Category: Song Lyrics
-
तारीफ़ की कुर्बानी हम taareef kee kurbaanee ham
तारीफ़ की कुर्बानी हमप्रभु के घर में लाते हैऔर तुझे चढ़ाते हैंधन्यवादों की भेंट अपनी taareef kee kurbaanee hamprabhu ke ghar mein laate haiaur tujhe chadhaate haindhanyavaadon kee bhent apanee
-
तुझसे ही प्यार है तुझसे ही Tujhse hi pyaar hai Tujhse hi
तुझसे ही प्यार है तुझसे हीतुझसे ही यारी है तुझसे हीतू ही मेरा पहला प्यारतू ही मेरा साचा यारतेरे आने का मुझको इंतेज़ारचोरुस: येशू मसीह, तेरे आने का मुझको इंतेज़ार है-2येशू मसीह तेरे आने का मुझको…इंतेज़ार… इंतेज़ार… इंतेज़ार… इंतेज़ारस्टॅन्ज़ा: काब्से खड़े है, तय्यरी करकेकाब्से खड़े है, सजके सवार केतेरा इंतेज़ार हैरिपीट चोरुसब्रिड्ज: येशू, येशू, येशू……
-
तेरे उपयोगी पात्रा बना Tere upyogi patra bana
तेरे उपयोगी पात्रा बनादिल की मेरी ये प्रठनातेरे संग मेआइं हर दम राहुबस अब मेने यही ताना पवितरा आत्मा छू के पवितरा करताकि बनू में तेरे समानजेयसए तेरी मर्ज़ी है मुझ परमुझे उठा और फिर से बना (2) येशू मेरे स्वामी तेरे उपयोगी पात्रा बनामेरे खुदा मे हू यहा तेरे जयसा मुझ को बना जैसे…
-
तु ही तो मेरा जीवन पभु Tu hee too meera jeevan pabhu
तु ही तो मेरा जीवन पभु तु ही तो हे मेरी साम्रतमेरी आशा तेरी ओर लगे तु मेरा सब कुछ (2) तु ही तो मेरा जीवन पभु तु ही तो हे मेरी साम्रतमेरी आशा तेरी ओर लगे तु मेरा सब कुछ (2) यीशु ह मेरा सच्चा प्रभु जो कभी नही हारताअपने पन्खो के नीचे मुÖो…
-
तेरा लहू बड़ा कीमती है प्रभु Tera Lahoo Bada Kimti Hai Prabhu
तेरा लहू बड़ा कीमती है प्रभुतेरा लहू बड़ा कीमती हैक्यूकी यूयेसेस लहू मई जो ताक़त हैजिससे हम पाते है छुटकारातेरा लहू बड़ा कीमती है प्रभुतेरा लहू बड़ा कीमती है तूने वो लहू बहाया हैसारी दुनिया को बाकचाया हैकभी तू ने किससे से ना कुछ माँगाकभी तू ने किससे से ना कुछ चाहा Tera Lahoo Bada…
-
तू ही तो है हक Too hee to hai hak
तू ही तो है हकऔर तू ही रास्तातू ही ज़िन्दगी है – ४ तू ही तो है हकऔर तू ही रास्तातू ही ज़िन्दगी है ज़िन्दगीखुदावंद खुदामेरा सब कुछ तू ही तू हैसाथ मेरे अब तेरी रूह हैतू है मालिक तू है दातानूर है तू और तू खुशबू हैमुझ से हो चाहे पूरी दुनिया खफा –…
-
Irul soolntha logathil இருள் சூழ்ந்த லோகத்தில்
இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்இயேசு என்னோடிருப்பதால் மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைகளில்கர்த்தரே என்னோடிருந்துதேற்றினார் தம் கோலினால்பாத்திரம் நிரம்பி வழியேஆவியால் அபிஷேகித்தார் அலைகள் படகின் மேல்மோதியே ஆழ்த்தினாலும்கடல் மேல் நடந்து வந்துகர்த்தரே என்னைத் தூக்கினார்அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார் Irul soolntha logathil Lyrics in English irul soolntha lokaththilimaip poluthum thoongaamalkannmanni pola ennaikarththar Yesu kaaththaaraekaanangalaal nirainthukaalamellaam paaduvaen…
-
Iru karam thatti இருகரம் தட்டி
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம்கர்த்தர் செய்த நன்மைகளைசொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம் நீங்க தொட்டாலே அற்புதம்நீங்க பார்த்தாலே அதிசயம்நீங்க பார்த்தாலே போதுமையா தேடி வந்தவரும் நீங்க தானய்யாஎன்னை வாழவைத்த வரும் நீங்க தானைய்யாஉங்க இரக்கத்துக்கு முடிவேயில்லைஉங்க அன்புக்கு அளவேயில்லைநீங்க அன்பாலே நிறைந்தவர்பாசத்திலே உயர்ந்தவர்அற்புதருமானவரைய்யா சர்வ வல்லவரும் நீங்க தானைய்யாஎன்றும் ஆட்சி செய்பவரும் நீங்க தானய்யாஉங்க இராஜ்ஜியம் மாறுவதில்லைஉங்க வல்லைமை குறைவதுமில்லைநீங்க ராஜாதி ராஜனாம்தேவாதி தேவனாம்கர்த்தாதி கர்த்தனுமைய்யா Iru karam thatti Lyrics in English irukaram…
-
Irrukiraar oruvar irrukiraar இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்
இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்நம்மோடு இருக்கிறார்எப்போதும் இருக்கிறார்இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்நமக்குள் இருக்கிறார்உயர்த்தி பாடுவோம் வல்லமை உடையவர்நம்பிக்கையானவர்நம்மை காப்பவர் நம் இயேசுதுன்பத்தில் மீட்டவர்இரட்சிப்பை தந்தவர்நம்முடன் இருப்பவர் நம் இயேசு பெலவீனத்தில் பெலன் அவர்சுகவீனத்தில் சுகம் அவர்விடுதலை தந்தவர் நம் இயேசுபாவத்தில் மீட்டவர்சமாதானம் தந்தவர்கிருபை அளித்தவர் நம் இயேசு கவலைகள்தீர்ப்பவர்சந்தோஷம் தருபவர்மாட்சிமை நிறைந்தவர் நம் இயேசுஇம்மட்டும் காத்தவர்இனிமேலும் காப்பவர்மீண்டும் வருபவர் நம் இயேசு இல்லையே வேறொருவர் இல்லையேஉலகில் இல்லையேஅவரைப்போல் இல்லையே இல்லையே வேறொருவர் இல்லையேஇயேசுவைப் போல் இல்லையேஇவ்வுலகில் இல்லையே Irrukkirar oruvar…
-
Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்
இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலேநெருங்காது சாத்தான்பாசமாய்ச் சிலுவையில் பலியானார்சாத்தானை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபனேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனைவிடஎன் தேவன் பெரியவரே தேவனே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன்? தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப்போல நடத்துகிறார்அபிஷேகம் செய்கின்றார் மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்அணைத்த சேர்த்துக் கொண்டார் Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyrics…