Category: Song Lyrics

  • Nambikkai Tharum Siluvaiyae நம்பிக்கை தரும் சிலுவையே

    நம்பிக்கை தரும் சிலுவையே நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய் உன்னைப் போன்று தழை பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ? இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ மாட்சி மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய் உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து ஜெயத்தின் கீதம் ஓதுவாய் (நம்பிக்கை) தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம் ஆதித் தந்தைக்குற்ற தீங்கை கண்டு நொந்த…

  • Nambikkai Nagooram Naan Nambum Deivame நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

    நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமேநம்பினோரைக் காக்கும் இயேசுவேபரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனைபாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானேநாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே பார்வோனை வென்றவரைத் துதிப்போம்எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் – 2ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்பாடல் பாடி முன்னேறிடுவோம் – 2நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானேநாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே கன்மலையை பிளந்தவரைத் துதிப்போம்நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் – 2பஞ்சம்…

  • Nambikayum Neerdhanae Nangooramum நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும்

    நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமேநம்பினோரைக் காக்கும் இயேசுவேபரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனைபாடல் பாடிக் கொண்டாடிடுவோம் x 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானேநாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானேநாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே Verse 1 பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) x 2ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்பாடல்பாடி முன்னேறிடுவோம் x 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானேநாங்கள் நம்பும் தெய்வம்…

  • Nambikaiyudaiya Siraigale நம்பிக்கையுடைய சிறைகளே

    நம்பிக்கையுடைய சிறைகளேஅரணுக்கு திரும்புங்கள் (அவரிடம்) வாருங்கள்இரட்டிப்பான நன்மைகளைஇன்றைக்கே (உனக்கு) தந்திடுவார் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா ஒருவனாய் புறப்பட்ட ஆபிரகாம் சாராளைஆசீர்வதித்தீர் கடற்கரை மணலத்தனை உம் கிருபையோ எத்தனை பெரியதுஉம் காருண்யம் மிகவும் உயர்ந்தது கோலும் கையுமாய் புறப்பட்ட யாக்கோபும் கூடஇரு பரிவாரத்தோடே திரும்ப செய்தீரே ஆடுகள் மேய்த்த தாவீதை அரசனாய் மாற்றினீரேஎன் இதயத்திற்கு ஏற்றவன் என்று சொன்னீரே சாதிக்க பிறந்த எவனுமே சோதிக்கப்படுகிறானேசோதிக்கப்படுபவன் சாதித்துக் காட்டுவானே Nambikaiyudaiya Siraigale Lyrics in English nampikkaiyutaiya siraikalaearanukku thirumpungal…

  • Nambikaiku Uriyavare நம்பிக்கைக்கு உரியவரே

    நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவனுள்ளதுஉந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்உள்ளமெல்லாம் மகிழுதைய்யாஉம் வசனம் நம்புவதால் தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்எலும்புகள் உரம் பெறும்என் உடலும் நலம் பெறும் புயலின் நடுவிலே பக்தன் பவுல்வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்கைதியாக கப்பல் ஏறிகேப்டனாக செயல்பட்டார்…

  • Nambi Vanthen Yesuve Ennai Gunapaduthum நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்

    நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும் (4) வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரெ என்னும் உண்மையேநம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர்நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமேநம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும் தான் வாழ பிறரை கெடுத்த பாவி என்னை மன்னியும்நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்மனிதரிடையே உம்மை காணும் பார்வை எனக்கு தாருமேநம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்இரக்கம்…

  • Nambi Vanthen Mesiah Naan நம்பிவந்தேன் மேசியா

    நம்பிவந்தேன் மேசியா நம்பிவந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே -திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே. தம்பிரான் ஒருவனேதம்பமே தருவனே – வருதவிது குமர குருபரமனுவேலே நம்பிவந்தேனே – நான் நின் பாத தரிசனம்அன்பான கரிசனம் – நிதநிதசரி தொழுவ திதம் எனவும்உறுதியில் நம்பிவந்தேனே – நான் நாதனே கிருபைகூர்;வேதனே சிறுமைதீர் – அதிநலம் மிகும் உனதிருதிருவடி அருளே நம்பிவந்தேனே – நான் பாவியில் பாவியேகோவியில் கோவியே – கனபரிவுடன் அருள்புரிஅகல விடாதே நம்பிவந்தேனே. ஆதி ஓலோலமேபாதுகாலமே – உனதடிமைகள்…

  • Nambi Vantha Yaavarukkum நம்பி வந்த யாவருக்கும்

    நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (2) இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்இயேசு நம்மை கைவிடாதவர்நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் திக்கற்றோரின் தகப்பன் இவர்ஏழைகளின் தலைவன் இவர் (2)நம்புவோம் இயேசு ராஜனைபற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (2) – இயேசு பாவங்களை சாபங்களைசிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (2)ரத்தமே இயேசு ரத்தமேஜெயம் தருமே இன்றும் என்றுமே (2) – இயேசு கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்காயமெல்லாம் ஆற்றிடுவார் (2)நித்திய…

  • Nambi Vantha Manitharellam நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

    நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன்நம்பத்தக்க தகப்பனே மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக் கொள்வீர்நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்அணுகாமல் காப்பாற்றுவீர் என் பெலன் நீர்தானேஎன் கேடகம் நீர்தானேசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் கானானியப் பெண் ஒருத்திகத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்அம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுபாராட்டிப் புதுமை செய்தீர் கிருபை சூழ்ந்து கொள்ளும்உம் பேரன்பு பின்தொடரும்கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்காலமெல்லாம் புகழ் பாடும் குருடன் பர்திமேயுகூப்பிட்டான் நம்பிக்கையோடுதாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்றுஜெபித்து…

  • Nambathakka Thagappane நம்பத்தக்க தகப்பனே

    நம்பத்தக்க தகப்பனேஉம்மைத்தானே நம்பியுள்ளேன்உம்மைத்தானே நம்பியுள்ளேன்நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியேவாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்துசத்தியத்தை உணவாக்கினேன்வசனம் தியானம் செய்து உம்வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம்எப்படியும் நிறைவேற்றுவீர் -என்ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம்பட்டப்பகல் போலாகும் -என்நீர் எனக்குள் இருப்பதனால்எல்லாம் செய்து முடிப்பீர் Nambathakka thagappane Lyrics in English nampaththakka thakappanaeummaiththaanae nampiyullaenummaiththaanae nampiyullaennampaththakka thakappanae vaalvae valiyaevaalththukiraen ummai vanangukiraen um samookam kutiyirunthusaththiyaththai unavaakkinaenvasanam thiyaanam seythu umvaarththaiyaal vaalkinten ithaya…