Category: Song Lyrics

  • Naa Naanna Intiki నా నాన్న యింటికి

    నా నాన్న యింటికి నేను వెళ్ళాలి
    నా తండ్రి యేసుని నేను చూడాలి (2)
    నా నాన్న యింటిలో ఆదరణ ఉన్నది
    నా నాన్న యింటిలో సంతోషం ఉన్నది
    నా నాన్న యింటిలో నాట్యమున్నది ||నా నాన్న||

    మగ్ధలేని మరియలాగా (2)
    నీ పాదాలు చేరెదను (2)
    కన్నీటితో నేను కడిగెదను (2)
    తల వెంట్రుకలతో తుడిచెదను (2) ||నా నాన్న||

    బేతనీయ మరియలాగా
    నీ సన్నిధి చేరెదను (2)
    నీ వాక్యమును నేను ధ్యానింతును (2)
    ఎడతెగక నీ సన్నిధి చేరెదను (2) ||నా నాన్న||

    నీ దివ్య సన్నిధి నాకు
    మధురముగా ఉన్నదయ్యా (2)
    పరలోక ఆనందం పొందెదను (2)
    ఈ లోకమును నేను మరిచెదను (2) ||నా నాన్న||


    Naa Naanna Intiki Nenu Vellaali
    Naa Thandri Yesuni Nenu Choodaali (2)
    Naa Naanna Intilo Aadarana Unnadi
    Naa Naanna Intilo Santhosham Unnadi
    Naa Nanna Intilo Naatyamunnadi ||Naa Naanna||

    Magdhaleni Mariya Laagaa
    Nee Paadaalu Cheredanu (2)
    Kanneetitho Nenu Kadigedanu (2)
    Thala Ventrukalatho Thudichedanu (2) ||Naa Naanna||

    Bethaniya Mariya Laagaa
    Nee Sannidhini Cheredanu (2)
    Nee Vaakyamunu Nenu Dhyaaninthunu (2)
    Edathegaka Nee Sannidhi Cheredanu (2) ||Naa Naanna||

    Nee Divya Sannidhi Naaku
    Madhuramugaa Unnadayyaa (2)
    Paraloka Aanandam Pondedanu (2)
    Ee Lokamunu Nenu Marichedanu (2) ||Naa Naanna||

  • Naa Naathudaa నా నాథుడా

    నా నాథుడా నా యుల్లమిచ్చితి నీకు (2)
    అన్నియు నీకై వీడి – నిన్నే వెంబడించితిని (2)
    పెన్నుగ నాలో నాటుమా (2) ప్రేమన్ ||నా నాథుడా||

    దేవాలయ విగ్రహముల్ – దేవతలు వేయిలక్షల్ (2)
    యావత్తు పెంటయనుచు (2) నిదిగో ||నా నాథుడా||

    ఆదియంత రహితుడ – ఆత్మల నాయకుడా (2)
    ఆశ కల్గించు నాలోన (2) నీవే ||నా నాథుడా||

    పరిశుద్ధ యవతరుడా – మరియు తేనె అమృతుడా (2)
    కరుణతో నన్ను గావుమా (2) యిప్పుడు ||నా నాథుడా||

    భూతలమునకు వేంచేసి – పాతకుల ప్రేమించితివి (2)
    పాతకుడ నేనైతిని (2) మహా ||నా నాథుడా||

    ఆద్యంతము లేనట్టి – బీదలకు ధన నిధీ (2)
    సదయుడా నన్ను చూడుమా (2) యిపుడు ||నా నాథుడా||

    హల్లెలూయ గీతమును – ఎల్లెడల చాటించెదను (2)
    ఉల్లమందానంద ధ్వని (2) యిదియే ||నా నాథుడా||


    Naa Naathudaa Naa Yullamichchithi Neeku (2)
    Anniyu Neekai Veedi – Ninne Vembadinchithini (2)
    Pennuga Naalo Naatumaa (2) Preman ||Naa Naathudaa||

    Devaalaya Vigrahamul – Devathalu Veyi Lakshal (2)
    Yaavaththu Pentayanuchu (2) Nidigo ||Naa Naathudaa||

