Category: Song Lyrics

  • Naan Piramiththu நான் பிரமித்து

    நான் பிரமித்து நின்று பேரன்பின்பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்என் உள்ளத்தில் மெடீநுச் சமாதானம்சம்பூரணமாய் அடைந்தேன் மா தூய உதிரத்தால்என் பாவம் நீங்கக் கண்டேன்இயேசையரின் இரட்சிப்பினால்நான் ஆறுதல் கண்டடைந்தேன் முன்னாளில் இவ்வாறுதல் காணஓயாமல் பிரயாசப்பட்டேன்வீண் முயற்சி நீங்கினபோதேஎன் மீட்பரால் அருள் பெற்றேன் தம் கரத்தை என் மீதில் வைத்துநீ சொஸ்தமாவாய் என்றனர்நான் அவரின் வஸ்திரம் தொடஆரோக்கியம் அருளினர் எந்நேரமும் புண்ணிய நாதர்என் பக்கத்தில் விளங்குவார்தம் முகத்தின் அருள் பிரகாசம்என் பேரிலே வீசச் செய்வார்! Naan Piramiththu Lyrics in English…

  • Naan Payapadum Naalinile நான் பயப்படும் நாளினிலே

    நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே Naan Payapadum Naalinile Lyrics in English naan payappadum naalinilaekarththarai nampiduvaenen kottaைyum aranumaayirukkanaan ataikkalam pukunthiduvaen ungalil iruppavar periyavaraeparisuththamaanavaraeavar kaaththiduvaar entum nadaththiduvaarniththiya kaalamellaam nammaiyae nammaik kaappavar ayarvathillaiuranguvathum illaiavar aalayaththil naan apayamittaenen…

  • Naan Paavithaan நான் பாவிதான்

    நான் பாவிதான் – ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்;வா என்று என்னை அழைத்தீர்என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – என் நெஞ்சிலேகறை பிடித்துக் கெட்டேனேஎன் கறை நீங்க இப்போதே,என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – மா பயத்தால்திகைத்து, பாவபாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்,என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – மெய்யாயினும்சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்அடைவதற்கு உம்மிடம்என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் – இரங்குவீர்அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,அருளாம் செல்வம் அளிப்பீர்;என் மீட்பரே, வந்தேன். நான்…

  • Naan Paavach Setrinaley Vaazhnthen நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்

    நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்காபாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும்கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2.என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர்எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம்இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே 3.கார்மேகம் போல்என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரேமூழ்கியே தள்ளும் சமுத்திரஆழம் தூக்கி எறிந்தாரே 4.இரத்தாம்பரம் பொன் சிவப்பானஇதய பாவங்களைபஞ்சையும் போலவேவெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார் 5.மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்மா எண்ணிலா தூரம்எந்தன் பாவங்கள்…

  • Naan Paadum Kaanangalaal நான் பாடும் கானங்களால்

    நான் பாடும் கானங்களால்என் இயேசுவைப் புகழ்வேன்எந்தன் ஜீவிய காலம் வரைஅவர் மாறாத சந்தோஷமே – நான் பாவ ரோகங்கள் மாற்றியேஎந்தன் கண்ணீரைத் துடைப்பவரேஉலகம் வெறுத்தென்னைத் தள்ளபாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான் இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லையாதொரு பயமுமில்லைஅவர் ஸ்நேக தீபத்தின் வழியில்தம் கரங்களால் தாங்கிடுவார் — நான் நல்ல போராட்டம் போராடிஎந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்விலையேறிய திருவசனம்எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான் Naan Paadum Kaanangalaal Lyrics in English naan paadum kaanangalaalen Yesuvaip…

  • Naan Paadi Makizhum நான் பாடி மகிழும்

    நான் பாடி மகிழும் நேரம்ஆராதனை நேரம்நான் பலி செலுத்தும்நேரம் ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம்துதி ஆராதனை நேரம் முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம்ஆராதனை நேரம்முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம்ஆராதனை நேரம் நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும்ஆராதனை நேரம்நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம்ஆராதனை நேரம் நம் உடமையை கொடுத்துமகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம்நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம்ஆராதனை நேரம் Naan paadi makizhum Lyrics in English naan paati makilum naeramaaraathanai naeramnaan pali…

  • Naan Paada Varuveer Aiya நான் பாட வருவீர் ஐயா

    நான் பாட வருவீர் ஐயாநான் போற்ற மகிழ்வீர் ஐயா (2)என் வாழ்விலே வந்தீர் ஐயாபுது வாழ்வு தந்தீர் ஐயா (2) தாய் தன் பாலனை மறந்தாலும்நான் உன்னை மறவேன் என்றவரே (2)உள்ளங்கையில் என்னை வரைந்தீரேஎந்தன் மதில்கள் உமக்கு முன்னே (2) இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் (2)உந்தன் அன்பை நான் மறப்பேனோஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் (2) மலைகள் பர்வதங்கள் விலகினாலும்உம் கிருபை என்னை விட்டு விலகாது (2)நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்உந்தன் வாக்குகள்…

  • Naan Orupothum Unnai Kaividuvathumillai நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை

    நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லைஎன்றுறை செய்தேனன்றோகடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோவிஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான்என்றுறை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லைஎன்ன வந்தாலும் பயமே இல்லைமாறாத இயேசு உண்டெனக்குமனது ஒருபோதும் கலங்கவில்லையேஏழை எனக்கு அடைக்கலமே அவர்புயலில் என் கன்மலையேஎன்றுறை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோதம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமேநல்வசனத்தின் வல்லமையாய்வல்லவரின் சமுகம் நிறைந்திடுமேஎலியாவின்…

  • Naan Oru Paavi நான் ஒரு பாவி

    நான் ஒரு பாவி நான் ஒரு பாவிநான் செய்த பாவங்கள் பல்லாயிரம்நான் ஒரு பாவி நான் ஒரு பாவிநான் செய்த பாவத்துக்கு நான் காரணம்பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்என்னை நான் வெறுத்து விட்டேன்உமது ஆலோசனை பாரம் என்றேன்உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் சந்தர்ப்பங்களென்றும் சூழ்நிலைகளென்றும்பாவம் செய்த பின்னாலே பழி சுமத்திதூண்டிவிட்டார் என்றும்மாற்றிவிட்டார் என்றும்மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்திநான் செய்த பாவத்துக்குநியாயங்கள் சொன்னேன்என்னை இரட்சித்து தேவனிடம்காரணம் சொன்னேன்-குற்றங்கள்ஒப்புக்கொள்ளும் மனமுமில்லைஎன்னில் நல்லதோர் குணமுமில்லை எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்வேஷம் போட்டு…

  • Naan Nirpathum Nirmulam நான் நிற்பதும் நிர்மூலமகாததும்

    நான் நிற்பதும் நிர்மூலமகாததும்தேவ கிருபையே – நான் உயிருடன்வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே கிருபையே தேவ கிருபையேதேவ கிருபையே தேவ கிருபையே காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்மாலையில் காப்புடன் இல்லம்வருவதும் கிருபையேபோக்கிலும் வரத்திலும்தொலைதூரப் பயணத்திலும்பாதம் கல்லிலே இடறாமல்காப்பதும் கிருபையே அக்கினி நடுவினிலே – என்னைஎரித்திட நேர்ந்தாலும் தூதனாக நின்றுஎன்னைக் காப்பதும் கிருபையே – ஆழியின்நடுவினிலும் சீறிடும் புயலினிலும்நீர்மேல் நடந்து வந்துஎன்னைக் காப்பதும் கிருபையே கண்ணீர் கவலைகளில் கஷ்டநஷ்டங்களில் துஷ்டனின் கைக்குவிலக்கி மீட்டதும் கிருபையேஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்மாபெரும் கிருபையேஎங்கள் தேவ…