Category: Song Lyrics

  • Gunapadu Paavi Deva குணப்படு பாவி, தேவ

    குணப்படு பாவி, தேவ
    கோபம் வரும் மேவி – இப்போ

    அனுபல்லவி

    கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
    காலமிருக்கையில் சீலமதாக நீ

    சரணங்கள்

    1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
      கற்பனையைத் துறந்தாய்,
      பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
      பாவ வழி திரிந்தாய்,
      புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
      உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
    2. துக்கமடையாயோ? பாவி
      துயரமாகாயோ?
      மிக்கப் புலம்பாயோ? – மனம்
      மெலிந்துருகாயோ?
      இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
      தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?
    3. தாவீ தரசனைப்போல் – தன்னைத்
      தாழ்த்தும் மனாசேயைப்போல்
      பாவி மனுஷியைப்போல் – மனம்
      பதைத்த பேதுருபோல்,
      தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
      கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி
    4. உன்னை நீ நம்பாதே! – இவ்
      வுலகையும் நம்பாதே;
      பொன்னை நீ நம்பாதே – எப்
      பொருளையும் நம்பாதே;
      தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
      நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

    Gunapadu Paavi Deva Lyrics in English

    kunappadu paavi, thaeva
    kopam varum maevi – ippo

    anupallavi

    kanappoluthinil kaayam marainthupom
    kaalamirukkaiyil seelamathaaka nee

    saranangal

    1. karththanai nee maranthaay – avar
      karpanaiyaith thuranthaay,
      pakthiyinmai therinthaay – pollaap
      paava vali thirinthaay,
      puththiketta aattuk kuttiyae oti vaa,
      uththama maeyppanaar kaththi yalaikkiraar
    2. thukkamataiyaayo? paavi
      thuyaramaakaayo?
      mikkap pulampaayo? – manam
      melinthurukaayo?
      ikkanam paavak kasappai yunaraayo?
      thakka arumaraip pakkan thodaraayo?
    3. thaavee tharasanaippol – thannaith
      thaalththum manaaseyaippol
      paavi manushiyaippol – manam
      pathaiththa paethurupol,
      thaevanukkaerkaatha theemaiseythaenentu
      koovip pulampu nal aaviyin sorpati
    4. unnai nee nampaathae! – iv
      vulakaiyum nampaathae;
      ponnai nee nampaathae – ep
      porulaiyum nampaathae;
      thannaip paliyittuth tharanni meettavar
      ninnaiyum ratchippaar , anaivaraip pattu
  • Gnanam Nirai Kannikaiyae ஞானம் நிறை கன்னிகையே

    ஞானம் நிறை கன்னிகையே

    நாதனைத் தாங்கிய ஆலயமே
    மாண்புயர் எழு தூண்களுமாய்
    பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

    பாவ நிழலே அணுகா
    பாதுகாத்தான் உன்னையே பரமன்
    தாயுதரம் நீ தரித்திடவே
    தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்

    வாழ்வோர் அனைவரின் தாயே
    வானுலகை அடையும் வழியே
    மக்கள் இஸ்ராயேல் தாரகையே
    வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்


    Gnanam Nirai Kannikaiyae Lyrics in English

    njaanam nirai kannikaiyae

    naathanaith thaangiya aalayamae
    maannpuyar elu thoonnkalumaay
    pali peedamumaay alangariththaayae – njaanam

    paava nilalae anukaa
    paathukaaththaan unnaiyae paraman
    thaayutharam nee thariththidavae
    thanathor amala thalamenak konndaar – njaanam

    vaalvor anaivarin thaayae
    vaanulakai ataiyum valiyae
    makkal israayael thaarakaiyae
    vaanor thuthikkum iraiviyae vaali – njaanam

  • Gnaana Naathaa Vaanam Puumi ஞான நாதா வானம் பூமி

    1. ஞான நாதா வானம் பூமி
      நீர் படைத்தீர்
      ராவு பகல் ஓய்வு வேலை
      நீர் அமைத்தீர்
      வான தூதர் காக்க எம்மை
      ஊனமின்றி நாங்கள் தூங்க
      ஞான எண்ணம் தூய கனா
      நீர் அருள்வீர்.
    2. பாவ பாரம் கோப மூர்க்கம்
      நீர் தீர்த்திடும்
      சாவின் பயம் ராவின் அச்சம்
      நீர் நீக்கிடும்
      காவலராய்க் காதலராய்
      கூடத் தங்கி தூய்மையாக்கும்
      ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
      நீர் ஆக்கிடும்.
    3. நாளில் காரும் ராவில் காரும்
      ஆயுள் எல்லாம்
      வாழும் காலம் மா கரத்தால்
      அமைதியாம்
      சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
      ஆகிடவே தூதர்போன்று
      ஆண்டிடவே மாட்சியோடு
      உம்மோடெனடறும்.

    Gnaana Naathaa Vaanam Puumi Lyrics in English

    1. njaana naathaa vaanam poomi
      neer pataiththeer
      raavu pakal oyvu vaelai
      neer amaiththeer
      vaana thoothar kaakka emmai
      oonaminti naangal thoonga
      njaana ennnam thooya kanaa
      neer arulveer.
    2. paava paaram kopa moorkkam
      neer theerththidum
      saavin payam raavin achcham
      neer neekkidum
      kaavalaraayk kaathalaraay
      koodath thangi thooymaiyaakkum
      raavin thookkam naalin ookkam
      neer aakkidum.
    3. naalil kaarum raavil kaarum
      aayul ellaam
      vaalum kaalam maa karaththaal
      amaithiyaam
      saakum naeram motcham sernthu
      aakidavae thootharpontu
      aanntidavae maatchiyodu
      ummodenadarum.
  • Githiyon Nee கிதியோன் நீ

    கிதியோன் நீ கிதியோன் நீ
    தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
    வாலிபனே வாலிபனே
    ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

    1. உணவுக்கு போராடும் தேசத்திலே
      உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
      விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
      விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி
    2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
      விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
      கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
      நாடு நலம்பெற ஜெபிக்கணுமே
    3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
      பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
      மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
      புளியாத அப்பாமாக மாறிவிடு
    4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
      எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
      படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
      பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

    Githiyon Nee Lyrics in English

    kithiyon nee kithiyon nee
    thaevanaal alaikkappattu anuppappattavan nee
    vaalipanae vaalipanae
    ooliyam seythida nee oppukkoduppaayaa

    1. unavukku poraadum thaesaththilae
      unnmai theyvaththai nee sollanumae
      vilaichchalai kedukkinta ethirikalai
      virat;danumae Yesu naamam solli
    2. thariththira aavikalaith thuraththanumae
      vikkiraka aavikalai virattanumae
      karththar manam iranga katharanumae
      naadu nalampera jepikkanumae
    3. suyam enta mannpaanndam utaiththuvidu
      payaminti thiruvasanam arikkaiyidu
      maamsaththaip paliyaaka oppukkoda
      puliyaatha appaamaaka maarividu
    4. irukkinta pelaththotae purappattupo
      ethiriyai thorkatiththu janangalai meetpaay
      pataiththavar unakkullae iruppathanaal
      paraakkiramasaaliyae payamae vaenndaam
  • Gembeeramaagave Sangeetham கெம்பீரமாகவே சங்கீதம்

    கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

    நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம்

    மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே
    சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே

    படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல
    குடாரமாக வெய்ததேவ வேதமே வெல

    எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ
    முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ

    ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
    தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட

    அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட
    மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட


    Gembeeramaagave Sangeetham Lyrics in English

    kempeeramaakavae sangaீtham paaduvom
    nampaaramae ennaalum neekku vonai naaduvom

    mangaatha theepamaay vilangum maa vasanamae
    singaaramaa yiththeepam naatich sernthathinamae

    padaamutik kotooranaip pathaikkavae kola
    kudaaramaaka veythathaeva vaethamae vela

    ekkaalamae thoniththidap pollaap purivila
    mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola

    jeevaathipar kelaa makathvamae siranthidath
    thaevaathi thaevan yaesuven raெlaamarinthida

    akorappaey nadungiyoda yaamakilnthida
    makaamakathvan yaesuven raெlaam pukalnthida

  • Geetam Geetam Jeya Jeya கீதம் கீதம் ஜெய ஜெய

    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
    கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
    ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
    ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

    பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
    புரண்டுருண்டோடுது பார் – அங்கு
    போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
    தேவ புத்திரர் சந்நிதி முன்

    வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுவோம் -தாம்
    கூறின மாமறை விட்டனர் கல்லறை
    போங்கள் கலிலேயாவுக்கு

    அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
    அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
    பூதகணங்கள் இடி ஒலி கண்டு
    பயந்து நடுங்குகின்றார்

    வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
    வருகின்றார் ஜெய வீரர் – நம்
    மேளவாத்தியம் கைமணி பூரிகை
    எடுத்து முழுங்கிடுவோம்


    Geetam Geetam Jeya Jeya Lyrics in English

    geetham geetham jeya jeya geetham
    kai kottip paadiduvom -Yesu
    raajan uyirththelunthaar -allaelooyaa
    jeyam entu aarpparippom

    paar atho kallarai mootina perungal
    puranndurunntooduthu paar – angu
    potta muththiraik kaaval nirkumo
    thaeva puththirar sannithi mun

    vaenndaam vaenndaam aluthida vaenndaam
    oti uraiththiduvom -thaam
    koorina maamarai vittanar kallarai
    pongal kalilaeyaavukku

    annaa kaaypaa aasaariyar sangam
    athirati kollukintar -innaa
    poothakanangal iti oli kanndu
    payanthu nadungukintar

    vaasal nilaikalai uyirththi nadappom
    varukintar jeya veerar – nam
    maelavaaththiyam kaimanni poorikai
    eduththu mulungiduvom

  • Galileya Endra Ooril கலிலேயா என்ற ஊரில்

    கலிலேயா என்ற ஊரில்

    இயேசு ஜனங்களைத் தொட்டார்

    குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்

    இயேசு குணமாக்கினார்

    அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே

    அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

    1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)

    அல்லேலூயா ராஜனுக்கே

    1. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)

    அல்லேலூயா ராஜனுக்கே

    1. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)

    அல்லேலூயா ராஜனுக்கே


    Galileya Endra Ooril Lyrics in English

    kalilaeyaa enta ooril

    Yesu janangalaith thottar

    kurudar sevidar mudavar elloraiyum

    Yesu kunamaakkinaar

    allaelooyaa raajanukkae allaelooyaa thaevanukkae

    allaelooyaa karththarukkae allaelooyaa Yesuvukkae

    1. karangalaith thattip paadiduvom – (3)

    allaelooyaa raajanukkae

    1. karangalai asaiththup paadiduvom – (3)

    allaelooyaa raajanukkae

    1. karangalai uyarththip paadiduvom – (3)

    allaelooyaa raajanukkae

  • जीवन के खोज में निकला रे Jeevan ke khoj mein nikla re

    जीवन के खोज में निकला रे
    यसू पाया-4
    मार्ग पाया सत्या पाया जीवन पाया रे-4

    इस दुनिया में घोर अंधेरा
    शैतान ने हैं डाला डेरा
    सबके मान को उसने घेरा
    सबके मान को उसने फेरा
    निकला उजियले की खोज में….

    मान के अंदर पाप की नगरी
    भारती जाए कर्म की गागरी
    कौन निकले भवसागर से
    मेरी प्यासी अँखियाँ तरसें
    निकला चुटकारे की खोज में….