    Aadiyantha Rahithuda – Aathmala Naayakudaa (2)
    Aasha Kalginchu Naalona (2) Neeve ||Naa Naathudaa||

    Parishudhdha Yavatharudaa – Mariyu Thene Amruthudaa (2)
    Karunatho Nannu Gaavumaa (2) Yippudu ||Naa Naathudaa||

    Bhoothalamunaku Vemchesi – Paathakula Preminchithivi (2)
    Paathakuda Nenaithini (2) Mahaa ||Naa Naathudaa||

    Aadyanthamu Lenatti – Beedalaku Dhana Nidhee (2)
    Sadayudaa Nannu Choodumaa (2) Yipudu ||Naa Naathudaa||

    Hallelooya Geethamunu – Elledala Chaatinchedanu (2)
    Ullamandaananda Dhvani (2) Yidiye ||Naa Naathudaa||

  • En Meetpar Kaattum Paathai என் மீட்பர் காட்டும் பாதை

    என் மீட்பர் காட்டும் பாதை
    இடுக்கமானதே! நான் கவனத்தோடு
    அதில் நடக்க வேண்டுமேவெற்றி வாகை
    சூடிக் கொள்வேன் அப்போதே!

    1. தேவ பயத்தோடு வாழும் யாவரும்
      தீரமுடன் சிலுவை சுமக்கவேண்டும் (2)
      இன்னல், தொல்லை, சேதம் சேர்ந்து
      வந்தாலும், உறுதிகாத்து முனைந்து
      செல்ல வேண்டுமே – நம்
      உன்னதரின் மகிமை
      விளங்கும் அப்போதே
      அல்லேலூயா- 3 ஆனந்தமே!
    2. முடிவுக்காலம் தலைவிரித்து ஆடிடும்
      வஞ்சகப் பிசாசின்சேனைஅடங்கிடும்-2
      தருணம் பார்த்து வீழ்த்தும்
      அவன் தந்திரம் செயலிழந்து
      தோல்வியைத் தழுவிடும் – நம்
      பகைவனுக்கு மரண அடி வழங்கிடும்
      அல்லேலூயா – 3 ஆனந்தமே!
    3. தூய இரத்தம் உடன்படிக்கை
      முத்திரை தேவன் அருளும் ஆவி
      பெலன் கேடயம் – 2
      சாட்சியிடும் திருவார்த்தை காத்திடும்
      பேயின் அட்டகாசம்
      யாவும் ஒழிந்திடும் – இனி
      கர்த்தரே நம்
      காவல்கோட்டை நித்தியம்

    அல்லேலூயா-3 ஆனந்தமே!


    En Meetpar Kaattum Paathai Lyrics in English
    en meetpar kaattum paathai
    idukkamaanathae! naan kavanaththodu
    athil nadakka vaenndumaevetti vaakai
    sootik kolvaen appothae!

    1. thaeva payaththodu vaalum yaavarum
      theeramudan siluvai sumakkavaenndum (2)
      innal, thollai, setham sernthu
      vanthaalum, uruthikaaththu munainthu
      sella vaenndumae – nam
      unnatharin makimai
      vilangum appothae
      allaelooyaa- 3 aananthamae!
    2. mutivukkaalam thalaiviriththu aadidum
      vanjakap pisaasinsenaiadangidum-2
      tharunam paarththu veelththum
      avan thanthiram seyalilanthu
      tholviyaith thaluvidum – nam
      pakaivanukku marana ati valangidum
      allaelooyaa – 3 aananthamae!
    3. thooya iraththam udanpatikkai
      muththirai thaevan arulum aavi
      pelan kaedayam – 2
      saatchiyidum thiruvaarththai kaaththidum
      paeyin attakaasam
      yaavum olinthidum – ini
      karththarae nam
      kaavalkottaை niththiyam
      allaelooyaa-3 aananthamae!
  • Naa Devunni Nenu Premisthunna నా దేవుణ్ణి నేను ప్రేమిస్తున్నా

    నా దేవుణ్ణి నేను ప్రేమిస్తున్నా
    నా యేసయ్యను నేను ప్రేమిస్తున్నా (2)
    రాసాను నేనొక లేఖని
    పంపాను నేనొక పాటని (2) ||నా దేవుణ్ణి||

