Category: Song Lyrics

  • Nalla Devane Nyana நல்ல தேவனே ஞான

    நல்ல தேவனே ஞான ஜீவனேவல்ல உமது கருணை தன்னைவாழ்த்திப் போற்றுவேன் போன ராவிலே பொல்லாங்கின்றியேஆன நல்ல அருளினாலேஅன்பாய்க் காத்தீரே காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையேசாலவும் துதித்துப் போற்றிச்சார்ந்து கொள்ளுவேன் சென்ற ராவதின் இருளைப் போலவேஎன்றன் பாவ இருளைப்போக்கிஇலங்கப் பண்ணுமே இன்று நானுமே இன்பமாகவேஉன்றன் வழியில் நடக்கக் கருணைஉதவவேணுமே ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவேஎளியன் இன்றும் நடக்க ஆவிஈந்தருளுமே கையைக் காவுமே கண்ணைக் காவுமேமெய்யைக் காத்து என்றன் மனதைமிகவும் காவுமே Nalla Devane Nyana Lyrics in English nalla…

  • Nalaya Thinathai Kurithu நாளைய தினத்தைக் குறித்து

    நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்எனக்கோ குறையில்லைகுறைகளையெல்லாம் நிறைவாக்கித்…

  • Nal Meetpar Patcham நல் மீட்பர் பட்சம்

    நல் மீட்பர் பட்சம் நில்லும்ரட்சணிய வீரரேராஜாவின் கொடியேற்றிபோராட்டம் செய்யுமேசேனாதிபதி இயேசுமாற்றாரை மேற்கொள்வார்பின் வெற்றி கிரீடம் சூடிசெங்கோலும் ஓச்சுவார் நல் மீட்பர் பட்சம் நில்லும்எக்காளம் ஊதுங்கால்போர்க்கோலத்தோடு சென்றுமெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடேபோராடி வாருமேன்பிசாசின் திரள்சேனைநீர் வீழ்த்தி வெல்லுமேன் நல் மீட்பர் பட்சம் நில்லும்எவ்வீர சூரமும்நம்பாமல் திவ்விய சக்திபெற்றே பிரயோகியும்சர்வயுதத்தை ஈயும்கர்த்தாவை சாருவீர்எம்மோசமும் பாராமல்முன் தண்டில் செல்லுவீர் நல் மீட்பர் பட்சம் நில்லும்போராட்டம் ஓயுமேவெம்போரின் கோஷ்டம் வெற்றிபாட்டாக மாறுமேமேற்கொள்ளும் வீரர் ஜீவபொற் கிரீடம் சூடுவார்விண்லோக நாதரோடேவீற்றரசாளுவார். Nal meetpar patcham Lyrics…

  • Nal Meetpar Iyaesu Namamae நல் மீட்பர் இயேசு நாமமே

    நல் மீட்பர் இயேசு நாமமேஎன் காதுக்கின்பமாம்புண்பட்ட நெஞ்சை ஆற்றவேஊற்றுண்ட தைலமாம் அந்நாமம் நைந்த ஆவியைநன்றாகத் தேற்றுமேதுக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைதிடப்படுத்துமே பசித்த ஆத்துமாவுக்குமன்னாவைப்போலாகும்இளைத்துப்போன ஆவிக்குஆரோக்கியம் தந்திடும் என் ரட்சகா, என் கேடகம்என் கோட்டையும் நீரேநிறைந்த அருள் பொக்கிஷம்அனைத்தும் நீர்தாமே Nal Meetpar Iyaesu Namamae Lyrics in English nal meetpar Yesu naamamaeen kaathukkinpamaampunnpatta nenjai aattavaeoottunnda thailamaam annaamam naintha aaviyainantakath thaettumaethukkaththaal thoyntha ullaththaithidappaduththumae pasiththa aaththumaavukkumannaavaippolaakumilaiththuppona aavikkuaarokkiyam thanthidum en ratchakaa, en…

  • Naesikkiraen Ummaith Thaanae நேசிக்கிறேன் உம்மைத் தானே

    நேசிக்கிறேன் உம்மைத் தானேஎன் தெய்வமே என் இயேசுவேநேசிக்கிறேன் உம்மைத் தானேஎன் தெய்வமே என் இயேசுவே சுகம் உண்டு பெலன் உண்டுஜீவன் உண்டு உண்டு பாதத்தில் Naesikkiraen Ummaith Thaanae Lyrics in English naesikkiraen ummaith thaanaeen theyvamae en Yesuvaenaesikkiraen ummaith thaanaeen theyvamae en Yesuvae sukam unndu pelan unndujeevan unndu unndu paathaththil

