Category: Song Lyrics

  • Enai Kaapavar Migavum எனை காப்பவர் மிகவும்

    எனை காப்பவர் மிகவும் நல்லவரே
    எனை காப்பவர் சர்வ வல்லவரே
    எனை காப்பவர் உறங்குவதில்லையே
    எனை காப்பவர் கைவிடுவதில்லையே
    எனை காப்பவர் தள்ளாடவொட்டாரே

    காத்தவர் காப்பாரே கருணையாலே
    காத்தவர் காப்பாரே அன்பினாலே

    பாவ சாபத்தில் சிக்கின என்னை
    திருஇரத்தம் சிந்தி இரட்சித்தீரே
    தேவ ஆட்டுக்குட்டி நீரே என் பாவம் போக்கினீரே
    இரட்சகர் இயேசு நீரே

    வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
    வழிகாட்டி எனை மீட்டு காத்தீரே
    நீர் வல்ல மீட்பரே என் நல்ல மேய்ப்பரே
    எனை வழி நடத்தும் தெய்வம் நீரே


    Enai Kaapavar Migavum Lyrics in English

    enai kaappavar mikavum nallavarae
    enai kaappavar sarva vallavarae
    enai kaappavar uranguvathillaiyae
    enai kaappavar kaividuvathillaiyae
    enai kaappavar thallaadavottarae

    kaaththavar kaappaarae karunnaiyaalae
    kaaththavar kaappaarae anpinaalae

    paava saapaththil sikkina ennai
    thiruiraththam sinthi iratchiththeerae
    thaeva aattukkutti neerae en paavam pokkineerae
    iratchakar Yesu neerae

    vali theriyaamal alainthu thirinthaen
    valikaatti enai meettu kaaththeerae
    neer valla meetparae en nalla maeypparae
    enai vali nadaththum theyvam neerae

  • Enai Kaakka Karthar Undu எனைக் காக்க கர்த்தர் உண்டு

    எனைக் காக்க கர்த்தர் உண்டு
    கருத்தாய் என்னைக் காப்பார்
    இராப்பகல் கண்ணுரங்காமல்
    கண்மணி போலக் காப்பார் x 2

    என் கால்கள் கல்லில் இடறாமல்
    தூதர்கள் கொண்டு காப்பார்
    நான் படுத்து உறங்கினாலும்
    அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

    எனைக் காக்க கர்த்தர் உண்டு
    கருத்தாய் என்னைக் காப்பார்
    இராப்பகல் கண்ணுரங்காமல்
    கண்மணி போலக் காப்பார் x 2

    Verse 1

    பகல் நேரம் பறந்திடும் அம்பு
    ஒன்றும் செய்ய முடியாதே
    இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2
    இருளில் நடமாடும் கொள்ளை
    நோயும் ஒன்றும் செய்யாதே
    மத்தியானப் பாழாக்கும்;
    சங்காரம் ஒன்றும் செய்யாதே

    எனைக் காக்க கர்த்தர் உண்டு
    கருத்தாய் என்னைக் காப்பார்
    இராப்பகல் கண்ணுரங்காமல்
    கண்மணி போலக் காப்பார் x 2

    Verse 2

    சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன்
    தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே
    அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன்
    கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

    எனைக் காக்க கர்த்தர் உண்டு
    கருத்தாய் என்னைக் காப்பார்
    இராப்பகல் கண்ணுரங்காமல்
    கண்மணி போலக் காப்பார் x 2

    என் கால்கள் கல்லில் இடறாமல்
    தூதர்கள் கொண்டு காப்பார்
    நான் படுத்து உறங்கினாலும்
    அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

    எனைக் காக்க கர்த்தர் உண்டு
    கருத்தாய் என்னைக் காப்பார்
    இராப்பகல் கண்ணுரங்காமல்
    கண்மணி போலக் காப்பார் x 2


    Enai Kaakka Karthar Undu Lyrics in English

    enaik kaakka karththar unndu
    karuththaay ennaik kaappaar
    iraappakal kannnurangaamal
    kannmanni polak kaappaar x 2

    en kaalkal kallil idaraamal
    thootharkal konndu kaappaar
    naan paduththu uranginaalum
    avar kannnurangaamal kaappaar x 2

    enaik kaakka karththar unndu
    karuththaay ennaik kaappaar
    iraappakal kannnurangaamal
    kannmanni polak kaappaar x 2

    Verse 1

    pakal naeram paranthidum ampu
    ontum seyya mutiyaathae
    iraa jaama payangaraththaalum ontum seyya mutiyaathae x 2
    irulil nadamaadum kollai
    Nnoyum ontum seyyaathae

    maththiyaanap paalaakkum;
    sangaaram ontum seyyaathae
    enaik kaakka karththar unndu
    karuththaay ennaik kaappaar
    iraappakal kannnurangaamal
    kannmanni polak kaappaar x 2

    Verse 2

    singaththin kepiyil kooda payanthidavae naan payanthidamaattaen
    theeviramaay theeviriththennaik kaaththida vanthidum thaevan unntae
    akkiniyin soolai naduvil erinthidavae naan erinthidamaattaen
    karaththirkul maraiththuk konndu karuththaay kaakkum thaevan unntae

    enaik kaakka karththar unndu
    karuththaay ennaik kaappaar
    iraappakal kannnurangaamal
    kannmanni polak kaappaar x 2

    en kaalkal kallil idaraamal
    thootharkal konndu kaappaar
    naan paduththu uranginaalum
    avar kannnurangaamal kaappaar x 2

    enaik kaakka karththar unndu
    karuththaay ennaik kaappaar
    iraappakal kannnurangaamal
    kannmanni polak kaappaar x 2

  • Enadhu Manavaalane En எனது மணவாளனே என்

    எனது மணவாளனே என் இதய ஏக்கமே
    இனியவரே இயேசையா
    உம்மைத் தான் தேடுகிறேன் நான்
    உம்மைத் தான் நேசிக்கிறேன்

    உம் நாமம் சொல்லச் சொல்ல என்
    உள்ளமெல்லாம் துள்ளுதையா
    உம் அன்பைப் பாடப் பாட
    இதயமெல்லாம் இனிக்குதையா என்

    உம் முகம் பார்க்கணுமே
    உம் அழகை ரசிக்கணுமே
    உம் பாதம் அமரணுமே
    உம் சித்தம் அறியணுமே நான்

    என் வாயின் சொற்களெல்லாம்
    ஏற்றனவாய் இருப்பதாக
    என் இதய எண்ணமெல்லாம்
    உகந்தனவாய் இருப்பதாக உமக்கு

    அழகெல்லாம் அற்றுப் போகும் உலக
    எழிலெல்லாம் ஏமாற்றும்
    உம் அன்பு மாறாதையா
    ஒரு நாளும் அழியாதையா

    நான் பார்க்கும் பார்வையெல்லாம்
    ஏற்றனவாய் இருப்பதாக
    நான் நடக்கும் பாதையெல்லாம்
    உகந்தனவாய் இருப்பதாக


    Enadhu Manavaalane En Lyrics in English

    enathu manavaalanae en ithaya aekkamae
    iniyavarae iyaesaiyaa
    ummaith thaan thaedukiraen naan
    ummaith thaan naesikkiraen

    um naamam sollach solla en
    ullamellaam thulluthaiyaa
    um anpaip paadap paada
    ithayamellaam inikkuthaiyaa en

    um mukam paarkkanumae
    um alakai rasikkanumae
    um paatham amaranumae
    um siththam ariyanumae naan

    en vaayin sorkalellaam
    aettanavaay iruppathaaka
    en ithaya ennnamellaam
    ukanthanavaay iruppathaaka umakku

    alakellaam attup pokum ulaka
    elilellaam aemaattum
    um anpu maaraathaiyaa
    oru naalum aliyaathaiyaa

    naan paarkkum paarvaiyellaam
    aettanavaay iruppathaaka
    naan nadakkum paathaiyellaam
    ukanthanavaay iruppathaaka

  • En yesuve ummai allamal என் இயேசுவே உம்மை அல்லால்

    என் இயேசுவே உம்மை அல்லால்
    மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்

    சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
    இன்பம் தரும் பொருள் காணேன்
    தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
    லோகம் வேறொன்றும் நல்காதே

    ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
    துணையும் நீர் பெலனுமே நாதா
    ஆகையால் பூமி நிலை மாறினாலும்
    அஞ்சேன் கடல் பொங்கினாலும்

    பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
    பரனே உம் கிருபையின் நிழலில்
    பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
    பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

    என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
    பரதேச யாத்திரை செய்வேன்
    பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
    பாரங்கள் ஏதும் நானறியேன்

    உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
    உலகின் வினைகள் மறப்பேன்
    உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
    பெருகும் என் இதயத்தின் இன்பம்


