Category: Song Lyrics

  • Iyaesuvae Ummai Thiyaaniththaal இயேசுவே உம்மை தியானித்தால்

    மானிடர் மீட்பர் இயேசு

    1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே
      கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே
    2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே
      இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே?
    3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்
      நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர்
    4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்
      கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்?
    5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்
      அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார்
    6. இயேசுவே எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரே
      இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே

    Iyaesuvae Ummai Thiyaaniththaal Lyrics in English

    maanidar meetpar Yesu

    1. Yesuvae ummai thiyaaniththaal ullam kaniyumae
      kannnnaara ummaik kaanungaal paramaananthamae
    2. maanida meetpar Yesuvin seer naamam polavae
      in geetha naatham aaynthitin unntoo ippaarilae?
    3. neer norungunnda nenjukku nampikkai aakuveer
      neer saanthamulla maantharkku santhosham eekuveer
    4. kaetporkkum thaeduvorkkum neer eeveer ennanmaiyum
      kanndatainthorin paakkiyaseer yaar solla mutiyum?
    5. Yesuvin anpai unarnthu mey pakthar arivaar
      avvanpin aalam alanthu mattaோr arinthidaar
    6. Yesuvae engal mukthiyum paerinpamum neerae
      ippothum niththiya kaalamum neer engal maatchiyae
  • Iyaesuvae Um Varavai Niththam இயேசுவே உம் வரவை

    இயேசுவே என் ஏக்கம்

    இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
    உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
    மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
    தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2

    இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
    இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2

    1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
      மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
      சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
      மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2
    2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
      ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
      பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
      மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2
    3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
      தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
      கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
      மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2

    Iyaesuvae Um Varavai Niththam Lyrics in English

    Yesuvae en aekkam

    Yesuvae um varavai niththam ennnni vaalkiraen
    umathu alaku vathanam kaana thutithutikkiraen
    makimaiyaana unthan veettaை vaanjiththirukkiraen
    thanga poomee athil nadakka aasaippadukiraen – 2

    iyaesaiyaa neer enthan aekkamaiyaa
    iyaesaiyaa enakku ellaamae neer thaanaiyaa – 2

    1. enathu paava sumaikal neengi viduthalai petten
      mariththuyirththa thaevanukkaay pilaiththirukkiraen
      sakalamaanavarkkum thaeva thoothu solkiraen
      maranam varai geelpatinthu vaalavirukkiraen – naan – 2
    2. thaeka palan odunginaalum sorvu neenginaen
      aavi manithan pelan peravae makilnthirukkiraen
      parama vaasal sthalaththai naalum aengith thavikkiraen
      marana achchaminti niththiya vaalvai thodarkiraen -naan-2
    3. ulakin vaasam konjam kaalam arinthirukkiraen
      thaeva piriyam seyvathae en aavalaakkinaen
      kanakku kaetkum karththar munpu nirkum naalilae
      makilchchi ponga parisalippaar makimaippaduththuvaar – en-2
  • तेरी गली तेरा शहर Teri gali tera shahar

    तेरी गली तेरा शहर
    तू शाम है तू है सहर
    सजना तू ही तू में नहीं
    मुझ विच डिसदा मेरा माही
    तुहियो सुंडा, तू बोल्डा
    रूह विच मेरी तू डोलडा …येशूआ येशूआ

    मंदिर मस्जिद प्यार ना मिल्दा
    सच्चा कोई यार ना मिल्दा
    आशिक़ नू दिलदार ना मिल्दा
    अँखियाँ नू दीदार ना मिल्दा
    हीरे मोटी पारस पासे
    पास समंदर सारे प्यासे
    तू है सच्चे रब दा जया
    तेनू पाके सब कुछ पाया

    पाक मोहबत सूली चाददी
    फिर भी ओह सच्च काएँ ना दरदी
    ऐसा उसने सबक पढ़ाया
    दिल विच होर ना आया जया
    ज़ाहर बातिं डिसदा जानी
    रही ना मेरी नामो निशानी
    हूँ में जीुँदा नई मार गया,
    मेरे अंदर ओ जी पाया


    Teri gali tera shahar
    tu shaam hai tu hai sahar
    sajna tu hi tu mein nahin
    mujh vich disda mera mahi
    tuhiyo sunda, tu bolda
    rooh vich meri tu dolda …yeshua yeshua

    mandir masjid pyar na milda
    sachha koi yaar na milda
    aashiq nu dildar na milda
    ankhiyan nu deedar na milda
    Heere moti paras paase
    paas samandar saare pyase
    tu hai sachhe rab da jayaa
    tenu paake sab kuch paya

    paak mohabat suli chadadi
    phir bhi oh sachh kaen na dardi
    aisa usne sabak padhaya
    dil wich hor na aaya jaya
    zaahar baatin disda jaani
    rahi na meri naamo nishani
    hun mein jiunda nai mar gaya,
    mere andar o jee paya