    నిను చూడక నాకు నిదుర ఏది
    నీ స్వరము వినక నేనుంటినా (2) ||నా దేవుణ్ణి||

    నీ సేవకై నన్ను ఏర్పరచావు
    నీ కొరకు మరణించే ప్రాణం ఉంది (2) ||నా దేవుణ్ణి||


    Naa Devunni Nenu Premisthunnaa
    Naa Yesayyanu Nenu Premisthunnaa (2)
    Raasaanu Nenoka Lekhani
    Pampaanu Nenoka Paatani (2) ||Naa Devunni||

    Ninu Choodaka Naaku Nidura Edi
    Nee Swaramu Vinaka Nenuntinaa (2) ||Naa Devunni||

    Nee Sevakai Nannu Erparachaavu
    Nee Koraku Maraninche Praanam Undi (2) ||Naa Devunni||

  • En meetpar en nesar என் மீட்பர் என் நேசர்

    என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
    எப்போது நான் நிற்கப் போகிறேன்
    ஏங்குகிறேன் உம்மைக் காண
    எப்போது உம் முகம் காண்பேன்
    தாகமாய் இருக்கிறேன்
    அதிகமாய்த் துதிக்கிறேன் -நான்

    மானானது நீரோடையை
    தேடி தவிப்பது போல்
    என் நெஞ்சம் உம்மைக்காண
    ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்

    பகற்காலத்தில் உம் பேரன்பை
    கட்டளையிடுகிறீர்
    இராக்காலத்தில் உம் திருப்பாடல்
    என் நாவில் ஒலிக்கிறது

    ஆத்துமாவே நீ கலங்குவதேன்
    நம்பிக்கை இழப்பதேன் -என்
    கர்த்தரையே நீ நம்பியிரு
    அவர் செயல்களை நினைத்துத் துதி
    ஜீவனுள்ள தேவன்
    அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்


    En meetpar en nesar Lyrics in English
    en meetpar en naesar sannithiyil
    eppothu naan nirkap pokiraen
    aengukiraen ummaik kaana
    eppothu um mukam kaannpaen
    thaakamaay irukkiraen
    athikamaayth thuthikkiraen -naan

    maanaanathu neerotaiyai
    thaeti thavippathu pol
    en nenjam ummaikkaana
    aengith thavikkirathu – thaakamaay

    pakarkaalaththil um paeranpai
    kattalaiyidukireer
    iraakkaalaththil um thiruppaadal
    en naavil olikkirathu

    aaththumaavae nee kalanguvathaen
    nampikkai ilappathaen -en
    karththaraiyae nee nampiyiru
    avar seyalkalai ninaiththuth thuthi
    jeevanulla thaevan
    avar seekkiram varukiraar -aengukiraen

  • En meetpar என் மீட்பர்

    என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
    எனக்கென்ன ஆனந்தம்
    என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
    எனக்கென்ன பேரின்பம்

    பூலோகமெங்கும் ஓர் செய்தி
    மேலோகமெங்கும் விண் செய்தி
    நரர் வாழ்த்திட பெரும் நீதி
    நீர் வாரும் மெய் ஜோதி

    உந்தன் மகிமையை என்றென்றும்
    சொல்வேன் உந்தன் கிருபையின்
    மேன்மையைக் கண்டேன்
    நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
    பரலோக வாழ்வின்றே

    ஆ அல்லேலூயா துதி பாடு
    அன்று அமலன் பிறந்தார் பாடு
    மோட்ச வாசலை திறந்தார் பாடு
    எந்நாளும் புகழ் பாடு


    En meetpar Lyrics in English
    en meetpar kiristhu piranthaar
    enakkenna aanantham
    en meetpar kiristhu uthiththaar
    enakkenna paerinpam

    poolokamengum or seythi
    maelokamengum vinn seythi
    narar vaalththida perum neethi
    neer vaarum mey jothi

    unthan makimaiyai ententum
    solvaen unthan kirupaiyin
    maenmaiyaik kanntaen
    niththiya jeeva kireedam enathinte
    paraloka vaalvinte

    aa allaelooyaa thuthi paadu
    antu amalan piranthaar paadu
    motcha vaasalai thiranthaar paadu
    ennaalum pukal paadu

