Category: Song Lyrics
-
Naanalla Eni Yesuve நானல்ல இனி இயேசுவே
நானல்ல இனி இயேசுவேஇன்றும் என்றும் வாழுகின்றார்(2)என்னில் இன்றும் என்றும்வாழுகின்றார் நான் என்ற என் அவபக்தியைதான் என்ற என் அகம்பாவத்தை(2) சிலுவையில் நிதமும்சேர்த்தறைந்தேசேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்(2)2.தலைவனின்தாழ்மையில்நான்நடப்பேன்தரணியில் அவர்தம் புகழ்சேர்ப்பேன் (2) நெஞ்சத்தில்தூய்மை அகன்றிடாமல்நெஞ்சத்தின்அனலைகாத்திடுவேன்(2) லட்சிய பாதையில் நான் நடப்பேன்இரட்சிப்பின் தேவனைஉயர்த்திடுவேன்(2)தேவனின் ராஜ்ஜியம்திசையெங்கிலும் தீவிரம் பரவிடநான் உழைப்பேன் (2) Naanalla Eni Yesuve Lyrics in English naanalla ini Yesuvaeintum entum vaalukintar(2)ennil intum entumvaalukintar naan enta en avapakthiyaithaan enta en akampaavaththai(2) siluvaiyil nithamumserththarainthaesernthavarodu pilaiththiruppaen(2)2.thalaivaninthaalmaiyilnaannadappaentharanniyil…
-
Naanae Vazhi Naanae Saththiyam நானே வழி நானே சத்தியம்
நானே வழி நானே சத்தியம்நானே ஜீவன் மகனே(ளே) – உனக்குஎல்னாலன்றி உனக்கு விடுதலை இல்லைஎன்னாலன்றி உனக்க நிம்மதி இல்லை நான் தருவேன் உனக்கு சமாதானம்நான் தருவேன் உனக்கு சந்தோஷம்கலங்காதே என் மகனேகண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்என் மகனே வருவாயாஇதயத்திலே இடம் தருவாயா உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்வருவாயா என் மகனேஇதயத்திலே இடம் தருவாயா நீ நம்பும் மனிதர் கைவிடலாம்ஆனால் நான் ஒருபோதும் கைவிட…
-
हललेलूइईाः बोलो यसू ज़िंदा हो गया HALLELUIAH BOLO YESU ZINDA HO GAYA
हललेलूइईाः बोलो यसू ज़िंदा हो गयाकुल दुनिया दा निजात दाहिंदा हो गया पापन तों बचवान यसू आया जाग तेते आन के मिटाए ओस ने पाप सब दे कोरे खड़े ताज कॅंडीयन दा पा लेयाते सूली उते मर्डे डाकू नूं बचा लेया नेज़ा दादा ऑडी पसली विच वाजयाते पाप धोवन वाला ओस तूँ चश्मा वागया ज़िंदा…
-
Naanae Vaaninintru Irangi Vantha நானே வானின்று இறங்கி வந்த
நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (2) எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார் (2) –என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார் அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் (2) –என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர் Naanae Vaaninintru Irangi Vantha Lyrics in English naanae vaanintu irangi vantha uyirulla unavu ithai yaaraavathu unndaal…
-
Naan Yesuvin Oliyil Nadakkiraen நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனேஇயேசு ரட்சகர் பின்னே நடக்கிறேனே இரட்சகருடனேகடக்கிறேனே கரம் பிடித்தேவிழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனேஒளியில் நடக்கிறேன் நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்வான் காரிருள் மூடினும் பயப்படேன்சீயோன் கீதம் பாடிச் செல்வேனேஆயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்வீண் பாரங்களை விடுகிறேனேஎன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனேதூயன் இயேசுவின் பின்னே —…
-
Naan Yenga Ponaalum நான் எங்கே போனாலும்
நான் எங்கே போனாலும்உங்க நினைப்புலதான் வாழ்வேன்நான் என்ன செய்தாலும்உங்க நினைப்புலதான் செய்வேன்உங்க அன்புதான் என்னை இழுக்குதுஉங்க கிருபைதான் என்னை சூழுதுஅன்புதான் அன்புதான் அன்புதான்கிருபைதான் கிருபைதான் கிருபைதான் உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பாஉம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பாஉங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பாஎங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பாஇந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2 என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்சுமந்துக்கொண்ட இயேசுராஜாவேஉம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்எனக்கு நிரந்தர சமாதானமேஎன் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர்நீர் ஒருவர் தானே…
-
हम ने यसू को जान लिया HUM NAY YESU KO JAN LIYA
हम ने यसू को जान लियावो है हमारा मान लियावोही हमारा राजा वोही है मुक्ति दातामंसु खुदा का मान लिया सारे बोलो हललेलुयह बारे की हो हंड-ओ-सानाहललेलुयह हललेलुयह हललेलुयह उस ने किया है पियर सब कोतन्हा ना चूरे गा वो हम कोयही है उसका वाडा कोई नहीं उस जैसासारे जहाँ ने जान लिया चारणून मैं…
-
Naan Vithiyaasamanavan நான் வித்தியாசமானவன்
நான் வித்தியாசமானவன் -2 இயேசு என்னை இரட்சித்தார்ஒ…ஓ….ஓ….ஓ…என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்ஓ…ஓ…..ஓ……ஓ….. இனி வாழ்வது நானல்லஇயேசு எனக்குள் வாழ்கிறார் ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாதுவேதம் வாசிக்காமல் இருக்க முடியாது பாவம் செய்ய முடியாதுபொய் பேச முடியாது இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாதுஊழியம் செய்யாமல் இருக்க முடியாது எனக்காக வாழ முடியாதுசும்மா இருக்கவும் முடியாது பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன் இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்இயேசுவை உயர்த்தி பாடிடுவேன் Naan vithiyaasamanavan Lyrics in English naan viththiyaasamaanavan -2…
-
होसन्ना तेरी हम करे Hosanna Teree Hum Kare
होसन्ना तेरी हम करे (2)गाए खुशी के गीत (2)होसन्ना तेरी हम करेगाए खुशी के गीत (2)तूने हम को आज़ाद किया (3) महिमा तेरी हम करे (2)प्यार बॉंटे तेरा (2)महिमा तेरी हम करेप्यार बॉंटे तेरा (2)तूने हमसे है प्यार किया (3) स्तुति तेरी हम करें (2)आत्मा और सच्चाई से (2)स्तुति तेरी हम करेंआत्मा और सच्चाई से…
-
Naan Uyirodu Irukkum Naalellam நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2 என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையேவாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2உந்தன்…