Category: Song Lyrics

  • Nallavarae En Yesuvae நல்லவரே என் இயேசுவே

    நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப் போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae En Yesuvae Lyrics…

  • Nallavar Neer Thane நல்லவர் நீர்தானே

    நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றிஎன் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றிஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14எனது பெலனும் நீர்தானேஎன் கீதம் என் பாடல்எல்லாமே நீர்தானே நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5வேதனையில் கதறினேன்விடுதலை காணச் செய்தீர் நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்என் இதய கூடாரத்தில் சங்.118:15கர்த்தர் கரம் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்யும் – என் கர்த்தர் எனக்குள் வாழ்வதால்கலங்கிட தேவையில்லை சங்.118.6இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய…

  • Nallavar Neer Migavum நல்லவர் நீர் மிகவும்

    நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மை புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர் என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையேவாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் உந்தன் அன்பு பெரியதே-4ஈடிணையற்றதேஉந்தன் கிருபை பெரியதே -4கிருபையான இயேசுவே…

  • Nallathaiyae Naan Sollavum Seyyavum நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்

    நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா ஆதி முதல் என்னைத் தெரிந்துக் கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே தூய்மையாக்கிஆதிசயமாய் என்னை நடத்துகிறீர்அப்பா… நன்றி… நன்றி – 2 பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்கிருபையினாலே என்னை இரட்சித்தீர்உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திடஆழைத்தீரே நன்றி ஐயாஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் துதிக்கும் மகிமையக்கும் பாத்திரரேபெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானேஞானமும் நன்றியும் வல்லமையும்என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும் ஆவியினாலே பெலப்படணும்அன்பிலே வேரூன்றி…

  • Nallaavi Oottum Thaevaa நல்லாவி ஊற்றும் தேவா

    நல்லாவி ஊற்றும் தேவாநற்கனி நான் தர நித்தம் துதிபாடநல்லாவி ஊற்றும் தேவா பெந்தெகோஸ்தே நாளிலேஉந்தனாவி ஈந்தீரேஇந்த வேளையில் இறங்கிடுவீரேவிந்தை செய் விண் ஆவியே — நல்லாவி மெத்த அசுத்தன் நானேசுத்தாவி கொண்டெனையேசித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரேசத்திய பரிசுத்தனே — நல்லாவி ஆவியின் கனி ஒன்பதும்மேவி நான் தந்திடவும்ஜீவியமெல்லாம் புவி மீதிலேசுவிசேஷ பணியாற்றவும் — நல்லாவி பாவம் செய்யாதிருக்கபாரில் சாட்சி பகரபார் மீட்க வந்த பரமனையேபாரோர்க்கு எடுத்துரைக்க — நல்லாவி Nallaavi Oottum Thaevaa Lyrics in English…

  • Nalla Samaariyan Iyaesu நல்ல சமாரியன் இயேசு

    நல்ல சமாரியன் இயேசுஎன்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரேஅணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரேமனது உருகினாரே இரசத்தை வார்த்தாரேஇரட்சிப்பைத் தந்தாரே எண்ணெய் வார்த்தாரேஅபிஷேகம் செய்தாரே காயம் கட்டினாரேதோள்மேல் சுமந்தாரே சபையில் சேர்த்தாரேவசனத்தால் காப்பாரே மீண்டும் வருவாரேஅழைத்துச் செல்வாரே Nalla Samaariyan Iyaesu Lyrics in English nalla samaariyan Yesuennaith thaeti vanthaarae ennaik kanndaaraeannaiththuk konndaarae arukil vanthaaraemanathu urukinaarae irasaththai vaarththaaraeiratchippaith thanthaarae ennnney vaarththaaraeapishaekam seythaarae kaayam kattinaaraetholmael sumanthaarae sapaiyil serththaaraevasanaththaal kaappaarae…

