Category: Song Lyrics

  • Mahima Neeke Prabhu
    మహిమ నీకే ప్రభూ

    మహిమ నీకే ప్రభూ – ఘనత నీకే ప్రభూ (2)
    స్తుతి మహిమ ఘనతయు – ప్రభావము నీకే ప్రభూ (2)
    ఆరాధనా… ఆరాధనా… (2)
    ప్రియ యేసు ప్రభునకే – నా యేసు ప్రభునకే
    ||మహిమ||

    సమీపింపరాని తేజస్సునందు – వసియించు అమరుండవే
    శ్రీమంతుడవే సర్వాధిపతివే – నీ సర్వము నాకిచ్చితివే (2)
    ||ఆరాధనా||

    ఎంతో ప్రేమించి నాకై ఏతించి – ప్రాణము నర్పించితివే
    విలువైన రక్తం చిందించి – నన్ను విమోచించితివే (2)
    ||ఆరాధనా||

    ఆశ్చర్యకరమైన నీ వెలుగులోనికి – నను పిలచి వెలిగించితివే
    నీ గుణాతిశయముల్‌ ధరనే ప్రచురింప – ఏర్పర్చుకొంటివే (2)
    ||ఆరాధనా||


    Mahima Neeke Prabhu – Ghanatha Neeke Prabhu (2)
    Sthuthi Mahima Ghanathayu – Prabhaavamu Neeke Prabhu (2)
    Aaraadhanaa… Aaraadhanaa… (2)
    Priya Yesu Prabhunake – Naa Yesu Prabhunake (2)
    ||Mahima||

    Sameepincharaani Thejassunandu – Vasiyinchu Amarundave
    Sreemanthudave Sarvaadhipathive – Nee Sarvamu Naakichchithive (2) ||Aaraadhana||

    Entho Preminchi Naakai Aethenchi – Praanamu Narpinchithive
    Viluvaina Raktham Chindinchi Nannu – Vimochinchithive (2) ||Aaraadhana||

    Aascharyakaramaina Nee Veluguloniki – Nanu Pilachi Veliginchithive
    Nee Gunaathishayamul Dharane Prachurimpa – Aerparchukontive (2) ||Aaraadhana||

  • Mahima Neeke Ghanatha Neeke
    మహిమ నీకే ఘనత నీకే

    మహిమ నీకే ఘనత నీకే – నీతి సూర్యుడా (2)
    న్యాయాధిపతియైన నా యేసయ్యా – నీకే ఆరాధన (2)
    ధనవంతులను అణచేవాడవు
    జ్ఞానులను సిగ్గుపరచువాడవు (2)
    దరిద్రులను లేవనెత్తువాడవు – నీవే రాజువు (2)
    యుద్ధవీరుడా శూరుడా
    లోకాన్ని గెలిచిన యేసయ్యా (2)

    మార్గమే తెలియని అబ్రహామును – అనేకులకు తండ్రిగా చేసినావు
    నెట్టివేయబడిన యోసేపుచే – అనేకులను కాపాడినావు
    ||దరిద్రులను||

    గొఱ్ఱెలకాపరియైన దావీదును – అనేకులకు రాజుగా చేసినావు
    నోటి మాంద్యముగల మోషేచే – అనేకులను నడిపించినావు
    ||దరిద్రులను||


    Mahima Neeke Ghanatha Neeke – Neethi Sooryudaa (2)
    Nyaayaadhipathiyaina Naa Yesayyaa – Neeke Aaraadhana (2)
    Dhanavanthulanu Anachevaadavu
    Gnaanulanu Sigguparachuvaadavu (2)
    Daridrulanu Levanetthuvaadavu – Neeve Raajuvu (2)
    Yuddhaveerudaa Shoorudaa
    Lokaanni Gelichina Yesayyaa (2)

    Maargame Theliyani Abrahaamunu – Anekulaku Thandrigaa Chesinaavu
    Nettiveyabadina Yosepuche – Anekulanu Kaapaadinaavu ||Daridrulanu||

    Gorrela Kaapariyaina Daaveedunu – Anekulaku Raajugaa Chesinaavu
    Noti Maandyamugala Mosheche – Anekulanu Nadipinchinaavu ||Daridrulanu||

  • Mahima Ghanathaku Arhudavu
    మహిమ ఘనతకు అర్హుడవు

    మహిమ ఘనతకు అర్హుడవు
    నీవే నా దైవము
    సృష్టికర్త ముక్తి దాత (2)
    మా స్తుతులకు పాత్రుడా
    ఆరాధనా నీకే ఆరాధనా నీకే
    ఆరాధనా స్తుతి ఆరాధనా ఆరాధనా నీకే (2)
    ఆరాధనా నీకే ఆరాధనా నీకే

