Category: Song Lyrics

  • Eesane kris thesu ஈசனே கிறிஸ்தேசு

    ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்
    இராஜ்யம் வருவதாக
    ஈசனே கிறிஸ்தேசு நாயகனே

    பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக
    பாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுக
    நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக
    நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக

    நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்
    வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்
    எல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்
    பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம்

    அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய
    அத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரிய
    மெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா நீயே பெரிய
    வேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா நிறைய


    Eesane kris thesu Lyrics in English
    eesanae kiristhaesu naayakanae untan
    iraajyam varuvathaaka
    eesanae kiristhaesu naayakanae

    paasamurum elil paraloka raajiyam varuka
    paaril narar uyarthara vaalvu peruka
    naesa anpin arutpirakaasa nerinaer peruka
    neesa aniyaaya irul thaesaththil nillaatholika

    nallarivu ennum kalam naadum samaththuva palam
    vallamaikkuntayth thikalum vaaymaiyaam nalam
    ellaarumae yaam orkulam aekathaayin seyar enum
    pallaviyaip paadum ulam kolluvathaaka innilam

    anjnjaanam vaerodaliya alakaiyin paeroliya
    aththan unaip paar ariya aavikkuriya
    meynjnjaana analeriya vinnnavaa neeyae periya
    vaenthanaay aatchi puriya vaenndum arulthaa niraiya

  • Eenni enni thuthi seivai எண்ணி எண்ணி துதி செய்வாய்

    எண்ணி எண்ணி துதி செய்வாய்
    எண்ணடங்காத கிருபைகட்காய்
    என்றும் தாங்கும் தம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே

    யோர்தான் புரண்டு வரும் போல்
    எண்ணற்ற பாரங்களோ
    எலியாவின் தேவன் எங்கே
    உந்தன் விசுவாச சோதனையில்

    உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே
    உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
    அவர் தாசர்க்கு நீதியவர்

    உன்னை நோக்கும் எதிரியின்
    கண்ணின் முன்னில் பதறாதே
    கண்மணி போல் காக்கும் கரங்களில்
    உன்னை மூடி மறைத்தாரே


    Eenni enni thuthi seivai Lyrics in English
    ennnni ennnni thuthi seyvaay
    ennnadangaatha kirupaikatkaay
    entum thaangum tham puyamae
    inpa Yesuvin naamamae

    yorthaan puranndu varum pol
    ennnatta paarangalo
    eliyaavin thaevan engae
    unthan visuvaasa sothanaiyil

    unakkethiraakavae aayutham vaaykkaathae
    unnai alaiththavar unnmai thaevan
    avar thaasarkku neethiyavar

    unnai Nnokkum ethiriyin
    kannnnin munnil patharaathae
    kannmanni pol kaakkum karangalil
    unnai mooti maraiththaarae

  • Eena Logathil Yesu Yen Piranthar ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

    ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
    ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

    ஆ அதிசயம் ஆ அதிசயம்
    அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
    அன்பரின் பிறப்பு அதிசயம்

    மா மகிமையே மா மகிமையே
    மனுக்குலம் மீட்ட மகிமையே
    மனு உரு எடுத்த மகிமையே

    மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
    பரலோக மேன்மை துறந்ததால்
    பாவியின் சாயல் அணிந்ததால்

    ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
    ஆகாய மகிமை ஜொலித்ததால்
    ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்


    Eena Logathil Yesu Yen Piranthar Lyrics in English
    eenalokaththil Yesu aen piranthaar

    eena paavikalai meetka thaan piranthaar

    aa athisayam aa athisayam

    anparin jenippu athisayam

    anparin pirappu athisayam

    maa makimaiyae maa makimaiyae

    manukkulam meetta makimaiyae

    manu uru eduththa makimaiyae

    maa parisuththar maa parisuththar

    paraloka maenmai thuranthathaal

    paaviyin saayal anninthathaal

    aa allaelooyaa aa allaelooyaa

    aakaaya makimai joliththathaal

    aattitaiyar kanndu irasiththathaal

  • Edhayum Thaangum Oor Idhayam Thaarum எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

    எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

    இயேசு தேவா என் தேவா

    அனுபல்லவி

    ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

    எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

    சரணங்கள்

    1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
      குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
      வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
      உயிருள்ள மனிதன் முறையிடுவானே — ஏன் என்று
    2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
      வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
      மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
      மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன் — ஏன் என்று

    Edhayum Thaangum Oor Idhayam Thaarum Lyrics in English
    ethaiyum thaangum or ithayam thaarum