  • तेरी हुज़ूरी का बादल teree huzooree ka baadal

    तेरी हुज़ूरी का बादल
    ज़ोर से बरसे
    तेरे लहू से खुदावंद
    हर एक दिल भी धुले

    यीशु तू प्यार का दरिया है
    और सच्चाई का रास्ता है
    अब्दी जीवन देने को
    तुझसे मुफ्त मिले
    तेरी हुज़ूरी…

    बारिश हो रूह-ए-पाक की
    ज़ुम्बिश हो रूह-ए-पाक की
    हर एक दिल में ऐ यीशु
    रूह की आग जले
    तेरी हुज़ूरी…

    खून में तेरे कुदरत है
    दिलों को बदलने की ताकत है
    तेरे लहू की यह नदिया
    सुबह-ओ-शाम बहे
    तेरी हुज़ूरी…


    teree huzooree ka baadal
    zor se barase
    tere lahoo se khudaavand
    har ek dil bhee dhule

    yeeshu too pyaar ka dariya hai
    aur sachchaee ka raasta hai
    abdee jeevan dene ko
    tujhase mupht mile
    teree huzooree…

    baarish ho rooh-e-paak kee
    zumbish ho rooh-e-paak kee
    har ek dil mein ai yeeshu
    rooh kee aag jale
    teree huzooree…

    khoon mein tere kudarat hai
    dilon ko badalane kee taakat hai
    tere lahoo kee yah nadiya
    subah-o-shaam bahe
    teree huzooree…

  • तेरा लहू, तेरा लहू, Tera lahu, tera lahu

    तेरा लहू, तेरा लहू,
    तेरा लहू पाक करता है,
    तेरा लहू कूव्वत देता है

    तेरे लहू की धार से,
    मिटते गुनाह और खिलते हैं फूल – 2
    तेरा लहू, तेरा लहू,
    धो करके साफ करता है,
    तेरा लहू कूव्वत देता है
    तेरा लहू…

    तेरे लहू में जो छिपे,
    किसी भी बला से कभी ना डरे – 2
    तेरा लहू, तेरा लहू,
    तेरा लहू हिम्मत देता है
    तेरा लहू कूव्वत देता है,
    तेरा लहू…

    तेरा लहू ढाल और किला,
    सबकी पनाह, मज़बूत आसरा – 2
    तेरा लहू, तेरा लहू,
    दिल में सुकून भरता है,
    तेरा लहू कूव्वत देता है
    तेरा लहू…

    तेरे लहू के झरनों से,
    ज़ख्म क्या मिटते नासूर भी – 2
    तेरा लहू, तेरा लहू
    मरहम का काम करता है
    तेरा लहू कूव्वत देता है
    तेरा लहू…


    Tera lahu, tera lahu,
    tera lahu paak karta hai,
    Tera lahu kuwwat deta hai

    Tere lahu ki dhar se,
    mit’te gunah aur khilte hai phool – 2
    Tera lahu, tera lahu,
    dho karke saaf karta hai
    Tera lahu kuwwat deta hai
    Tera lahu…

    Tere lahuu mei jo chhipe,
    kisi bhi bala se kabhi na dare – 2
    Tera lahu tera lahu,
    tera lahu himmat deta hai
    Tera lahu kuwwat deta hai
    Tera lahu…

    Tera lahu dhal aur kila,
    sabki panah mazboot aasra – 2
    Tera lahu tera lahu,
    dil mei sukoon bharta hai
    Tera lahu kuwwat deta hai
    Tera lahu…

    Tere lahu ke jharno se,
    jakhm kya mite nasoor bhi – 2
    Tera lahu tera lahu,
    marham ka kaam karta hai
    Tera lahu kuwwat deta hai
    Tera lahu…

  • तेरे आशिशों की, ऐसी बरसी घटा Tere aashishon ki, aisi barsi ghataa

    तेरे आशिशों की, ऐसी बरसी घटा
    हर गुनाह धूल गया, बोझ मॅन से हटा

    प्रार्थना मैने की जो, प्रभु ने सुनी
    अपने अभिषेक से, उसने मुझको ढाका

    जिस्म बीमार था, रूह बेआस थी
    हर तरफ था अंधेरा, बहुत प्यास थी
    तूने भेजा लहू, मुझको दे दी शिफा

    Hebrews 6:7
    पहली बारिश पड़ी दूसरी आ गयी
    जो वचन दिल पे बोया था फलने लगा


    Tere aashishon ki, aisi barsi ghataa
    Har gunah dhul gayaa, bojh mann se hataa

    Prarthana maine ki jo, Prabhu ne suni
    Apne abhishek se, usne mujhko dhakaa

    Jism bimaar tha, rooh beaas thi
    Har taraf tha andhera, bahut pyas thi
    Tune bheja lahoo, mujhko de di shifa

