வம் நீரேபல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்பரிசுத்த தெய்வம் நீரே பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரேபரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)ஒரு மனதோடு கூடி வந்தோம்உன்னத தேவனை தொழுதிடவே (2)ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2) அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானாமீன கேட்டா பாம்ப கொடுப்பானாமுட்டைய கேட்டா தேளை கொடுப்பானாபொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது இம்மைக்கும் மறுமைக்கும்பரம தகப்பன் நீர் தானே (2)ஓயாத புகழ்ச்சி ஓயாத…

  • Paraloga Rajave Siluvaiyin பரலோக ராஜாவே

    பரலோக ராஜாவேசிலுவையின் நாயகனேபூவுலகின் மன்னவனே-2படைக்கின்றோம் – எங்களதுஆவி ஆத்மா சரீரத்தைஉம் திரு பாதத்திலே-2 கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மைகன்மலையின்மேல் நிறுத்தினீரேகனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக கருவில் எம்மை கண்டீரேகண்மணி போல் காத்தீரேகண்ணீர் யாவும் துடைத்திட்டீரேநொறுங்கிப் போன நிலைமையிலேஎங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக சோதனையின் பாதைகளில்சோர்ந்த வேளை எல்லாம்சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்பெற்ற அன்னை மறந்தாலும்நான் உன்னை மறப்பதில்லைஎன்று அற்றி தேற்றினீரே! – பரலோக Paraloga Rajave Siluvaiyin Lyrics…