  • Naesarae Um Thirupaatham நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

    நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்நிம்மதி நிம்மதியேஆர்வமுடனே பாடித் துதிப்பேன்ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமேஆராதனை ஆராதனை உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்துஉள்ளமே பொங்குதய்யாநல்லவரே நன்மை செய்தவரேநன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரேஆராதனை ஆராதனை பலியான செம்மறி பாவங்களெல்லாம்சுமந்து தீர்த்தவரேபரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோபாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரேஆராதனை ஆராதனை எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்உம்மை பிரியேன் ஐயாசித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்நிச்சயம் நிச்சயமே இரட்சகரே இயேசு நாதாஆராதனை ஆராதனை Naesarae Um Thirupaatham Lyrics in…

  • Naerrum Inrum Enrum நேற்றும் இன்றும் என்றும்

    நேற்றும் இன்றும் என்றும்மாறாதேவா ஸ்தோத்திரம்நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம் அகில உலகை ஆண்டுகொண்டராஜா ஸ்தோத்திரம்ஆயிரமாயிரம் சேனையளுடையராஜா ஸ்தோத்திரம் இன்றும் என்றும் ஜீவிக்கின்றஉயிரே ஸ்தோத்திரம்இருக்கின்றவராய் இருக்கின்றவரேஉமக்கே ஸ்தோத்திரம் Naerrum Inrum Enrum Lyrics in English naettum intum entummaaraathaevaa sthoththiramnaesam paasam anpil maaraathaevaa sthoththiram akila ulakai aanndukonndaraajaa sthoththiramaayiramaayiram senaiyalutaiyaraajaa sthoththiram intum entum jeevikkintauyirae sthoththiramirukkintavaraay irukkintavaraeumakkae sthoththiram

  • Nadu Kulir Kaalam நடுக் குளிர் காலம்

    நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்;பனிக்கட்டிபோலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவே;நடுக் குளிர் காலம்முன்னாளே. வான் புவியும் கொள்ளாஸ்வாமி ஆளவே,அவர்முன் நில்லாதுஅவை நீங்குமே;நடுக் குளிர் காலம்தெய்வ பாலர்க்கேமாடு தங்கும் கொட்டில்போதுமே. தூதர் பகல் ராவும்தாழும் அவர்க்கு,மாதா பால் புல் தாவும்போதுமானது;கேருபின் சேராபின்தாழும் அவர்க்கேதொழும் ஆடுமாடும்போதுமே. தூதர் தலைத்தூதர்விண்ணோர் திரளும்தூய கேரூப்ப சேராப்சூழத் தங்கினும்,பாக்கிய கன்னித் தாயேநேச சிசு தான்முக்தி பக்தியோடுதொழுதாள். ஏழை அடியேனும்யாது படைப்பேன்?மந்தை மேய்ப்பனாயின்மறி படைப்பேன்ஞானி ஆயின் ஞானம்கொண்டு சேவிப்பேன்;யானோ எந்தன் நெஞ்சம்படைப்பேன் Nadu Kulir Kaalam Lyrics…

  • Nadri Niraintha Ithyaththodu நன்றி நிறைந்த இதயத்தோடு

    நன்றி நிறைந்த இதயத்தோடுநாதன் இயேசுவை பாடிடுவேன்நன்றி பலிகள் செலுத்தியே நான்வாழ் நாள் எல்லாம் அவரை ஆராதிப்பேன் என் இயேசு நல்லவர்என் இயேசு வல்லவர்என் இயேசு பெரியவர்என் இயேசு பரிசுத்தர் Nadri niraintha ithyaththodu Lyrics in English nanti niraintha ithayaththodunaathan Yesuvai paadiduvaennanti palikal seluththiyae naanvaal naal ellaam avarai aaraathippaen en Yesu nallavaren Yesu vallavaren Yesu periyavaren Yesu parisuththar

  • Nadanthu Vantha Pathaigal Ellam நடந்து வந்த பாதைகள் எல்லாம்

    நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவேநித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்தநன்மைகளை எண்ணி துதிக்கிறேன்நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பேயாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பேமுகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவாஇதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவாநடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே அனாதை என்றழுதா ஆண்டவன் தான்…