Category: Song Lyrics
-
Nandri Nandri Nandri Ayya நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா – (8) யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே – (2)குறைவேல்லாம் நிறைவாக்குவீர் – எந்தன்குறைவேல்லாம் நிறைவாக்குவீர் — நன்றி யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் – (2)வியாதிகள் எனக்கில்லையே – இனிவியாதிகள் எனக்கில்லையே — நன்றி யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் – (2)தனியாக விடமாட்டீர் – என்னைதனியாக விடமாட்டீர் — நன்றி நன்றி சொல்வேனே என் யேசுவேநன்மை செய்தீரே என் வாழ்விலே – (3) Nandri Nandri Nandri Ayya Lyrics in…
-
Nandri Nadri Nandri நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி உணவுக்காக நன்றி தந்தஉடைக்காக நன்றிபாதுகாத்தீர் நன்றி என்னைவிடுவித்தீரே நன்றி மீட்புக்காக நன்றி தந்தகிருபைக்காக நன்றி உம்அன்பு கூர்ந்தீர் நன்றி என்னைஅரவணைத்தீர் நன்றி வார்த்தைக்காக நன்றி தந்தவரங்களுக்காக நன்றி உம்அன்பு கூர்ந்தீர் நன்றி என்னைஅபிஷேகித்தீர் நன்றி Nandri nadri nandri Lyrics in English nanti nanti nanti nanti nanti nantinanti nanti nanti nanti Yesuvae nanti unavukkaaka nanti…
-
Nandri Endru Sollugirom நன்றி என்று சொல்லுகிறோம்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்தீரே நன்றி ராஜா ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரய்யாவார்த்தை என்ற மன்னாவை தந்தீரய்யா அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே என் ஆறுதலே நன்றி ராஜா தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜாதாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரேசுகம் தந்து இதுவரை…
-
Nandri Bali Peedam Kattuvom நன்றிபலிபீடம் கட்டுவோம்
நன்றிபலிபீடம் கட்டுவோம்நல்லதெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மைகள் ஆயிரங்கள்சொல்லி சொல்லி பாடுவேன்நன்றி தகப்பனே நன்மை செய்தீரே ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழ பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர் பார்க்கும் கண்களை தந்தீரய்யாபாடும் உதடுகள் தந்தீரய்யாஉழைக்கும் கரங்களை தந்தீரய்யாஓடும் கால்களைத் தந்தீரய்யா குற்றம் செய்தால் மரித்திருந்தோம்இயேசுவோடே கூட எழச்செய்தீர்கிருபையினாலே இரட்சித்தீரேஉன்னதங்களிலே உட்காரச்செய்தீர் புதிய உடன்பாட்டின் அடையாளமாய்புனித இரத்தம் ஊற்றினீரேசத்திய ஜீவ வார்த்தையாலேமரித்த வாழ்வையே மாற்றினீரே இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்உமக்கு சொந்தமாய் வாங்கிக்…
-
Nandri Bali Nandri Bali நன்றி பலி நன்றி பலி
நன்றி பலி, நன்றி பலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா – அதுநிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே – இன்றுஉறவாடி மகிழ்ந்திடுவேன் ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில்நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு ஜெபத்தைக் கேட்டீரையாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா என் நாவில் உள்ளதெல்லாம்உந்தன்…
-
Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே – திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே சரணங்கள் தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே – வருதவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே — நான் நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் – நிதநிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே — நான் நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் – அதிநலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே — நான் பாவியில் பாவியே, கோவியில் கோவியே –…
-
Nan Unaku Pothithu Nadakum நான் உனக்கு போதித்து
நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல ஏசேக்கு சித்னாஇன்றோடு முடிந்தது மகனே(ளே)ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு தேசத்தில் பலுகும்படிஉனக்கு இடம் உண்டாக்கினேன்ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் கர்த்தர் நிச்சயமாய்உன்னோடு இருக்கிறார் என்றுஅநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்(அறிக்கை செய்வார்கள்) கலங்காதே நான்உன்னோடு இருக்கிறேன் மகனேபலுகிப் பெருகிடுவார் – தேசத்தில் உனக்கு எதிரானோர்உன் சார்பில் வருவார்கள்சமாதானம் செய்வார்கள் –…
-
Nan Ummaipparri Iratsaka நான் உம்மைப்பற்றி இரட்சகா
நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப் பாடுவேன் ஆ, உந்தன் நல்ல நாமத்தை, நான் நம்பி சார்வதால்நீர் கைவிடீர்! இவ்வேழையை, காப்பீர் தேவாவியால் மா வல்ல வாக்கின் உண்மையை, கண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளை, விடாமல் காக்கிறீ Nan Ummaipparri Iratsaka Lyrics in English naan ummaippatti iratchakaa veenn vetkam ataiyaenpaeranpaik kuriththaanndavaa…
-
Nan Ummai Uruthiyaaga – நான் உம்மை உறுதியாக
நான் உம்மை உறுதியாகஎன்றென்றும் பற்றிடுவேன்சமாதானம் பூரணமாய்அளித்து என்றும் நடத்திடுவீர் என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்என் ஆவி உம்மைத்தேடும்உந்தனின் பாதையில்செம்மையாய் நடத்துவீர் — நான் நல் வாசல்கள் திறந்திடஉம தாசர் உள்ளே செல்வார்தேவனே ராஜனேஜெயமதைத் தந்திடுவீர் — நான் என் கிரியைகள் அனைத்துமேநீர் ஏற்று என்றும் காப்பீர்நடத்தியே தாங்குவீர்சமாதானம் அருள்வீர் — நான் உம் கைகள் உமக்காய் ஓங்கிடஉம் வல்லமை விளங்கும்உம்மையே சார்ந்துமேஉம் புகழ் சாற்றிடுவோம் — நான் Nan Ummai Uruthiyaaga Lyrics in English naan…
-
Nan Paavi Yesuve நான் பாவி இயேசுவே
நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன் என்னைத் தேற்றும் இயேசுவே -2 கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன் மன அமைதி தாருமே -2 புரியவில்லை பாதை தெரியவில்லை பாதை கட்டும் இயேசுவே -2 சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன் என்னைத் தேற்றும் இயேசுவே -2 நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன் எந்தன் தாகம் தீருமே -2 Nan Paavi Yesuve Lyrics in English naan paavi Yesuvae en vaalvai maattumae…