    En yesuve ummai allamal Lyrics in English

    en Yesuvae ummai allaal
    mannnnil aaruthal ontumae kanntilaen

    suka selva makimai perumaiyilengum
    inpam tharum porul kaanneen
    thaakam perukum thannnneeraeyanti
    lokam vaerontum nalkaathae

    aapaththuk kaalaththil anukoolamaana
    thunnaiyum neer pelanumae naathaa
    aakaiyaal poomi nilai maarinaalum
    anjaen kadal ponginaalum

    paalmanal paathaiyil eriyum veyilil
    paranae um kirupaiyin nilalil
    paati makilvaen kurusai pukalvaen
    paerinpa naattil naan vaalvaen

    en naesar Yesuvil niththamum saarnthu
    parathaesa yaaththirai seyvaen
    paarinil pongum thuyarangal thangum
    paarangal aethum naanariyaen

    umathanpin inimaiyai entum rusippaen
    ulakin vinaikal marappaen
    urukum en nenjam arulum nal thanjam
    perukum en ithayaththin inpam

  • En yesuve naan endrum என் இயேசுவே நான் என்றும்

    என் இயேசுவே நான் என்றும்
    உந்தன் சொந்தம்
    என் ராஜனே அனுதினமும்
    வழி நடத்தும்

    உளையான சேற்றினின்று
    தூக்கியே நிறுத்தினீரே
    உந்தனை நான் மறவேன்
    உந்தனைப் போற்றிடுவேன்

    அலைந்தோடும் கடல்தனை
    அடக்கியே அமர்த்தினீரே
    வார்த்தையின் வல்லமையை
    என்றுமே காணச் செய்யும்

    தாயினும் அன்பு வைத்தே
    தாங்கியே காப்பவரே
    ஜீவிய காலமெல்லாம்
    உந்தனைப் பின் செல்லுவேன்

    அக்கினி சூளையிலே
    நின்ற எம் மெய் தேவனே
    விசுவாசம் திடமனதும்
    என்றென்றும் தந்தருளும்

    ஆகாரின் அழுகுரலை
    அன்று நீர் கேட்டீரல்லோ
    கருத்துடன் ஜெபித்துமே நான்
    உந்தனைத் தேடுகிறேன்.


    En yesuve naan endrum Lyrics in English

    en Yesuvae naan entum
    unthan sontham
    en raajanae anuthinamum
    vali nadaththum

    ulaiyaana settinintu
    thookkiyae niruththineerae
    unthanai naan maravaen
    unthanaip pottiduvaen

    alainthodum kadalthanai
    adakkiyae amarththineerae
    vaarththaiyin vallamaiyai
    entumae kaanach seyyum

    thaayinum anpu vaiththae
    thaangiyae kaappavarae
    jeeviya kaalamellaam
    unthanaip pin selluvaen

    akkini soolaiyilae
    ninta em mey thaevanae
    visuvaasam thidamanathum
    ententum thantharulum

    aakaarin alukuralai
    antu neer kaettirallo
    karuththudan jepiththumae naan
    unthanaith thaedukiraen.

  • En yesuve en nesare என் இயேசுவே என் நேசரே

    என் இயேசுவே என் நேசரே
    ஏன் இந்த பாடுகளோ
    என் இதயம் நெகழிந்திடுதே
    உம் முகம் பார்க்கையிலே

    கைகளில் கால்களில் ஆணிகளால்
    தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
    பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
    பெலன் தந்து என்னை தாங்கினீரே

    தலையினில் முள்முடி துளைத்திடவே
    தாகத்தால் தவித்தே துடித்தீரையா
    அநாதையை போலவே சிலுவையிலே
    அன்பினால் எனக்காக தொங்கினீரே

    உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
    உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
    என்னதான் ஈடாக தந்திடுவேன்
    என்னையே உமக்காக தருகிறேன்


    En yesuve en nesare Lyrics in English

    en Yesuvae en naesarae
    aen intha paadukalo
    en ithayam nekalinthiduthae
    um mukam paarkkaiyilae

    kaikalil kaalkalil aannikalaal
    thalumpukal aettathu enakkaakavo
    pelaveenam Nnoykalai sumanthu konnteer
    pelan thanthu ennai thaangineerae

    thalaiyinil mulmuti thulaiththidavae
    thaakaththaal thaviththae thutiththeeraiyaa
    anaathaiyai polavae siluvaiyilae
    anpinaal enakkaaka thongineerae

    ulappatta nilampol urukkulaintheer
    udal ellaam kaayangal aettaீraiyaa
    ennathaan eedaaka thanthiduvaen
    ennaiyae umakkaaka tharukiraen