  • En Meethu Anbu Koornthu என்மீது அன்புகூர்ந்து

    என்மீது அன்புகூர்ந்து
    பலியானீர் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீர் குற்றம் நீங்க
    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட

    ஆராதனை உமக்கே
    அனுதினமும் உமக்கே

    1. பிதாவான என் தேவனே
      தகப்பனே என் தந்தையே
      மாட்சிமையும் மகத்துவமும்
      உமக்குத்தானே என்றென்றைக்கும்
      வல்லமையும் மகிமையும்
      தகப்பனே உமக்குத்தானே
    2. உம் இரத்தத்தால் பிதாவோடு
      ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
      கறைபடாத மகன(ள)க
      நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
    3. மாம்சமான திரையை அன்று
      கிழித்து புது வழி திறந்தீர் – உம்
      மகா மகா பரிசுத்த உம்
      திருச்சமுகம் நுழையச் செய்தீர்
    4. உம் சமூகம் நிறுத்தினரே
      உமது சித்தம் நான் செய்திட
      அரசராக குருவாக
      ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

    En Meethu Anbu Koornthu Lyrics in English
    En Meethu Anbu Koornthu

    enmeethu anpukoornthu
    paliyaaneer siluvaiyilae
    enakkaay iraththam sinthi
    kaluvineer kuttam neenga
    piriththeduththeer pirakkum munnaal
    umakkentu vaalnthida

    aaraathanai umakkae
    anuthinamum umakkae

    1. pithaavaana en thaevanae
      thakappanae en thanthaiyae
      maatchimaiyum makaththuvamum
      umakkuththaanae ententaikkum
      vallamaiyum makimaiyum
      thakappanae umakkuththaanae
    2. um iraththaththaal pithaavodu
      oppuravaakki makilachcheytheer
      karaipadaatha makana(la)ka
      niruththi thinam paarkkinteer
    3. maamsamaana thiraiyai antu
      kiliththu puthu vali thirantheer – um
      makaa makaa parisuththa um
      thiruchchamukam nulaiyach seytheer
    4. um samookam niruththinarae
      umathu siththam naan seythida
      arasaraaka kuruvaaka
      aerpaduththineer ooliyam seyya
  • En Manathu Thudikkuthu என் மனது துடிக்குது

    என் மனது துடிக்குது
    குலை பதைத்து நோகும்
    தெய்வ மைந்தனின் சவம்
    கல்லறைக்குப் போகும்

    ஆ அவரே மரத்திலே
    அறையப்பட்டிறந்தார்
    கர்த்தர்தாமே பாவியின்
    சாபத்தைச் சுமந்தார்

    என் பாவத்தால் என் தீங்கினால்
    இக்கேடுண்டாயிருக்கும்
    ஆகையால் என்னுள்ளத்தில்
    தத்தளிப்பெடுக்கும்

    என் ஆண்டவர் என் ரட்சகர்
    வதைந்த மேனியாக
    ரத்தமாய்க் கிடக்கிறார்
    என் ரட்சிப்புக்காக

    வெட்டுண்டோரே ஆ உம்மையே
    பணிந்தென் ஆவி பேணும்
    ஆகிலும் என் நிமித்தம்
    நான் புலம்பவேணும்

    குற்றமற்ற கர்த்தாவுட
    அனலாம் ரத்தம் ஊறும்
    மனஸ்தாபமின்றி ஆர்
    அதைப் பார்க்கக்கூடும்

    ஆ இயேசுவே என் ஜீவனே
    நீர் கல்லறைக்குள்ளாக
    வைக்கப்பட்டதைத் தினம்
    நான் சிந்திப்பேனாக

    நான் மிகவும் எந்நேரமும்
    என் மரணநாள் மட்டும்
    என் கதியாம் இயேசுவே
    உம்மை வாஞ்சிக்கட்டும்


