Category: Song Lyrics
-
अपना बोझ प्रभु पर डाल Apana Boj Prabhu Par Daal
अपना बोझ प्रभु पर डाल, कभी न घबराना,तेरा आदरमान करेगा, आश्चर्य कर्म करेगा (2) 1 भक्तों को वह भूलेगा नहीं, हमेशा उनको संभ्भालेगा 2 तारणहारा हमारी शरण, साये में लेकर चलता है 3 माता पिता यदि छोड़ देवें, वो तो गले लगायेगा 4 प्रभु हमारे साथ रहे, सामना कौन कर पाएगा 5 पूरा समर्पण उसको…
-
अदन में तू ने खुदाबन्द adan mein too ne khudaaband
को. अदन में तू ने खुदाबन्द, पाक ब्याहा का इन्तिजामरहमत से मुकर्रर किया, तो इन्सान को हो आरामजैसा तू ने बरकत बख्शी, पहले मर्द और औरत परवैसा तू इन दोनों पर भी, अपनी बरकत नाजिल कर । १. काना में तू ने दिखाई, अपनी कुदरत ओ जलालअब हाजिर हो, और इनको फजल से कर मालामालउन्हे…
-
Nee Unakku Sontham Allave நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோ அழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee…
-
Nee Seitha Nanmai Ninaikintren நீ செய்த நன்மை நினைக்கின்றேன்
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா இறைவா இறைவா இறைவா உண்டிட உணவும் உடையுமே கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் – ஒரு அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் – உடன் உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல் களைகளை அகற்றிக் காத்து வந்தாய் Nee Seitha Nanmai Ninaikintren Lyrics in English…
-
Nee Oliyagum En Pathaikku நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே நீ வரும் நாளில் உன் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம்விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையாய் சாய்வதில்லை என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2) –நீ ஒளியாகும் விடியலைத்…
-
Nee Malaimel Ulla Pattanam நீ மலைமேல் உள்ள பட்டணம்
நீ மலைமேல் உள்ள பட்டணம்மறைந்து வாழாதேநீ மறைந்திருக்கும் காலமல்லஎழும்பிப் பிரகாசி – 2நீ மலைமேல் உள்ள பட்டணம்மறைந்து வாழாதேநீ மறைந்திருக்கும் காலமல்ல எழுந்து ஒளி வீசு – 2 உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திடசாட்சியாய் நீ வாழ்வாய்நீ மலைமேல் உள்ள பட்டணம்மறைந்து வாழாதேநீ மறைந்திருக்கும் காலமல்ல எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2 அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன்…
-
Nee Illatha Ullam Oor Palaivanam நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (2) இறைவா இறைவா இறைவா இறைவா மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன் ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும் விடிவில்லா இரவாகினேன் (2) உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (2) –இறைவா கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல் தவிக்கின்றேன் உனைத் தேடியே போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல் அழுகின்றேன் துணை நாடியே (2) எதனாலும்…
-
Nee Enthan Paarai En நீ எந்தன் பாறை என்
நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவேநீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமேஅணையாத தீபமே இயேசுவே இயேசுவே ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோஉன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எதுபோனாலும் உனில் தஞ்சம் உண்டுஇயேசுவே இயேசுவே – 2 இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோமுடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் – 2என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்நல்வாழ்வை கண்முன்னே கண்டுஇயேசுவே…
-
Natha Um Thirukarathil நாதா உம்திருக் கரத்தில்
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் ஐயா உம் பாதம் என் தஞ்சமேஅனுதினம் ஓடி வந்தேன்ஆனந்தமே ஆனந்தமே – 2 எங்கே நான் போக உம் சித்தமோஅங்கே நான் சென்றிடுவேன்உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்பரவசமாகிடுவேன்எக்காளம் நான் ஊதிடுவேன் நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்துதி பாடி மகிழ்ந்திருப்பேன்கிருபை ஒன்றே போதுமைய்யா ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்உம் நாமம் உயர்த்திடுவேன்சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன் Natha Um Thirukarathil Lyrics in English naathaa…
-
Natha Natha Intha Jeeviyam நாதா நாதா நாதா
நாதா.. நாதா.. நாதா…இந்த ஜீவியமே வெறும் மாயையோஇது சஞ்சலம் நிறைந்ததோ காரிருள் சூழும் நேரமதில்- என்கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்ஆதரவே என் தேற்றரவாளனேஉம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா நிந்தைகள் பழிகள் பெருகிடும் போதுவாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்என் கன்மைலையே என் அடைக்கலமேதகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனேநீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லைஉம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா Natha natha intha jeeviyam Lyrics in English…