Category: Song Lyrics

  • मुझको तू सिखा Mujh ko tu sikha

    मुझको तू सिखा आत्मा पवित्र आत्मामुझको तू ये सिखाआत्मा पवित्र आत्मामुझको ये बातें बता मेरा दिल तू बदलमुझे एक नई श्रृष्टि बना मुझको तू सिखा, कैसे घुटनों पे आऊंमुझको तू सिखा, कैसे आंसू बहाऊंमुझको तू सिखा, कैसे हाथ उठाऊंमुझको तू सिखा, कैसे स्तुति मै गाऊँ आत्मा पवित्र आत्मामुझको तू ये सिखाआत्मा पवित्र आत्मामुझको ये बातें…

  • मुझ पे रहेम् कर ए खुदा Mujh pe rehem ker aye khuda

    मुझ पे रहेम् कर ए खुदा मुझ पे रहेम् कर ए खुदा – ४है मेरी जान तेरी पनाह – ३मुझ पे रहेम् कर ए खुदा मै तेरे पैरो के साये में लूँगा पनाहजब तक न टल जाये हर एक आफत खुदाघेरा है मुझ को मेरे दुश्मनों ने यहाँवो मेरी खातिर फलक से मदद भेजेगातेरा जलाल…

  • प्रभु का धन्यवाद करूँगा Prabhu ka dhanyawad karunga

    प्रभु का धन्यवाद करूँगा प्रभु का धन्यवाद करूँगा,उसकी संगति में सदा रहूँगासाथ चलूँगा मैं जय ज़रूर पाऊँगा – 2प्रभु का धन्यवाद करूँगा ना देगी मुझे दुनिया कभी भी,कोई सुख और शांति आराममेरे यीशु के साथ धन्य संगति में,सदा मिलती खुशी मुझकोप्रभु का… मेरी ज़िन्दगी की, हर परेशानी में,खुल जाता है आशा का द्वारकभी ना हटूँगा,…

  • प्रभु यहोवा मुझ में है Prabhu Yahowa mujhme hei

    प्रभु यहोवा मुझ में है प्रभु यहोवा मुझमें हैआजकल उसका डेरा हैअपनी आग से मुझको वोहरदम घेरे रहता है विनती से बढ़कर, समझ से आगेकाम वो मुझमें करता हैउसका मेरे अंदर रहनारहस्य है, रहस्य हैप्रभु यहोवा… मेरा प्रभु यदि आँख हैतो मैं उसकी पुतली हूँजो कोई मुझके छूता हैउसकी पुतली छूता हैप्रभु यहोवा… पराक्रमी है…

  • Pray for India -प्रे फॉर इंडिया

    प्रे फॉर इंडिया – ३तेरा इंडिया मेरा इंडिया अपना इंडियाप्रे फॉर इंडिया – ३ सारी दुनिया से है निराला इंडियासब की निगाहों का उजाला इंडियाइस को लगे न किसी गैर की नज़रचमके जहाँ में प्यारा प्यारा इंडियायारो अपना तो बस एक ही खुदामिलके रहेंगे हम होंगे न जुदाबहकाए हम को न कोई शैतानआओ मिलके खुदा…

  • Paniya Yosirase Padiyor பணியா யோசிரசே படியோர்

    பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்துஅணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில்வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார்சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண் காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருகதோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்துஉதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள்நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள்அண்டம் புகழ நவகீதம்…

  • Panivilum Raavinil Kadungulir Vaelaiyil பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

    பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில்விண்ணவர் வாழ்த்திட – (2)ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரேராஜன் பிறந்தார் – (2)நேசர் பிறந்தாரே – (2) மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே – (2)முன்வழி கட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை — பனி மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே – (2)மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதிதவரேபணிவோம், புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை — பனி Panivilum Raavinil Kadungulir Vaelaiyil Lyrics in Englishpanivilum…

  • Panipani Thuli Pol Pozhigirathe பனித்துளி போல் பொழிகிறதே

    பனித்துளி போல் பொழிகிறதேதேவனின் அபிஷேகம் பின்மாரியின்மழை பொழியும் காலம் வந்ததே ஒருமனதோடு சபையாரெல்லாம்ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்கர்த்தர் பெரிய காரியம் செய்யும்வேளை வந்ததே வேளை வந்ததே தலை குனிந்து வாழ்ந்தது போதும்தலையை உயர்த்திடுசிங்கத்தை போல கெர்ச்சித்துஎதிரியை துரத்திடுஎங்கும் தேவனை தொழுதுகொள்ளும் காலம் வந்ததேஎழுப்புதலடைந்து இயேசுவின்நாமத்தை எங்கும் உயர்த்துவோம் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா கோலியாத்தின் சத்தம் கேட்டுபயந்து போகாதேஉனக்குள் இருக்கும் தேவனைநீ மறந்து போகாதேவிசுவாசமென்னும் கேடகத்தாலேஜெயத்தை பெற்றிடுசத்துருவை உன் காலின் கீழேமிதித்து எறிந்திடு உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்தெரிந்து கொண்டாரேஇருபுறமும்…

  • Paninthu Um Paatham பணிந்து உம் பாதம்

    பணிந்து உம் பாதம் விழுந்துஉந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்கிருபையும் அன்பும் நிறைந்தவர்உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் நீரே தூயர் தூயர் தூயர் (3)என்றென்றுமே வீ ஃபால் டொவ்ன்வீ லே ஆர் க்ரௌன்ஸ்அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்த கிரேட்னஸ் ஆஃப் மெர்ஸி அன்ட் லவ்அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ் வீ க்ரை ஹோலி ஹோலி ஹோலி (3)இஸ் த லேம்ப் ஹலேல்லூயா ஹலேல்லூயாஹலேல்லூயா ஜீஸஸ் Paninthu Um Paatham Vizhunthuunthan naamaththai uyarthiduvenkirubaiyum anbum nirainthavarunthan naamaththai uyarthiduvenpaninthu…

  • Pani Thoovidum Iravil பனி தூவிடும் இரவில்

    பனி தூவிடும் இரவில்கன்னி மைந்தனாய் புவிமீதினில்இயேசு பாலன் அவதரித்தார்அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே அவர் நாமமே மிக அதிசயமாமே!ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமேஇவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே Pani Thoovidum Iravil Lyrics in…