    En Manathu Thudikkuthu Lyrics in English
    en manathu thutikkuthu

    kulai pathaiththu Nnokum

    theyva mainthanin savam

    kallaraikkup pokum

    aa avarae maraththilae

    araiyappattiranthaar

    karththarthaamae paaviyin

    saapaththaich sumanthaar

    en paavaththaal en theenginaal

    ikkaedunndaayirukkum

    aakaiyaal ennullaththil

    thaththalippedukkum

    en aanndavar en ratchakar

    vathaintha maeniyaaka

    raththamaayk kidakkiraar

    en ratchippukkaaka

    vettunntoorae aa ummaiyae

    panninthen aavi paenum

    aakilum en nimiththam

    naan pulampavaenum

    kuttamatta karththaavuda

    analaam raththam oorum

    manasthaapaminti aar

    athaip paarkkakkoodum

    aa Yesuvae en jeevanae

    neer kallaraikkullaaka

    vaikkappattathaith thinam

    naan sinthippaenaaka

    naan mikavum ennaeramum

    en marananaal mattum

    en kathiyaam Yesuvae

    ummai vaanjikkattum

  • En Maeypparae Iyaesaiyaa என் மேய்ப்பரே இயேசையா

    என் மேய்ப்பரே இயேசையா
    என்னோடு இருப்பவரே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – (2)

    1. பசும்புல் மேய்ச்சலிலே
      இளைப்பாறச் செய்கின்றீர்
    2. அமர்ந்த தண்ணீரண்டை
      அநுதினம் நடத்துகிறீர்
    3. ஆத்துமா தேற்றுகிறீர்
      அபிஷேகம் செய்கின்றீர்
    4. கோலும் கைத்தடியும்
      தினமும் தேற்றிடுமே
    5. நீதியின் பாதையிலே
      நித்தமும் நடத்துகிறீர்
    6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
      நடந்தாலும் பயமில்லையே
    7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
      கிருபை என்னைத் தொடரும்

    En Maeypparae Iyaesaiyaa Lyrics in English
    en maeypparae iyaesaiyaa
    ennodu iruppavarae
    sthoththiram sthoththiram – (2)

    1. pasumpul maeychchalilae
      ilaippaarach seykinteer
    2. amarntha thannnneeranntai
      anuthinam nadaththukireer
    3. aaththumaa thaettukireer
      apishaekam seykinteer
    4. kolum kaiththatiyum
      thinamum thaettidumae
    5. neethiyin paathaiyilae
      niththamum nadaththukireer
    6. irul soolntha pallaththaakkil
      nadanthaalum payamillaiyae
    7. jeevanulla naatkalellaam
      kirupai ennaith thodarum
  • En Kirubai Unakku என் கிருபை உனக்கு

    என் கிருபை உனக்குப் போதும்
    பலவீனத்தில் என் பெலமோ
    பூரணமாய் விளங்கும்

    பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
    எனக்கே நீ சொந்தம்
    பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
    எனக்கே நீ சொந்தம்

    உலகத்திலே துயரம் உண்டு
    திடன் கொள் என் மகனே
    கல்வாரி சிலுவையினால்
    உலகத்தை நான் ஜெயித்தேன்

    உனக்கெதிரான ஆயுதங்கள்
    வாய்க்காதே போகும்
    இருக்கின்ற பெலத்தோடு
    தொடர்ந்து போராடு

    எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நீ போவதில்லை
    கலங்கினாலும் மனம் முறிவதில்லை
    கைவிடப் படுவதில்லை


    En Kirubai Unakku Lyrics in English
    en kirupai unakkup pothum
    palaveenaththil en pelamo

    pooranamaay vilangum

    payappadaathae unnai meettuk konntaen

    enakkae nee sontham

    peyarittu naan unnai alaiththaen

    enakkae nee sontham

    ulakaththilae thuyaram unndu

    thidan kol en makanae

    kalvaari siluvaiyinaal

    ulakaththai naan jeyiththaen

    unakkethiraana aayuthangal

    vaaykkaathae pokum

    irukkinta pelaththodu

    thodarnthu poraadu

    ellaa vakaiyilum nerukkappattum

    odungi nee povathillai

    kalanginaalum manam murivathillai

    kaividap paduvathillai