    Jeevan ke khoj mein nikla re
    Jeevan ke khoj mein nikla re
    Yesu paaya-4
    Marg paaya satya paaya jeevan paaya re-4

    Is duniya mein ghor andhera
    Shaitaan ne hain daala dera
    Sabke man ko usne ghera
    Sabke man ko usne phera
    Nikla ujiyale ki khoj mein….

    Man ke andar paap ki nagri
    Bharti jaye karm ki gagri
    Kaun nikale bhavsagar se
    Meri pyaasi ankhiyan tarsen
    Nikla chutkare ki khoj mein….

  • जहाँ थी खुश्बू प्यार की jahan thi khushboo pyar ki

    जहाँ थी खुश्बू प्यार की
    कहाँ से आई नफ़रत की तलवार
    जहाँ रहते थे साथ मिलके
    कहाँ से आई जात धर्मा की दीवार
    येशू ने सिखाया करो तुम
    दुश्मनो से भी प्यार

    है ये मेरी दुआ
    सलामत रखना
    भारत को आए खुदा
    है ये दुआ

    जब कही बहता है लहू
    हा वही बहती आनसों
    हर तरफ छाई हुई है मातम
    जो थे अपने वो बन गये दुश्मन
    जो दे कांटें उसका दामन
    फूलों से भर्डो (2)

    आओ मिलकर हम बनाए ज़िंदजी
    अंधेरी रातों में जले रोशिनी


    jahan thi khushboo pyar ki
    jahan thi khushboo pyar ki
    kahan se ayi nafrat ki talwar
    jahan rehte the saath milke
    kahan se ayi jaath dharma ki deewar
    yeshu ne sikhaya karo tum
    dushmano se bhi pyar

    Hai ye meri dua
    salamat rakhna
    bharat ko ae khuda
    hai ye dua

    jab kahi behta hai lahoo
    ha vahi behti aanson
    har taraf chayi hui hai maatam
    jo the apne vo ban gaye dushman
    jo de kaantein uska daaman
    phoolon se bhardo (2)

    Aao milkar hum banaye zindaji
    Andheri raaton mein jale roshini

  • जीवन हो तेरी मुश्किल से भरा Jeevan Ho Teri Mushkil Sey Bhara

    जीवन हो तेरी मुश्किल से भरा,
    चारों तरफ से तू है परेशान,
    हैं नहीं कोई तेरा सहरा,
    न जाने कैसे आगे बढे

    यीशु पर भरोसा रखना न छोड़ना
    उस पर विश्वास करना न छोड़ना
    वो जाने तेरी भलाई क्या है,
    यीशु पर भरोसा रखना न छोड़ना

    2.कोई तुझे समझे या न समझे,
    जाने न कहाँ है मज़िल अपनी,
    जीवन के बीच डगर में फंसा,
    दिखता नहीं कोई किनारा

    3.चाहे सारी दुनियाँ तेरा करे विरोध,
    और तू अकेला पड़ जाए,
    विश्वास तेरा कभी न हो कमजोंर,
    यीशु है तेरे संग हर पल


    Jeevan Ho Teri Mushkil Sey Bhara

    1. Jeevan hai teree mushkil se bhara,
      Chaaron taraph se too hai pareshaan,
      Hain nahin koee tera sahara,
      Na jaane kaise aage badhe Yeeshu par bharosa rakhana na chhodana
      Uss par vishvaas karana na chhodana
      Vo jaane teree bhalaee kya hai,
      Yeeshu par bharosa rakhana na chhodana
    1. koee tujhe samajhe ya na samajhe,
      Jaane na kahaan hai mazil apanee,
      Jeevan ke beech dagar mein phansa,
      Dikhata nahin koee kinaara
    2. Chaahe saaree duniyaan tera kare virodh,
      Aur too akela pad jae,
      Vishvaas tera kabhee na ho kamajonr,
      Yeeshu hai tere sang har pal