  • En yesuve en nambikkai என் இயேசுவே என் நம்பிக்கை

    என் இயேசுவே என் நம்பிக்கை
    எனக்கெல்லாம் நீர் ஐயா
    உம்மை மறவேனே உருவாக்கினீரே
    எனக்கெல்லாம் நீர் ஐயா

    துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்
    கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் – உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
    கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை

    கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்
    கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் – உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்
    கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்

    வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்
    வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் – உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
    வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்


    En yesuve en nambikkai Lyrics in English

    en Yesuvae en nampikkai
    enakkellaam neer aiyaa
    ummai maravaenae uruvaakkineerae
    enakkellaam neer aiyaa

    thunpam vanthaalum thuyaram soolnthaalum
    kannnneerin paathaiyil nadanthu sentalum – um
    vaakkai mattum naan nampiduvaen
    um varukai varai ummaip pattiduvaen
    kannnneerin paathaiyil nadanthaalum payamillai

    kalangith thaviththaalum kaividappattalum
    kavalaiyaal ullamae urukipponaalum – um
    vaakkai mattum naan nampiduvaen
    um varukaivarai ummaip pattiduvaen
    kavalaiyaal ullamae urukinaalum kalangitaen

    viyaathi vanthaalum paaram mikunthaalum
    vaethanaiyaal ullamae utainthu ponaalum – um
    vaakkai mattum naan nampiduvaen
    um varukai varai ummaip pattiduvaen
    vaethanai ullaththai utaiththaalum aluthitaen

  • En Yesuvae! Ummaiyae Naan Naesikkiraen என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

    1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
      வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
      உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
      நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
      முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    3. பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
      எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
      என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    4. பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
      நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
      எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    5. My Jesus, I love Thee, I know Thou art mine;
      For Thee all the follies of sin I resign.
      My gracious Redeemer, my Savior art Thou;
      If ever I loved Thee, my Jesus, ’tis now.
    6. I love Thee because Thou has first loved me,
      And purchased my pardon on Calvary’s tree.
      I love Thee for wearing the thorns on Thy brow;
      If ever I loved Thee, my Jesus, ’tis now.
    7. I’ll love Thee in life, I will love Thee in death,
      And praise Thee as long as Thou lendest me breath;
      And say when the death dew lies cold on my brow,
      If ever I loved Thee, my Jesus, ’tis now.
    8. In mansions of glory and endless delight,
      I’ll ever adore Thee in heaven so bright;
      I’ll sing with the glittering crown on my brow;
      If ever I loved Thee, my Jesus, ’tis now.

    En Yesuvae! Ummaiyae Naan Naesikkiraen Lyrics in English

    1. en yaesuvae! ummaiyae naan naesikkiraen
      vaeraெntha veennvaalvaiyum naadaathiruppaen
      ummaalae maananmaiyai naan kanndatainthaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    2. ippaaviyin paeril munthi naesam vaiththeer
      neer praanath thiyaakam seythu meettukkonnteer
      mutkreedamum aingaayamum thyaanikkiraen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    3. paeranpin soroopi! ummaip pottukiraen
      eppothum ummanntai thanga vaanjikkiraen
      en jeevan ponaalungaூda neengamaattaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    4. paerinpa maelokaththil aananthangaொlvaen
      neetooli ummukam kanndu sthoththirippaen
      eppaavamillaamalum naan vaalththal seyvaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    5. My Jesus, I love Thee, I know Thou art mine;
      For Thee all the follies of sin I resign.
      My gracious Redeemer, my Savior art Thou;
      If ever I loved Thee, my Jesus, ’tis now.
    6. I love Thee because Thou has first loved me,
      And purchased my pardon on Calvary’s tree.
      I love Thee for wearing the thorns on Thy brow;
      If ever I loved Thee, my Jesus, ’tis now.
    7. I’ll love Thee in life, I will love Thee in death,
      And praise Thee as long as Thou lendest me breath;
      And say when the death dew lies cold on my brow,
      If ever I loved Thee, my Jesus, ’tis now.
    8. In mansions of glory and endless delight,
      I’ll ever adore Thee in heaven so bright;
      I’ll sing with the glittering crown on my brow;
      If ever I loved Thee, my Jesus, ’tis now.
  • Ningilo Devudu
    నింగిలో దేవుడు