    మన్నాను కురిపించినావు
    బండనుండి నీల్లిచ్చినావు (2)
    యెహోవా ఈరే చూచుకొనును
    సర్వము సమకూర్చును ||ఆరాధనా||

    వ్యాధులను తొలగించినావు
    మృతులను మరి లేపినావు (2)
    యెహోవా రాఫా స్వస్థపరచును
    నను స్వస్థపరచును ||ఆరాధనా||


    Mahima Ghanathaku Arhudavu
    Neeve Naa Daivamu
    Srushtikartha Mukthi Daatha (2)
    Maa Sthuthulaku Paathrudaa
    Aaraadhanaa Neeke Aaraadhanaa Neeke
    Aaraadhanaa Sthuthi Aaraadhanaa Aaraadhanaa Neeke (2)
    Aaraadhanaa Neeke Aaraadhanaa Neeke

    Mannaanu Kuripinchinaavu
    Bandanundi Neellichchinaavu (2)
    Yehovaa Eerae Choochukonunu (2)
    Sarvamu Samakoorchunu ||Aaraadhanaa||

    Vyaadhulanu Tholaginchinaavu
    Mruthulanu Mari Lepinaavu (2)
    Yehovaa Raaphaa Swasthaparachunu (2)
    Nanu Swasthaparachunu ||Aaraadhanaa||

  • Mahaathmudaina Naa Prabhu
    మహాత్ముడైన నా ప్రభు

    మహాత్ముడైన నా ప్రభు
    విచిత్ర సిల్వ జూడ నా
    యాస్తిన్ నష్టంబుగా నెంచి
    గర్వం బణంగ ద్రొక్కుదున్

    నీ సిల్వ గాక యో దేవా
    దేనిన్ బ్రేమింప నీయకు
    నాన్నాహరించు సర్వమున్
    నీ సిల్వకై త్యజింతును

    శిరంబు పాద హస్తముల్
    సూచించు దుఃఖ ప్రేమలు
    మరెన్నడైన గూడెనా
    విషాద ప్రేమ లీ గతిన్?

    ముండ్లన్ దుర్మార్గులల్లిన
    కిరీట మేసు కుండినన్
    ఈ భూ కిరీటములన్ని
    దానం దూగంగ జాలు నే?

    లోకంబు నే నేర్పించిన
    నయోగ్యమైన యీవి యౌ
    వింతైన యేసు ప్రేమకై
    నా యావజ్జీవ మిత్తును

    రక్షింప బడ్డ లోకమా
    రక్షింప జావు బొందిన
    రక్షకు-డేసు నిన్ సదా
    రావంబు తోడ గొల్వుమా


    Mahaathmudaina Naa Prabhu
    Vichithra Silva Jooda Naa
    Yaasthin Nashtambugaa Nenchi
    Garvam Bananga Drokkudun

    Nee Silva Gaaka Yo Devaa
    Denin Bremipa Neeyaku
    Nannaaharinchu Sarvamun
    Nee Silvakai Thyajinthunu

    Shirambu Paada Hasthamul
    Soochinchu Dukha Premalu
    Marennadaina Goodenaa
    Vishaada Prema Lee Gathin?

    Mundlan Durmaargulallina
    Kireeta Mesu Kundinan
    Ee Bhoo Kireetamulanni
    Daanam Dooganga Jaalu Ne?

    Lokambu Ne Narpinchina
    Nayogyamaina Yeevi You
    Vinthaina Yesu Premakai
    Naa Yaavajjeeva Mitthunu

    Rakshimpa Badda Lokamaa
    Rakshimpa Jaavu Bondina
    Rakshaku-desu Nin Sadaa
    Raavambu Thoda Golvumaa

  • Jepam Kaelum Pathilthaarum ஜெபம் கேளும் பதில்தாரும்

    ஜெபம் கேளும் பதில்தாரும்
    அதிசயம் செய்யும் ஜயா

    1. நூறுகோடி என் ஜனங்கள்
      ஏழுலட்சம் கிராமங்கள்
      இயேசுவை காண் வேண்டும்
    2. உமக்கெதிராய் செயல்படுவோர்
      உம்பாதம் வர வேண்டும்
      உமக்காய் வாழ வேண்டும்
    3. இந்தியாவை பாழாக்கும்
      அந்தகார வல்லமைகள்
      அகன்று போக வேண்டும்
    4. நாடாளும் தலைவர்களை
      நாள்தோறும் பாதுகாத்து
      ஞானத்தால் நிரப்ப வேண்டும்
    5. மரித்துப்போன மனிதரெல்லாம்
      உம் குரலைக் கேட்க இன்று
      மறுவாழ்வு பெற வேண்டும்
    6. மிஷினரி ஊழியர்கள்
      மென்மேலும் பெருக வேண்டும்
      உண்மையாய் உழைக்க வேண்டும்
    7. சிலைகள் வழிபாடு
      செயலற்றுப் போக வேண்டும்
      நற்செய்தி பரவ வேண்டும்
    8. ஆளும் தலைவர் கூட்டம்
      உம்நாமம் சொல்ல வேண்டும்
      உமக்கே அஞ்ச வேண்டும்