    Hebrews 6:7
    Pehli baarish padi doosri aa gayi
    Jo vachan dil pe boya tha phalne lagaa

  • Iyaesuvae Theyvam Enraal இயேசுவே தெய்வம் என்றால்

    இயேசுவே தெய்வம் என்றால்!
    இயேசுவே தெய்வம் என்றால்
    துணிந்து செல்லுங்கள் பணிந்து சொல்லுங்கள்
    இயேசுவே தெய்வம் என்றால்

    1. காலத்தைப் பார்த்தால் போதகனாய்
      வாழ்வு மிளிர்ந்திட வேண்டிய நீ
      ஆரம்பப் பாடங்கள் அறிந்தபின்னும்
      அறியாக் குழந்தைபோல தவறுவதேன்?
    2. தீயாய் வெடித்துப் பரவாமலே
      திருச்சபை மயங்கித் தூங்குவதேன்?
      சுற்றும் நிகழ்ந்திடும் சங்கதிகள்
      மறந்தவள் நித்திரை கொண்டது ஏன்?
    3. பரிசேயர் பண்டிதர் நீதியிலும்
      பாரதப் புதல்வர்கள் பக்தியிலும்
      உன் நீதி பக்தி மிஞ்சாவிட்டால்
      இயேசுவைச் சொல்வதை நிறுத்திவிடு
    4. தேசத்தில் காண்கிற சலனங்களை
      தீமை எதிர்ப்பு சக்திகளை
      அஞ்சாமல் எதிர்த்து முன்னேறிச்செல்
      வென்றவர் உன்னோடு என்றும் துணை.

    Iyaesuvae Theyvam Enraal! Lyrics in English

    Yesuvae theyvam ental!
    Yesuvae theyvam ental
    thunninthu sellungal panninthu sollungal
    Yesuvae theyvam ental

    1. kaalaththaip paarththaal pothakanaay
      vaalvu milirnthida vaenntiya nee
      aarampap paadangal arinthapinnum
      ariyaak kulanthaipola thavaruvathaen?
    2. theeyaay vetiththup paravaamalae
      thiruchchapai mayangith thoonguvathaen?
      suttum nikalnthidum sangathikal
      maranthaval niththirai konndathu aen?
    3. pariseyar panntithar neethiyilum
      paarathap puthalvarkal pakthiyilum
      un neethi pakthi minjaavittal
      Yesuvaich solvathai niruththividu
    4. thaesaththil kaannkira salanangalai
      theemai ethirppu sakthikalai
      anjaamal ethirththu munnaerichchel
      ventavar unnodu entum thunnai.
  • Iyaesuvae En Theyvamae இயேசுவே என் தெய்வமே

    இயேசுவே என் தெய்வமே
    என்மேல் மனமிரங்கும்

    1. நான் பாவம் செய்தேன்
      உம்மை நோகசச் செய்தேன்
      உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
      என்னை மன்னியும் தெய்வமே (2)
    2. உம்மை மறுதலித்தேன்
      பின் வாங்கிப் போனேன்
      உம் வல்லமை இழந்தேனையா
      என்னை மன்னியும் தெய்வமே
    3. முள்முடி தாங்கி
      ஐயா காயப்பட்டீர்
      நீர் எனக்காக பலியானீர்
      உம் இரத்தத்தால் கழுவிவிடும்
    4. துன்ப வேளையிலே
      மனம் துவண்டு போனேன்
      உம்மை நினையாது தூரப்போனேன்
      என்னை மன்னியும் தெய்வமே இந்த
      ஒருவிசை மன்னியுமே
    5. அநியாயம் செய்தேன்
      கடும் கோபம் கொண்டேன்
      பிறர் வாழ்வைப் கெடுத்தேனையா
      என்னை மன்னியும் தெய்வமே

    Iyaesuvae En Theyvamae Lyrics in English

    Yesuvae en theyvamae
    enmael manamirangum

    1. naan paavam seythaen
      ummai Nnokasach seythaen
      ummaith thaedaamal vaalnthu vanthaen
      ennai manniyum theyvamae (2)
    2. ummai maruthaliththaen
      pin vaangip ponaen
      um vallamai ilanthaenaiyaa
      ennai manniyum theyvamae
    3. mulmuti thaangi
      aiyaa kaayappattir
      neer enakkaaka paliyaaneer
      um iraththaththaal kaluvividum
    4. thunpa vaelaiyilae
      manam thuvanndu ponaen
      ummai ninaiyaathu thoorapponaen
      ennai manniyum theyvamae intha
      oruvisai manniyumae
    5. aniyaayam seythaen
      kadum kopam konntaen
      pirar vaalvaip keduththaenaiyaa
      ennai manniyum theyvamae
  • तेरे दिल के दर पर Terey Dil Keh Dwar Par

    तेरे दिल के दर पर, यीशु खटखटाता,
    खोलो तुम दरवाज़ा, वो है आना चाहता

    1 बनना चाहता है वह, तेरा ही मेहमान आज,
    तेरा रंज ओ फिक्र, वह उठाना चाहता

    2 खुशी अपनी देता, होवे तू जलाली,
    रात दिन तेरे साथ ही, वह है रहना चाहता

    3 नर्म आवाज़ से बोलता, मुआ वास्ते तेरे,
    छोड़ो बद सलूकी, खोलो दर मैं आता

    4 तेरी खातिर मैंने पहिना ताज कटीला,
    तुझको अब जलाली ताज हूँ मैं पहिनाता

    5 बेवफा न हो तू मेरे खून खरीदे,
    कर मेरा इकरार तू मुझ से क्यो शरमाता

    6 खोलता दूं दरवाजा, दिल का एै मसीहा,
    आ और इस में रह तू मैं हूँ दिल से चाहत

    7 यीशु प्यारो कहता, किमती वक्त है जाता,
    वक्त गया जो प्यारों वापिस फिर नही आता


    Tere dil ke dwar par, Yeeshu khatakhataata,
    Kholo tum daravaaza, vo hai aana chaahata

    1 Banana chaahata hai vah, tera hee mehamaan aaj,
    Tera ranj o phikr, vah uthaana chaahata

    2 Khushee apanee deta, hove too jalaalee,
    Raat din tere saath hee, vah hai rahana chaahata

    3 Narm aavaaz se bolata, mua vaaste tere,
    Chhodo bad salookee, kholo dar main aata

    4 Teree khaatir mainne pahina taaj kateela,
    Tujhako ab jalaalee taaj hoon main pahinaata

    5 Bevapha na ho too mere khoon khareede,
    Kar mera ikaraar too mujh se kyo sharamaata

    6 Kholata doon daravaaja, dil ka eai maseeha,
    Aa aur is mein rah too main hoon dil se chaahat

    7 Yeeshu pyaaro kahata, kimatee vakt hai jaata,
    Vakt gaya jo pyaaron vaapis phir nahee aata

  • Iyaesuvaalae Pitikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

    இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
    அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
    எனக்கென்று எதுவுமில்ல
    இப்பூமி சொந்தமில்ல

    எல்லாமே இயேசு…..என் இயேசு
    எல்லாம் இயேசு இயேசு இயேசு

    1. பரலோகம் தாய் வீடு
      அதைத் தேடி நீ ஓடு
      ஒருவரும் அழிந்து போகமலே
      தாயகம் வர வேண்டும் தப்பாமலே
    2. அந்தகார இருளினின்று
      ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
      ஆழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
      அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
    3. பாடுகள் அநுபவிப்பேன்
      பரலோக தேவனுக்காய்
      கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
      களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
    4. இலாபமான அனைத்தையுமே
      நஷ்டமென்று கருதுகின்றேன்
      இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
      எல்லாமே இழந்து விட்டேன் – நான்
    5. பின்னானவை மறந்தேன்
      முன்னானவை நாடினேன்
      என் நேசர் தருகின்ற பரிசுக்காக
      இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
    6. நீதியை விரும்புகிறேன்
      அக்கிரமம் வெறுக்கிறேன்
      ஆனந்த தைல அபிஷேகத்தால்
      அனுதினம் நிரம்புகிறேன்

    Iyaesuvaalae Pitikkappattavan Lyrics in English

    Yesuvaalae pitikkappattavan
    avar iraththaththaalae kaluvappattavan
    enakkentu ethuvumilla
    ippoomi sonthamilla

    ellaamae Yesu…..en Yesu
    ellaam Yesu Yesu Yesu

    1. paralokam thaay veedu
      athaith thaeti nee odu
      oruvarum alinthu pokamalae
      thaayakam vara vaenndum thappaamalae
    2. anthakaara irulinintu
      aachchariya olikkalaiththaar
      aalaiththavar punnnniyangal ariviththida
      atimaiyai therintheduththaar – intha
    3. paadukal anupavippaen
      paraloka thaevanukkaay
      kiristhuvin makimai velippadum naalil
      kali koornthu makilnthiruppaen – naan
    4. ilaapamaana anaiththaiyumae
      nashdamentu karuthukinten
      Yesuvai arikinta thaakaththinaal
      ellaamae ilanthu vittaen – naan
    5. pinnaanavai maranthaen
      munnaanavai naatinaen
      en naesar tharukinta parisukkaaka
      ilakkai Nnokkith thodarukinten
    6. neethiyai virumpukiraen
      akkiramam verukkiraen
      aanantha thaila apishaekaththaal
      anuthinam nirampukiraen