  • Nalla Saatsiyaay Nee நீங்களே எனக்குச் சாட்சிகள்

    நீங்களே எனக்குச் சாட்சிகள் நல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் தீங்கு அனுபவிவல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் வாழ்ந்து மகிழ்ந்திடு நீங்களே எனக்குச் சாட்சிகள் என்றீர் இயேசுவே!நாங்களும் உமக்கு சாட்சிகள் சிலுவையின் சாட்சிகள் நம் வாழ்வை மற்றவர் பார்த்துக் கூறும் நல்ல சாட்சிகள்இயேசுவின் அன்பைப் பிரதிபலிக்கும் நீதியின் சாட்சிகள்இயேசு ராஜனின் திருவடிச் சுவட்டைத் தொடரும் உண்மைசாட்சிகள் சிலுவைக் கொடியை உயர்த்தி ஜீவனையும்தரும் சத்திய சாட்சிகள் தன்னை மறைத்து கிறிஸ்துவைக் காட்டும் உத்தம சாட்சிகள்ஆத்தும பாரத்தை அகத்தினில் கொண்ட அன்பின்…

  • Nalla Poorsevaganai நல்ல போர்ச்சேவகனாய்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும்தீமைகளைத் தாங்கிடுவோம் பக்தியோடு வாழ விரும்பும்பக்தர்கள் யாவருக்கும்பாடுகள் வரும் என்றுபவுல் அன்று சொல்லி வைத்தாரே தேவன் தரும் பெலத்தால் வரும்தீமைகளைத் தாங்கிடுவோம் நல்ல போர்ச்சேவகனாய் – வரும்பாடுகளில் பங்கு பெறுவோம் வேதனைகள் வழியாகத்தான்இறையாட்சியில் நுழைய முடியும்சிலுவை சுமந்தால்தான்சீடனாக வாழ முடியும் தேவன் தரும் பெலத்தால் வரும்தீமைகளைத் தாங்கிடுவோம் நல்ல போர்ச்சேவகனாய் – வரும்பாடுகளில் பங்கு பெறுவோம் துன்பங்களை சுமக்கும்போதெல்லாம்வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்வாக்குத்தத்தம் பண்ணப்பட்டஜீவகிரீடம் பெற்றுக்…

  • Nalla Pitha Avar Nalla Pitha நல்ல பிதா அவர் நல்ல பிதா

    நல்ல பிதா அவர் நல்ல பிதாநல்ல பிதா அவர் நல்ல பிதா சொந்த குமாரனை ஈந்து என்னில்அன்புகூர்ந்தாரே அவர் நல்ல பிதா 1.தலையில் உள்ள முடியெல்லாம்எண்ணி கணக்கில் வைத்தாரேதம் சித்தமின்றி தரையில் விழாதென்றார்அவர் நல்ல பிதா அவர் நல்ல பிதா 2.வாயில் வார்த்தை பிறக்குமுன்னேஎன்தேவை இன்னதென்று அறிவாரேஅவர் ராஜ்ஜியம் நீதியை தேடினாலேஎல்லாம்கூடக்கொடுப்பேன்என்றாரே 3.மாம்சத்தில் பெலவீனமானநியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைதேவனே செய்யும்படி குமாரனைபாவ மாம்ச சாயலாய் ஆக்கினாரே 4.ஒளியில் உள்ள சுத்தர்களின்சுதந்திரத்தில் நான் பங்கடையஇருளின் அடிமையினின்று என்னைவிடுதலை ஆக்கின நல்ல பிதா…

  • Nalla Nanban Yesu நல்ல நண்பன் இயேசு

    நல்ல நண்பன் இயேசுஎன்னை என்றும் காப்பார்கைவிடாமலே காத்து நடத்துவார்கண்மணிபோல் காப்பார்கண்ணீரெல்லாம் துடைப்பார்கடந்ததெல்லாம் மறக்கச் செய்வார் மாயையே இந்த உலகம் மாயையேமாயையே உலகில் எல்லாம் மாயையேபோதுமே இயேசு ஒருவர் போதுமேபோதுமே இயேசு மட்டும் போதுமே கண்ணீரோடு நடந்த நாட்கள்மாயையானதே கவலையோடுதிரிஞ்ச நாட்கள் கடந்து போனதேஉலகப் பாடுகள் உலக வேதனைஇயேசு வந்தால் தீருமேஇயேசு வந்தால் மாறுமே ஒளிவீசும் சூரியனும் இருளாகுமேசுவாசிக்கும் காற்றுக்கூட நின்று போகுமேசேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்உன்னை விட்டு போகுமேஉன்னை விட்டு விலகுமே Nalla nanban yesu Lyrics…