    Jepam Kaelum Pathilthaarum Lyrics in English

    jepam kaelum pathilthaarum
    athisayam seyyum jayaa

    1. noorukoti en janangal
      aelulatcham kiraamangal
      Yesuvai kaann vaenndum
    2. umakkethiraay seyalpaduvor
      umpaatham vara vaenndum
      umakkaay vaala vaenndum
    3. inthiyaavai paalaakkum
      anthakaara vallamaikal
      akantu poka vaenndum
    4. naadaalum thalaivarkalai
      naalthorum paathukaaththu
      njaanaththaal nirappa vaenndum
    5. mariththuppona manitharellaam
      um kuralaik kaetka intu
      maruvaalvu pera vaenndum
    6. mishinari ooliyarkal
      menmaelum peruka vaenndum
      unnmaiyaay ulaikka vaenndum
    7. silaikal valipaadu
      seyalattup poka vaenndum
      narseythi parava vaenndum
    8. aalum thalaivar koottam
      umnaamam solla vaenndum
      umakkae anja vaenndum
  • Jenithar jenithar ஜெனித்தார் ஜெனித்தார்

    ஜெனித்தார் ஜெனித்தார்
    எங்கள் ஜெகதல இரட்சகனே
    உதித்தார் உதித்தார்
    எங்கள் உயர் மனுவேலனே

    கந்தைகள் அணிந்தவரே
    பாவ கந்தைகள் அகற்றிடவே
    சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
    விந்தையாக ஜெனித்தார்

    உன்னதம் துறந்தவரே
    எம்மை உன்னதராக்கிடவே
    கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
    கன்னியின் மடியிலுதித்தார்

    வானம் திறந்திடவே
    வான சேனைகள் துதித்திடவே
    ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
    இனிய தேவன் பிறந்தார்

    தலைமுறை தலைமுறையாய்
    அவர் இரக்கங்கள் முடிவதில்லை
    இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
    இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்


    Jenithar jenithar Lyrics in English

    jeniththaar jeniththaar
    engal jekathala iratchakanae
    uthiththaar uthiththaar
    engal uyar manuvaelanae

    kanthaikal anninthavarae
    paava kanthaikal akattidavae
    sontha kumaaranaay sontham paaraattiyae
    vinthaiyaaka jeniththaar

    unnatham thuranthavarae
    emmai unnatharaakkidavae
    kannmanni paalanaay kani vinaiyakatta
    kanniyin matiyiluthiththaar

    vaanam thiranthidavae
    vaana senaikal thuthiththidavae
    njaaniyar thaetida itaiyar vaalnthida
    iniya thaevan piranthaar

    thalaimurai thalaimuraiyaay
    avar irakkangal mutivathillai
    iratchannya vaarththaiyae iratchakar

  • Jehovah Nissi Yetri Paduvom யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்

    யெகோவா நிசி (4)
    யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
    எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)

    1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
      கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
      கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
      கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
      கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்
    2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
      நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
      பட்டயமோ புயபெலமோ தேவையா
      பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
      ஜீவ தேவ சேனை அல்லவா – நம்
    3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
      அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
      அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
      அல்லேலூயா தேவ படை வெல்கவே
      வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்

    Jehovah Nissi Yetri Paduvom Lyrics in English

    yekovaa nisi (4)
    yekovaa nisiyai aettip paaduvom
    engal koti vettik kotiyae allaelooyaa (2)

    1. karththar thunnai nintu yuththam seyvaarae
      kalangi nirka kaaranangal illaiyae
      kaikalai thalarththidaamal thaangiyae
      karththar Yesu saththiya aavi nirkiraar
      karththar nalla yuththa veerarae – nam
    2. namakkirukkum intha pelan pothumae
      naathan Yesu anuppuvathaal povomae
      pattayamo puyapelamo thaevaiyaa
      parama thaeva aavi nammil illaiyaa
      jeeva thaeva senai allavaa – nam
    3. allaelooyaa thaeva naamam vaalkavae
      allaelooyaa Yesu raajaa varukavae
      allaelooyaa aavi pukal ongavae
      allaelooyaa thaeva patai velkavae
      vaalka vaalka vaalka vaalkavae – entum
  • Jeeviyamae Orae Jeeviyamae ஜீவியமே ஒரே ஜீவியமே

    ஒரே ஒரு வாழ்க்கை

    ஜீவியமே ஒரே ஜீவியமே
    அண்ட சராசரம் அனைத்திலுமே
    மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
    பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