    నింగిలో దేవుడు నిను చూడ వచ్చాడు
    ఆ నీతి సూర్యుడు శ్రీ యేసు నాధుడు (2)
    చెంత చేరి సంతసించుమా (2)
    స్వంతమైన క్రీస్తు సంఘమా ||నింగిలో||

    పాపాల పంకిలమై శోకాలకంకితమై
    మరణించి మన కోసం కరుణించి ఆ దైవం (2)
    దీన జన రక్షకుడై దేవ దేవుని సుతుడై (2)
    జన్మించె నీ కోసం ధన్యము చేయగా (2) ||నింగిలో||

    సాతాను శోధనలే శాపాల వేదనలై
    విలపించే దీనులకై అలరించు దీవెనలై (2)
    శరణమై ఉదయించే తరుణమౌ ఈ వేళ (2)
    గుండె గుడి పానుపులో చేర్చుకొన రావేల (2) ||నింగిలో||


    Ningilo Devudu Ninu Chooda Vachchaadu
    Aa Neethi Sooryudu Shree Yesu Naadhudu (2)
    Chentha Cheri Santhasinchumaa (2)
    Swanthamaina Kreesthu Sanghamaa ||Ningilo||

    Paapaala Pankilamai Shokaalakankithamai
    Maraninchi Mana Kosam Karuninchi Aa Daivam (2)
    Deena Jana Rakshakudai Deva Devuni Suthudai (2)
    Janminche Nee Kosam Dhanyamu Cheyagaa (2) ||Ningilo||

    Saathaanu Shodhanale Shaapaala Vedanalai
    Vilapinche Deenulakai Alarinchu Deevenalai (2)
    Sharanamai Udayinche Tharunamau Ee Vela (2)
    Gunde Gudi Paanupulo Cherchukona Raavela (2) ||Ningilo||

  • Nirantharamaina Nee Krupalo
    నిరంతరమైన నీ కృపలో

    నిరంతరమైన నీ కృపలో
    నే పొందుచున్న ఆనందమే అది
    అవధులు లేని ఆనందమే అది
    శాశ్వతమైన ఆనందమే (2) ||నిరంతరమైన||

    అర్హతే లేని నాకు అందలము నిచ్చినావు
    అపవాదినెదిరించుటకు అధికారమిచ్చినావు (2)
    నా శక్తి కాదు దేవా – నీ ఆత్మ చేతనే
    నీ ఘన కార్యములు వర్ణింప శక్యమే (2) ||నిరంతరమైన||

    బలహీనుడైన నన్ను బలవంతుని చేసినావు
    బలమైన కార్యములను బహుగా చేయించినావు (2)
    నా శక్తి కాదు దేవా – నీ ఆత్మ చేతనే
    నీ ఘన కార్యములు వర్ణింప శక్యమే (2) ||నిరంతరమైన||

    మహిమా ప్రభావము నీకే చెల్లింతు మహిమోన్నతుడా
    మరణమైన నిన్ను విడువను నా పరుగు ముగిసేదాకా (2)
    నా మట్టుకైతే బ్రతుకుట క్రీస్తే
    చావైతే అది ఎంతో మేలే (2) ||నిరంతరమైన||


    Nirantharamaina Nee Krupalo
    Ne Ponduchunna Aanandame Adi
    Avadhulu Leni Aanandame Adi
    Shaashwathamaina Aanandame (2) ||Nirantharamaina||

    Arhathe Leni Naaku Andalamu Nichchinaavu
    Apavaadinedirinchutaku Adhikaaramichchinaavu (2)
    Naa Shakthi Kaadu Devaa – Nee Aathma Chethane
    Nee Ghana Kaaryamulu Varnimpa Shakyame (2) ||Nirantharamaina||

    Balaheenudaina Nannu Balavanthuni Chesinaavu
    Balamaina Kaaryamulanu Bahugaa Cheyinchinaavu (2)
    Naa Shakthi Kaadu Devaa – Nee Aathma Chethane
    Nee Ghana Kaaryamulu Varnimpa Shakyame (2) ||Nirantharamaina||

    Mahimaa Prabhaavamu Neeke Chellinthu Mahimonnathudaa
    Maranamina Ninnu Viduvanu Naa Parugu Mugisedaakaa (2)
    Naa Mattukaithe Brathukuta Kreesthe
    Chaavaithe Adi Entho Mele (2) ||Nirantharamaina||