    Yesu thaevaa en thaevaa

    anupallavi

    aen entu kaetka urimai illaiyae

    ethaiyum thaangum or ithayam thaarum

    saranangal

    1. koduththa uyirai neer eduththeer

    kuyavan kalimannnnin athipathi allo

    vaalnaal kurainthavan, varuththam nirainthavan

    uyirulla manithan muraiyiduvaanae — aen entu

    1. sothiththa pin suththa ponnaakkidum

    vaethaththin vilakkaththai unarach seyyum

    mannnnil piranthavan mannnukkae thirumpuvaan

    manithanai sothikka emmaaththiram – avan — aen entu

  • Edai Kurithum எதைக்குறித்தும்

    எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
    எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
    யார் மேலும் கசப்பு இல்லப்பா
    எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
    எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

    இதுவரை உதவி செய்தீர்
    இனிமேலும் உதவி செய்வீர்

    கவலைகள் பெருகும்போது
    கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

    எப்போதும் என் முன்னே
    உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்

    வலப்பக்கத்தில் இருப்பதனால்
    நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன்

    என் சமூகம் முன் செல்லும்
    இளைப்பாறுதல் தருவேன் என்றீர்


    Edai Kurithum Lyrics in English
    ethaikkuriththum kalakkam illappaa
    ellaavattirkaakavum nanti solluvaen
    yaar maelum kasappu illappaa
    ellaarukkaakavum mantaduvaen
    ethaik kuriththum kalakkam illappaa

    ithuvarai uthavi seytheer
    inimaelum uthavi seyveer

    kavalaikal perukumpothu
    karththar ennaith thaettukireer

    eppothum en munnae
    ummaith thaan niruththiyullaen

    valappakkaththil iruppathanaal
    naan asaikkappaduvathillai thakappan

    en samookam mun sellum
    ilaippaaruthal tharuvaen enteer

  • Ebiraeyargalin Siruvar Kulam எபிரேயர்களின் சிறுவர் குழாம்

    எபிரேயர்களின் சிறுவர் குழாம்

    ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்

    உன்னதங்களிலே ஓசான்னா

    என்று முழங்கி ஆர்ப்பரித்து

    ஆண்டவரை எதிர் கொண்டனரே

    மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன

    பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்

    அவர் தம் உடைமையே

    ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை

    நிலை நிறுத்தியவர் அவரே

    ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே

    ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?

    அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?

    மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில்

    மனத்தைச் செலுத்தாதவன்

    தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

    இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்

    இவனே தன்னைக் காக்கும்

    ஆண்டவரின் மீட்பு அடைவான்

    இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே

    யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே

    வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்

    பழங்காலக் கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்

    மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்

    மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ

    வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்

    போரில் வல்லவரான ஆண்டவரே இவர்


    Ebiraeyargalin Siruvar Kulam Lyrics in English
    epiraeyarkalin siruvar kulaam

    olivak kilaikal pitiththavaraay

    unnathangalilae osaannaa

    entu mulangi aarppariththu

    aanndavarai ethir konndanarae

    mannnulakum athil niraintha yaavum aanndavarutaiyana

    poovulakum athil vaalum kutikal yaavarum

    avar tham utaimaiyae

    aenental kadalkalin meethu poovulakai

    nilai niruththiyavar avarae

    aarukalin meethu athai nilai naattiyavar avarae

    aanndavar malaimeethu aerich sellath thakunthavan yaar?

    avarathu thiruththalaththil nirkak kootiyavan yaar?

    maasatta seyalinan thooya ullaththinan payanattathil

    manaththaich seluththaathavan

    than ayalaanukku ethiraaka vanjakamaay aannaiyidaathavan

    ivanae aanndavaridam aasi peruvaan

    ivanae thannaik kaakkum

    aanndavarin meetpu ataivaan

    iraivanaith thaedum makkalinam ithuvae

    yaakkopin kadavulathu thirumukam naaduvor ivarkalae

    vaayilkalae ungal nilaikalai uyarththungal

    palangaalak kathavukalae uyarnthu nillungal

    maatchimiku mannar ullae nulaiyattum

    maatchimiku mannar ivar yaaro

    veeramum valimaiyum konnda aanndavarae ivar

    poril vallavaraana aanndavarae ivar

  • Ebinesare Uthavineerae எபிநேசரே உதவினீரே

    எபிநேசரே உதவினீரே
    ஆராதனை உமக்கே
    எல்ரோயீ என்னை கண்டீரே
    ஆராதனை உமக்கே

    துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
    துதிகளின் நடுவே வாசம் செய்வீரே
    ஆராதனை உமக்கே

    வாரும் தூய ஆவியே
    துதிகளை ஏற்றிடுமே
    ஆராதனை உமக்கே

    எல்ரோயீ என்னை கண்டீரே
    ஆராதனை உமக்கே
    யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
    ஆராதனை உமக்கே


    Ebinesare Uthavineerae Lyrics in English
    epinaesarae uthavineerae
    aaraathanai umakkae
    elroyee ennai kannteerae
    aaraathanai umakkae

    thuthikkinta pothu irangiduveerae
    thuthikalin naduvae vaasam seyveerae
    aaraathanai umakkae

    vaarum thooya aaviyae
    thuthikalai aettidumae
    aaraathanai umakkae

    elroyee ennai kannteerae
    aaraathanai umakkae
    yaekovaa raaqpaa sukam thantheerae
    aaraathanai umakkae