    1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
      இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
      இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
      பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும்
      இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும்
    2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர்
      அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
      அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்
      நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர்
      இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர்
    3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
      தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
      என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர்
      துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
      முன்வருவோர் யார்க்கும் இதுவே வேளை
    4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
      கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
      உலகத்து சேவை சாகையில் ஓயும்
      உன்னுடன் மரித்தபின் வருவதாது?
      கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும்
    5. அர்ப்பணம் தந்தையே கையளித்தேன்
      கல்வி, செல்வம், சுகம், பொருள் அனைத்தும்
      செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என
      வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
      என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன்

    Jeeviyamae Orae Jeeviyamae Lyrics in English

    orae oru vaalkkai

    jeeviyamae orae jeeviyamae
    annda saraasaram anaiththilumae
    maevi vasikkum manithar anaiththum
    poomiyil vaalvathu orae tharamae – jeeviyamae

    1. pirappathum irappathum theyvach seyal
      itaiyil iruppathu vaalkkaiyaakum
      Yesuvil saarvathaal parisuththam kaanum
      parisuththam aatchiyil saatchi koorum
      ithaivitil mutivathu veelchchiyaakum
    2. niththam nammaivittuch selvaar paareer
      avar yaavarum sellum avvidamum paareer
      alaralum pulampalum udalthanaik geeralum
      narakaththin thinasarik kaatchik kaeleer
      irakkaththin vali kaannaar kathiyum kaannpeer
    3. thirappin mukam nirka aatkal thaevai
      thiyaakaththin paathaikkuch selvor thaevai
      en janam aliyuthae ena aengum aanndavar
      thukkaththaith thannikkum seeshar thaevai
      munvaruvor yaarkkum ithuvae vaelai
    4. ennnnippaar kalinthittak kaalamathai
      kathaiyaippol manitharin naatkal sellum
      ulakaththu sevai saakaiyil oyum
      unnudan mariththapin varuvathaathu?
      kiristhuvin sevaiyae nilaiththu nirkum
    5. arppanam thanthaiyae kaiyaliththaen
      kalvi, selvam, sukam, porul anaiththum
      selluvaen solluvaen Yesuvae vali ena
      vaalkkaiyil thammaiyae konndu vaalvaen
      entumae angae naan ummil vaalvaen
  • Jeevikirar yesu jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
    என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
    துன்பத்தில் என் நல் துணை அவரே
    என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

    செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
    பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
    அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
    அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

    உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
    என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
    நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
    உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே


    Jeevikirar yesu jeevikirar Lyrics in English

    jeevikkiraar Yesu jeevikkiraar
    ennullaththil avar jeevikkiraar
    thunpaththil en nal thunnai avarae
    ententum jeevikkiraar(2)

    sengadal avar solla iranndaay nintathu
    perungaோttaை ontu tharaimattamaanathu
    avar solla kurudarin kann thiranthathu
    avar thodak kushdaroki suththamaayinaan

    ummai entum vidaamal naan thodaravae
    ennai entum vidaamal neer pitikkavae
    naan marikkum naeraththil paralokaththil
    um veettaைk kaattum nalla maeypparae

  • Jeevath Thannnneer Oorum Oottilae ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே

    ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
    இயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்
    ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2)

    1. சமாரியாவின் கிணற்றினருகிலே
      இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே
      தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (2)
      மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
      தாகம் தீர்க்க என்ன செய்வேன்
      மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
      தாகம் தீர்க்க என்ன செய்வேன்
      தாகம் தீர்க்க எங்கு செல்வேன் — ஜீவ
    2. நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ
      தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
      ஜீவ காலம் என்றும் நித்தியம் (2)
      நீரூற்றாய் ஊறும் என்றும்
      அவனுக்குள்ளே ஊறும் என்றும் — ஜீவ

    Jeevath Thannnneer Oorum Oottilae Lyrics in English

    jeevath thannnneer oorum oottilae
    Yesu nenjam unnai alaikkiraar
    jeeva kaalam oorum oottilae (2)

    1. samaariyaavin kinattinarukilae
      Yesu kanndaar antha stheeriyaiyae
      thaakam theerkka thannnneer kaettar (2)
      maarkkam illai kinarum aalam
      thaakam theerkka enna seyvaen
      maarkkam illai kinarum aalam
      thaakam theerkka enna seyvaen
      thaakam theerkka engu selvaen — jeeva
    2. naan kodukkum thannnneerallavo
      thaakam theerkkum jeeva thannnneeraam
      jeeva kaalam entum niththiyam (2)
      neeroottaாy oorum entum
      avanukkullae oorum entum — jeeva