Category: Song Lyrics

  • Oh Megame Ennai ஓ மேகமே என்னைத்

    ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமேசிறு பூவெல்லாம் தலையாட்டியேஉம் பாடல் கேட்க மனம் ஏங்குதேஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே (2) அன்பாலே எனை அழகாய் மாற்றிஅன்பிலே உம் அழகைப் பார்த்துஅதிசயம் நீர் அதிசயம்என்று என் மனம் சொல்லுதேகைகளில் எனை அழகாய் வரைந்துகருவிலே கண்மனிப் போல் காத்துகருத்துடன் எனைப் படைத்தீர்என்று என் மனம் சொல்லுதேஉம் முகம் பார்க்க மனம் எங்குதேஉம் கையைப் பிடித்து நான் நடக்கவேஉம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே பாசத்தால் எனைத் தூக்கியே…

  • Odu Odu Vilagi Odu ஓடு ஓடு விலகி ஓடு

    ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடு இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடு உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடு வீணாய் ஓடவில்லை என்ற பெருமைபெறணும் இயேசுவின் வருகையிலே சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்திபரிசு பெறும்படி பார்த்து ஓடு சிலை வழிபாட்டை விட்டு…

  • विजय हुआ Vijay Hua

    विजय हुआ विजय हुआ, विजय हुआयेशु मेरा विजय हुआशैतान हरा हुआमेरा येशु विजय हुआ येशु ने क्रूस पैर शैतान केसर को कुचल दियामृत्यु पैर विजय होकरहमे विजयी जीवन दियाहालेलुयाह हालेलुयाह येशुमेरा विजय हुआ शत्रु की हर एक शक्ति परअधिकार हमे मिलायहोवा निस्सी हमारा हैजय देने वालाहालेलुयाह हालेलुयाह येशुमेरा विजय हुआ Vijay Hua Vijay hua,vijay huaYeshu…

  • वो जीवित है जीवित है Wo jeewit hai jeewit hai

    वो जीवित है जीवित है वो जीवित है जीवित है जीवित है सदामेरा येशु मसीह जीवित है सदा – 2 गाओ हालेलुयाह – 2मेरा येशु मसीह जीवित है सदागाओ हालेलुयाह – 2मेरा येशु मसीह जीवित है Wo jeevit hai jeewit hai Wo jeevit hai jeevit hai jeevit hai sadaMera yeshu masih jeevit hai sada –…

  • Odu Nee Odu Nee Odu ஓடு நீ ஓடு நீ ஓடு

    ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடுஉண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்துஎகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்துநின்றான் உலகை வென்றானே – 2 – ஓடு அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாதுதுன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகுமுயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2 – ஓடு ஆபத்து வரும் வேளை ந அஞ்சவே கூடாதுஎதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம்…

  • वो खुदा मेरा चरवाहा है Wo khuda mera cherwaha hai

    वो खुदा मेरा चरवाहा है वो खुदा मेरा चरवाहा है – २मुझ को कमी न होगी – २वो मुझे हरी हरीचरागाहों में लाके बिठाता हैमुझे राहत की नदियों के पासमेरा खुदा ले जाता हैमेरी जाँ बहाल करता है वो खुदा मेरा चरवाहा है …चाहे मौत के साए की हीवादी से मै जब भी गुजरूँतू जो…

  • Odivaa Janame Kiristhu ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்

    ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்கோடிவா ஜனமே பண்டிகை கொண்டாடிவா ஜனமே அவர் பாதத்தைத்தேடிவா ஜனமே நீடு சமர் புரி கோடி அலகையைநிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு நேர்ந்தடிகள் துதித்து நித்ய ஜெபத்தில்நீதித் தவங்கள் கதித்துசேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்ததீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமானஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டுதிட்டமாக நின்று பத்துக் கற்பனைப் படியே சென்றுதேவ துந்துமி முழங்க சங்க கீதங்களும்பா வினங்களும் விளங்க அதன் ஒலியால்அண்டமும் குலுங்க பர மண்டலங்களும் இலங்கஆராதனைகள்…

  • या यीशु को अपना ले तू Ya Yeshu ko Apna le tu

    या यीशु को अपना ले तू या यीशु को अपना ले तूया कह दे उससे प्यार नहीं,जो कुचला गया, तेरी खातिरक्या वो ही तेरा दिलदार नहीं या यीशु को अपना ले तू… वो खाने को देता बदन,और पीने को देता लहू – 2या बढ़के सलीब उठा ले तूया कह दे उससे प्यार नहीं,जो कुचला गया,…

  • यही समय है Yahi samay hai

    यही समय है यही समय हैप्रभु से बातें करने कायही समय हैयेशु से विनती करने कायही समय हैआराधना स्तुति करने कायही समय हैयेशु से प्रार्थना करने का हल्लेलुय्याह – 8 तू है धन्य – ३प्रभु महानतू पवित्र तू है येशुतू है येशु सच्चा खुदातू है दाता – २तू ही है दिल की पुकारपरमेश्वर तू है…

  • Oadivaaroyo Nanbaa ஓடி வாராயோ நண்பா உன்

    ஓடி வாராயோ நண்பா உன்நேசர் அழைக்கிறார் இன்றேஇன்றே திரும்புவாய் கண்டு ஆழ்ந்த கடலில் அமிழும் போதுஅணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்குரலின் பெயரை அழைத்தேதாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி கள்ளமற்ற அன்பை வார்த்தேகாத்துக் கொள்வதும் அவர் கரம்ஒன்றுமில்லா தூசி நம்மைஉயர்த்துவதும் அவர் கரம் – ஓடி சீறும் புயலின் தீமை நின்றேமறைத்து காப்பதும் அவர் கரம்பாதை மாறிய கால்களுக்கு தீபம்காட்டும் அவர் கரம் – ஓடி உற்ற உறவும் கைவிட்டாலும்உரிமை கொள்ளும் அவர்…