  • Eathu nadanthalum எது நடந்தாலும்

    எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன்
    எந்த நேரமும் எந்தன் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்

    சரீரம் செத்தவர் என்று
    உலகம் இகழ்ந்தாலும்
    வாக்குத்தந்த கர்த்தர் மாறிடவே மாட்டார்
    சொன்னதை செய்வார் நன்மையை தருவார்

    சொந்தம் பந்தங்களும்
    என்னைப் பிரிந்தாலும்
    தரிசனம் தந்தவரோ தனியே விடமாட்டார்
    சொன்னதை செய்வார் என்னை நடத்துவார்

    புயல்கள் வந்தாலும்
    அலைகள் பெருகினாலும்
    அழைத்த நேசரோ கைவிடவே மாட்டார்
    சொன்னதை செய்வார் அக்கரை சேர்ப்பார்


    Eathu nadanthalum Lyrics in English
    ethu nadanthaalum nanti solliyae thuthiththiduvaen
    entha naeramum enthan Yesuvil makilnthiruppaen

    sareeram seththavar entu
    ulakam ikalnthaalum
    vaakkuththantha karththar maaridavae maattar
    sonnathai seyvaar nanmaiyai tharuvaar

    sontham panthangalum
    ennaip pirinthaalum
    tharisanam thanthavaro thaniyae vidamaattar
    sonnathai seyvaar ennai nadaththuvaar

    puyalkal vanthaalum
    alaikal perukinaalum
    alaiththa naesaro kaividavae maattar
    sonnathai seyvaar akkarai serppaar

  • Ean ithayam yaarukku therium என் இதயம் யாருக்கத் தெரியும்

    என் இதயம் யாருக்கத் தெரியும்
    என் வேதனை யாருக்குப் புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக்கூடும்

    நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே

    சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ
    வீசும் புயலில் படகும் தப்புமோ

    மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ
    உடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ

    அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ
    ஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே

    என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
    என் வேதனை இயேசுவுக்கு புரியும்

    என் தனிமை அன் சோர்வுகள்
    ஏசு என்னை தேற்றுவார்


    Ean ithayam yaarukku therium Lyrics in English
    en ithayam yaarukkath theriyum
    en vaethanai yaarukkup puriyum

    en thanimai en sorvukal

    yaar ennai thaettakkoodum

    nenjin rokangal athai minjum paarangal

    thanjam intiyae ullam aenguthae

    siraku otintha nilaiyil paravai parakkumo

    veesum puyalil padakum thappumo

    mangi eriyum vilakku perum kaattil nilaikkumo

    utaintha ullamum ontay serumo

    angae theriyum velichcham kalangarai theepamo

    aesu raajanin mukaththin velichchamae

    en ithayam Yesuvukku theriyum

    en vaethanai Yesuvukku puriyum

    en thanimai an sorvukal

    aesu ennai thaettuvaar

  • छोड़ न मुझे प्यारे यीशुChhod Na Mujhe Pyaare Yeeshu

    1. छोड़ न मुझे प्यारे यीशु, सुन मेरी फ़रयाद
      औरों पर तू रहम करता, कर मुझको भी याद।
      यीशु, यीशु सुन मेरी फ़रयाद,
      औरों को जब तू बुलाता, कर मुझको भी याद।
    2. झुकता हूँ मै तेरे सामने, मैं हूँ परेशान,
      बरकत बख्श दे ऐ मसीहा, दे मुझको ईमान।
    1. हामी जानता हूं मैं तुझे, चेहरा अब दिखला,
      चंगा कर इस ज़ख्मी रुह का,े फ़ज़ल से बचा।
    2. तू है राहत कासर चश्मा, जान से भी अज़ीज़,
      तू ही है ज़मीन आसमान पर, मुझको दिल अज़ीज़।

    Chhod Na Mujhe Pyaare Yeeshu
    1.Chhod na mujhe pyaare Yeeshu,
    Sunn meree phariyaad,
    Auron par too raham karata,
    Kar mujhako bhee yaad.

    Yeeshu, Yeeshu sunn meree farayaad,
    Auron ko jab too bulaata,
    kar mujhako bhee yaad.

    1. Jhukata hoon mai tere saamane,
      Main hoon pareshaan,
      Barakat bakhsh de ai maseeha,
      De mujhako eemaan.
    2. Haamee jaanata hoon main tujhe,
      Chehara ab dikhala,
      Changa kar is zakhmee ruh koh
      Fazal se bacha.
    3. Tu hai raahat kaasar chashma,
    4. Jaan se bhee azeez,
    5. Tu hee hai zameen aasamaan par,
    6. Mujhako dil azeez.